போதகர் பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது வழங்கி பாராட்டு

டி. சி. என் மீடியா இயக்குனர் பெ. பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதியார் பயின்ற பள்ளியில் விழா: நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடக இயக்குனர் மற்றும் மதுரை கிறிஸ்தவ சபை போதகருமான … Read More

கிறிஸ்தவ இலக்கிய நாயகனுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது

கிறிஸ்தவ இலக்கிய நாயகனுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் நல்லாசான் விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதியார் பயின்ற பள்ளியில் விழா: நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகத்தில் இலக்கிய துறையில் பல ஆண்டுகள் நிர்வகித்து வரும் திரு. ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் … Read More

டி.சி.என் மீடியாவின் பல்வேறு சமூகப்பணிகளை அங்கீகரித்து சேவரத்னா விருது

16, அக்டோபர் 2021சென்னை பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா: டி. சி. என் மீடியாவின் பல்வேறு ஊடக & சமூக பணிகளை பணிகளை பாராட்டி திரு. பெ . பெவிஸ்டன் அவர்களுக்கு சேவரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை பார்க் … Read More

ஒரு குரங்கு மனிதர்களைப் போல உபவாசிக்க விரும்பியது – தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ ஹாய் குட்டிஸ்.. எல்லாரும் எப்படி இருக்கிறீங்க.. வித்தியாசமான சூழல்.. விடுமுறை நாட்கள் தான் ஆயினும் வீட்டை விட்டு வெளியே போக முடியல. கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவுவதை கேள்விபடுகிறோம். மனதில் கொஞ்சம் படபடப்பு தான். ஆயினும் பாதுகாக்கும் … Read More

யாரை காதலிக்கலாம்? எப்படி காதலிக்கலாம்? வேதத்தின் அடிப்படையில்

காற்று இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால், காதல் இல்லாமல் வாழவே முடியாது. உன்னை பார்த்த முதல் நாளே உனக்கு நான், எனக்கு நீ” என்று காதல் பத்திரம் கொடுத்து ஜெட் வேகத்தில் திருமணம் முடிக்கும் காதல் ஜோடிகள் மலிந்து விட்டனர். … Read More

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம் (குறுநாடகம்)

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம்; சிறு கதை (குறுநாடகம்) ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பார்வையற்ற ஒருவர் அமர்ந்திருந்தார். அவ்வழியாக ஒருவன் வந்து, “ஏய், கிழவா, இந்த வழியே எவனாவது வந்தானா” என்று கேட்டான். பார்வையற்ற முதியவர் … Read More

எனக்கு பணம் வேண்டாம் பைபிள் போதும் – நேரடியா கதைக்குள்ள வருகிறேன்

இங்கிலாந்தில் ஒரு கடவுள் பக்தி உள்ள ஒரு பணக்கார முதலாளிக்கு பிறந்த நாள் வந்தது. அந்த முதலாளி தனது வீட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் தனது பிறந்தநாள் அன்று ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என நினைத்தார். பின்னர் அதின்படியே பிறந்தநாள் … Read More