பொறுமை எப்படிப்பட்டது தெரியுமா?

பொறுமை எப்படிப்பட்டது ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள். எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று … Read More

இயேசு கிறிஸ்து நம்மை பாடுபட அழைத்திருக்கிறார்!

பாடுபட அழைத்திருக்கிறார்! “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” (1 பேதுரு. 2:20,21). உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் எதற்காக உங்களை அழைத்தார்? முதலாவதாக பரிசுத்தத்திற்காகவும், இரண்டாவதாக சமாதானத்திற்காகவும், … Read More

பொறுமையினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) ஜெபம் கேட்கப்படும் – சங் 40:1 2) பொறுமையினால் பாடுகளை சகிப்போம் – வெளி 2:3 3) பொறுமையாக இருந்தால் சோதனை காலத்தில் கர்த்தர் நம்மை காப்பார் – வெளி 3:10 4) பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்க பண்ணலாம் – … Read More