கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார். … Read More

திருநெல்வேலி செம்மண பூமியின் பழுப்பு நிற மக்களுக்காய் தன் வாழ்வை உதறிய தியாக செம்மல்

மர்காஷிஸ் கிபி 1852 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இங்கிலாந்தின் லாமிங்டனில் பிறந்தார் இவர் நல்ல பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவர் இவரின் பெற்றோர் இவருக்கு உன் தேவனை முதன்மையாக நேசி உன்னைப் போல் பிறரையும் நேசி என்று … Read More

வழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட்டு

இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்று முதல் வழக்கறிஞராக வந்திருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக பேரவை தலைவர் … Read More