கொரோனா-போதகர்கள் கவனத்திற்கு

போதகர்கள் கவனத்திற்கு… இப்படிப்பட்ட காலகட்டங்களில் அனைத்து போதகர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இரண்டாவது தொற்று மற்றும் வைரஸால் பல போதகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் ஜெபங்களில் அவர்களை நினைப்பதோடு மட்டுமல்லாமல், நாமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாய் இருக்கிறது. ஆகவே… … Read More

ஏன் இந்த அவலம்? கிறிஸ்தவ கவிதை

கொள்ளை நோயாய்உலகமெல்லாம் கொரானாபெருகிவரும் காலமிது!இயேசுவின் வருகைசமீபமென உலகமெல்லாம்உணரச்செய்யும் நேரமிது! வாதை தொடங்கியஅந்நாளினில்இஸ்ரவேலர் நடுவேஆரோன் அன்று ஓடியேபாவநிவிர்த்தி செய்தவேளையில் தானேவாதையும் நின்று போனது! யூதரின் அழிவை நிறுத்திடதுணிந்திட்ட எஸ்தர்அந்நாளினில்அல்லும் பகலும்உபவாசித்துதானேஆமானை அழித்துகாத்திட்டாள்! தேவ உக்கிரத்தால்ஆபத்து நெருங்கிடஉடைந்திட்ட எசேக்கியேல்அந்நாளினில்தனித்து விழுந்துமுறையிட்டுத் தானேதேவ கோபத்தைத்தணித்திட்டான்! இஸ்ரவேலர்சிறையிருப்பை … Read More