ஞாயிறு ஆராதனை நடத்த தமிழக அரசு அதிரடி அனுமதி; கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி
இன்று முதல் (14.10.2021) தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுவதுமாக திறந்திருக்க தமிழக அரசு அதிரடியான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் மத … Read More