• Thursday 10 April, 2025 11:51 PM
  • Advertize
  • Aarudhal FM

வேதாகமும் அறிவியலும் 02 – மழை எப்படி பெய்கிறது?

அறிவியலுடன் வேதாகமத்தின் அரிய முத்துக்களை இணைத்து நோக்கும் இணையில்லா ஓர் தொகுப்பு இது..!

மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் புவியீர்ப்பு விசை மூலம் மழையாக பொழிகிறது என அறிவியல் சொல்வதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வேதாகாமத்தில் சொல்லப்பட்டுள்ளது

(பிரசங்கி :11:3)

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும் (பிரசங்கி 11:3)

வெள்ளத்தில் தத்தளிக்கும் சவுதி

சவுதி அரேபியாவில் தற்போது சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. அங்குள்ள மெக்கா, மதீனா, ஜெட்டா ஆகிய நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள நீரில் வீடுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சி, மழையின் தாக்கத்தையும், அதன் வீரியத்தையும் உணர்த்துகிறது. தொடர்ந்து பலத்தக் காற்றும், புயலும் சுழன்று அடிக்கும் மோசமான வானிலை காணப்பட்டு வருகிறது