ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்

ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்: ✅ஆராதனைக்கு தடை வராதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் ✅ஒரு வேளை வெளியூருக்கு சென்றிருப்பீர்களானால் இன்று மாலையே வீடு திரும்பி விடுங்கள் ✅இரவு நேரத்தோடு ஜெபித்து விட்டு உறங்கச் செல்லுங்கள் ✅உடல்நலத்தை சீக்கிரத்தில் பாதிக்கக்கூடிய எந்த கடின ஆகாரத்தையும் … Read More

கேள்வி: ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமானது என்றால் என்ன என்று விளக்கவும்.

கேள்வி: ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமானது என்றால் என்ன என்று விளக்கவும். பதில் (நீளமான பதிவு) நீங்கள் கேட்பது ஆதியாகமம் 12ம் அதிகாரம் முதல் 3வசனங்களின் அடிப்படையில் என்று நான் நினைப்பது சரியானால் – கீழே உள்ள பதில் அதற்கு சரியானது … Read More

ஏன் ஆசீர்வாத பிரசங்கம் கூடாது?

ஏன் ஆசீர்வாத பிரசங்கம் கூடாது? 1. ஆசீர்வாத பிரசங்கம் மாத்திரத்திற்க்கே சபை நடத்துவது, ஆசீர்வாதம் பற்றி மாத்திரமே பேசுவது தவறான சிந்னையுள்ள போதனை 2. ஆசீர்வாதம் என்றைக்கும் உண்டு. பணம் இல்லா வாழ்க்கை இல்லை. ஊழியம் இல்லை. கேளுங்கள் கொடுக்கப்படும். சபையை … Read More

ஆசீர்வதியுங்கள்.. ஆசீர்வாதமாயிருப்பீர்கள்

ஆசீர்வதியுங்கள்! “தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்” (உபா.15:10). கர்த்தரைத் தஞ்சமாய் கொண்டிருப்பது எத்தனை பாக்கியமானது! கர்த்தருடைய இனிமையான ஆசீர்வாதங்களை ஒவ்வொரு நாளும் புசிப்பது எத்தனை மேன்மையானது! நீங்கள் கையிட்டு செய்யும் … Read More

தேவன் பயன்படுத்திய பாத்திரம்

தேவன் பயன்படுத்திய பாத்திரம் நோவா – குடிபோதையில் இருந்தவன் தேவனுடைய கண்களில் இரக்கம் பெற்றவன்…. ஆபிரகாம் – மிகவும் வயதானவர். ஆனால் விசுவாசத்தின் தந்தை யாக மாறினார். தாவிது – பாவத்தில் இருந்தவன்.. ஆனால் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக மாறினான். மோசே … Read More

நிரம்பி வழியட்டும் !

நிரம்பி வழியட்டும்! “அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள்” (2 இராஜா. 4:6). நம் தேவன் அற்புதங்களைச் செய்கிறவர். அற்புதங்கள் என்றால் என்ன? மனுஷன் தன்னுடைய நம்பிக்கை எல்லாவற்றையும் … Read More

நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்?

நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்? வைரங்கள் வண்ணமயமானது மற்றும் அழகானவைகள். இதை பல கோணங்களில் இருந்து பார்க்க முடியும், மேலும் இது ஒவ்வொரு கோணத்திலும் பார்ப்பதற்கு தனித்தனியாக அழகாக இருக்கும். அதேபோல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வைரத்தை விட அல்லது இந்த … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு !

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

நீடிய பொறுமை !

“…பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4). ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமையாகும். கர்த்தருடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படுவதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுள்ளவர்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்பார்கள். ஒரு சிறந்த … Read More

ஆராதனையின் ஆசிர்வாதங்கள்

1) அப்பத்தையும், தண்ணிரையும் ஆசிர்வதிப்பார் – யாத் 23:25 2) வியாதி சுகமாகும் – யார் 23:25 3) இரட்சிக்கபடுவான் – ரோ 10:13 4) கர்த்தர் சமிபம் – உபா 4:7 5) சுதந்தரமாகிய பலன் கிடைக்கும் – கொ … Read More

இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையே சொர்க்கம்

ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது. இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையே சொர்க்கம்.     அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர்களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார். அந்தக் … Read More

பிரசங்க குறிப்புகள் – உபத்திரவத்தின் ஆசிர்வாதம்

உபத்திரவத்தின் ஆசிர்வாதம் 1) நீதியின் கிரிடம் கிடைக்கும் – 2 தீமோ 4:,7,8 2) கனி கொடுப்போம் – யோ 15:2 3) கிறிஸ்துவுடன் கூட மகிமைபட – ரோ 8:17 4) இயேசு கிறிஸ்து வெளிபடும் போது களி கூர்ந்து … Read More

ஆவிக்குரிய சபை அமைப்புகளில் களையெடுக்க வேண்டியவைகள்

கர்த்தரின் அபிசேசகம், கர்த்தரின் தரிசனம், கர்த்தரின் ஆத்தும பாரம், கர்த்தரின் இருதய ஏக்கத்தின் அடிப்படையில், அற்பமாக ஆரம்பிக்கப்பட்டு, நெருக்கடி, பலரது தியாகங்கள் மற்றும் போரட்டங்களில் வளர்ந்த இந்த ஆவிக்குரிய இயக்கங்களில் இருக்கும் களைகள் பெரும் சேதத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் … Read More