சிலுவையாகிய ஏணி!

சிலுவையாகிய ஏணி! “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்” (யோவான் 1:51). யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியில் தேவதூதர்கள்தான் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் இருந்தார்களே தவிர, எந்த மனுஷனும் அதிலே ஏறினதாகக் காணோம். “பாவம்” என்பது மனுஷனுக்கும் … Read More

தியாக தீபம் திலீபனைப் போன்று அம்பிகையும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டுமா? கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி

Srilanka: March 2021 தியாக தீபம் திலிபனை போன்று பிரித்தானியாவில் ஈழ மக்களுக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டும் என்பதையா சர்வதேசம் எதிர்பார்க்கின்றது என கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஈழ … Read More

இன்றைக்கு இந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்படி கிறிஸ்துவில் நிலைத்து இருப்பது?

A. கர்த்தரை கிறிஸ்துவை அறிகிற அறிவில் பெருக வேண்டும். அவர் இன்னும் சர்வ வல்லவர்.அவர் இன்னும் சர்வஞானிஅவர் இன்னும் எல்லா நாமத்துற்கும் மேலான நாமம் உடையவர்.அவர் இன்னும் சபைக்கு தலைவர் மற்றும் மகா பிராதன ஆசாரியர். எனவே இந்த உபத்திரவங்களில் பின்வாங்கி … Read More

‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்!’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்!

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் உள்ளிட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   அந்த தீர்மானத்தில், மாநாட்டின் வாயிலாக … Read More

இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்

வேலூர்; 03.02.2021 இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டு பேசிய அறிக்கையின் விவரங்கள் 1. இஸ்லாமிய உலமாக்களுக்கு நல வாரியம் … Read More

கவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு

ஜன 30, 2021 கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, காந்திபுரத்தில், சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது. பாதிரியார் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாதிரியார் ஸ்டேன்லி குமார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல செயலாளர் பாதிரியார் ரிச்சர்டு துரை, பொருளாளர் செல்வகுமார் … Read More

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி; ஜன 16, 2021 இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) … Read More

ஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டிற்குள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவ பழங்குடியினர் மீது மதவெறி வன்முறையாளர்கள் சுமார் 30 பேர் திடீர் தாக்குதல் நடத்தியதில் கூட்டத்திலிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைந்து சம்பவ இடத்திலேயே இரத்தம் தரையில் வழிந்து குழந்தை … Read More

நாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில், வடசேரியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில், வாத்தியார்விளை, கிரவுன் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசோன்(54). இவர் தனது வீட்டை அனுமதியின்றி ஜெபக்கூடமாக மாற்றி அருகில் … Read More

கிறிஸ்துமஸ் ருசிகர தகவல்கள்!

* சாண்டா கிளாஸின் வண்டியை, ஒன்பது கலை மான்கள் இழுத்துச் செல்லும் * ஜெர்மனி நாட்டில், முதன் முதலில் கிறிஸ்தவ மரத்தை அறிமுகப்படுத்தியவர், மார்ட்டின் லுாதர். இதன் பின்னரே மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது * கிறிஸ்துமசின் நாயகர், சாண்டா கிளாஸ் … Read More

கிறிஸ்துமஸ் தேசிய விடுமுறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது ஏன்? மோடி அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை ஏன் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை என்றும், தேசிய விடுமுறை நாளாக இருந்ததை ஏன் மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் … Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் என்ன?

புதுடெல்லி: “Merry Christmas” என்று வாழ்த்து கூறும் வழக்கம் குறைந்தது 1565 ஆம் ஆண்டில் தொடங்கியதாம்… 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், “Merry” என்ற வார்த்தை இன்றைக்கு இருப்பதை விட மிகவும் பிரபலமானதாக இருந்திருக்கிறது. ஜனவரி முதல் நவம்பர் வரை நாம் வாழ்த்தும்போது … Read More

அன்பு – ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் … Read More

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் தலைமையில் கொண்டாப்பட்டது. காலை 10 … Read More

அமித் ஷா மீது தடை: அமெரிக்க சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணையம்

10, டிசம்பர் 2020 குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தடை கொண்டுவரப் பரிந்துரை செய்வோம் என்று எச்சரித்த அமெரிக்கச் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணையத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று … Read More

800 ஆண்டுகளுக்குப் பின் வானில் தோன்றும் அரிய கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

12, டிசம்பர் 2020 கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது தனியொரு நட்சத்திரம் அல்ல என்றும் இதுபோன்ற இரு கிரகங்களின் இணைவே நட்சத்திரம் போல ஒளிர்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றும் அரிய நிகழ்வு வரும் … Read More

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை நாய் என்று கூறினாரா திருமாவளவன்? செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சி..!

இந்துக்களை பற்றி மட்டும் பேசும் நீங்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி பேசாதாது ஏன் என்கிற கேள்விக்கு நாய், பேய் பற்றி எல்லாம் பேச முடியுமா? என திருமாவளவன் சீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், மனு ஸ்ருமிதி … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்துமஸ் ஸ்டார், குடில் பொருட்கள் விற்பனை தமிழகத்தில் சூடுபிடித்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது, கிறிஸ்துமஸ் … Read More

கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு.

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். கிருத்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் … Read More

ஸ்டான் பாதிரியார் கைது: கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு.

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஸ்டான் சுவாமி கைதுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன குரல் எழுப்பினர். தமிழ்நாட்டிலிருந்து  ஆதிவாசி மக்களுக்குப் பணி செய்ய ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று அவர்களின்  உரிமைகளுக்காக 40 ஆண்டுகளாகப் போராடி வருகிற மனித உரிமைக் காப்பாளர் ஸ்டான் சுவாமி.   … Read More

இந்தியா வேண்டும்.!இந்தியா வேண்டும்.!!

இந்தியா வேண்டும் இந்தியா வேண்டும்.! நாங்கள் தொலைத்த எங்கள் இந்தியா வேண்டும்..! அன்பு உள்ள இந்தியா வேண்டும்.ஐக்கியம் உள்ள இந்தியா வேண்டும் .சாதி இல்லாத இந்தியா வேண்டும்.மதம் இல்லாத இந்தியா வேண்டும்.சமத்துவம் உள்ள இந்தியா வேண்டும்.சண்டை இல்லாத இந்தியா வேண்டும்.சகிப்புத்தன்மை உள்ள … Read More

வீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே மங்கலம் பேட்டையை அடுத்து அமைந்துள்ளது. கோணான் குப்பம் என்கிற சிறிய கிராமம். இந்த கிராமத்தில்தான், கிறிஸ்தவ மதத் துறவியான வீரமாமுனிவர், முதன் முதலாகக் கட்டிய தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு வீற்றிருக்கும் மேரி மாதா, … Read More

வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்

Standard Operating Procedures 1) தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து (Containment Zone) வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். … Read More

செப் 1 முதல் தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு

அன்பானவர்களே, செப்டம்பர் மாத ஊரடங்கு தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தனது அறிக்கையை வெளியிட்டு உள்ளார். செய்திக் குறிப்பு எண் 182. இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் என … Read More

இயேசுவால் தான் உயர்ந்திருக்கிறேன் – தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி

உச்சநீதிமன்ற நீதிபதியின் பணிக்கால நிறைவு தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி அவர்கள் தனது பணிநிறைவில் “நான் இந்துவாக இருந்தாலும், இயேசுவின் நற்செய்தியை நம்புகிறேன். இயேசுவின் கிருபையால், நான் கல்வி கற்றேன், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தேன்.” என்று கூறிப்பிட்டு … Read More

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்கும் போது போதகர்கள்/ விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டியவை:

ஜூலை 6 முதல் கிராமபுறங்களில் உள் சிறிய அளவில் உள்ள வழிபாட்டு தலங்களை ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான சிறு தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. … Read More

97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை

இன்று வேதம் வாசித்தீர்களா? என்கிற கேள்விக்கு நம்மில் பலரும் பல சாக்குப் போக்குகளை நாம் சொல்லுவோம். ஆனால் நீங்கள் பார்க்கும் இந்த மூதாட்டிக்கு வயது 97 இன்றும் வேதத்தை நேசித்து, வாசித்துக் கொண்டே இருக்கிறார்.

டெல்லியில் அனல் பறந்த சிறப்புரை | தலைவர்களுக்கு நற்செய்தி

இந்திய தலைநகர் டெல்லியில் 17 நாடுகளிலிருந்து உலகளாவிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்து முன்னணியின் துணை தலைவர் திரு. இந்திரேஷ் குமார் ஜீ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு விழாவில் கலந்துகொண்ட திரு. ஷேக்கர் கல்யாண்பூர் அவர்களின் சிறப்புரை டெல்லியில் அனல் பறந்த … Read More