சிலுவையாகிய ஏணி!
சிலுவையாகிய ஏணி! “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்” (யோவான் 1:51). யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியில் தேவதூதர்கள்தான் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் இருந்தார்களே தவிர, எந்த மனுஷனும் அதிலே ஏறினதாகக் காணோம். “பாவம்” என்பது மனுஷனுக்கும் … Read More