தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

சென்னை 20-12-2022
சென்னை நுங்கம்பாக்கத்தில் கிறிஸ்தவ இயக்கம் சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெரிய விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்று பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒவ்வொரு தனி மனிதன் சமூகம் தேசம் மற்றும் அரசுகள் பின்பற்ற வேண்டும் இன்று கருத்தை முன்வைத்து தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் கத்தோலிக்க சபையினர் ப்ரோட்டெஸ்ட் சபைனர் பெந்தகோஸ்தே சபையினர் உட்பட சபை பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் மதங்கள் பாகுபாடின்றி மத தலைவர்களும் பங்கு பெற்றிருந்தனர். கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின் பண்டிகை அல்ல இது அனைவரும் கொண்டாட கூடிய பண்டிகை என்ற கருத்து இந்நிகழ்வின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி சமத்துவ கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தமிழக முதல்வர் பேசிய வீடியோ தொகுப்பு கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது லின்க் ஐ கிளிக் செய்து வீடியோவில் காணவும்
- ஹைதி நாட்டில் கிறிஸ்தவ மத பேரணி மீது துப்பாக்கி சூடு; 7 பேர் பலி
- கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு; மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
- கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் இன்று தொடக்கம்!
- தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை
- பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம்