ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்

திருப்பூர் 27 டிசம்பர் 2022 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சபைக்கு சொந்தமான பட்டா நிலத்திலே ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் … Read More

ஞானஸ்நானம் பற்றிய தெளிவான விளக்கங்கள்

ஞானஸ்நானம் (Baptism) மனந்திரும்புதலைக் குறித்து விளக்கமாக நாம் கடந்த அத்தியாயத்தில் படித்தோம். மனந்திரும்புதலை அடுத்து, இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் செய்யவேண்டிய அடுத்த முக்கியமான காரியம் ஞானஸ்நானத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான்! அப்.பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் செய்த முதல் பிரசங்கத்தில் கிறிஸ்தவ வாழ்விற்கான … Read More

அலங்கோலத்திலிருந்து அலங்காரம்

அலங்கோலத்திலிருந்து அலங்காரம் .அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். – (ஏசாயா 61:4)..ஸ்காட்லாந்து நாட்டின் வட பகுதியில் அத்தேசத்தின் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை ஒன்றுண்டு. … Read More

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?எழுப்புதல் என்கிற வார்த்தை இன்று பெந்தேகோஸ்தே வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் அதன் மெய்யான அர்த்தம் ஆதி நிலை திரும்புதல், முன் நிலை அடைதல், சரியான நிலை அடைதல், புது நிலை அடைதல், திரும்ப சரியாதல், முடங்கி … Read More

கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது

கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது. தேவாலய வளாகத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தவிர, பொதுமக்கள் நன்கொடையளிக்கும் பொருட்களும் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளன தொற்றுநோய்களின் போது மற்றவர்களுக்கு உதவ மக்கள் அந்த … Read More

அறநெறி சார்ந்த திருச்சபை கட்டளைகள்

கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. திருச்சபை ஒழுங்குகள் (Precepts of the church) என்பது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்காக திருச்சபை வழங்கியுள்ள ஐந்து … Read More

இந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது

திருப்பூர் மாவட்டம் , அவினாசி அருகில் கருவலூரில் தனது வீட்டில் சபை நடத்திவந்த திரு. பிரான்சிஸ் என்பவரை அந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்றும்,குறிப்பிட்ட மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்தும்,இடையூறும் செய்து வந்தனர். இது குறித்து … Read More

வாதையும் கொள்ளைநோயும்

சகல வித வாதைகள், கொள்ளை நோய்யாத்திராகமம் 9: 13 – 15. இங்கு கர்த்தர் மோசேயை பார்த்து, கூறினதாவது, நீ 1. அதிகாலமே எழுந்து, போய்,2. பார்வோனுக்கு முன்பாக நின்று,3. எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விடு. அனுப்பாவிடில், … Read More

ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது?

கேள்வி : சபை கூடுகையில் நேரத்தின் அவசியத்தை பற்றி தெளிவு படுத்துக.. ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது பதில் : சபை கூடுகைக்கு தாமதமாக வருவது – 100% முழுக்க முழுக்க அலட்சியமே. … Read More

பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை

Colombo (News 1st) பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்லவென இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தினூடாக புலப்படுவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில் இலங்கை திருச்சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More

கேரளா : தேவாலய கல்லறையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதி சடங்கு

கேரளா : தேவாலய கல்லறையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதி சடங்கு; இதனை தன்னுடைய பொறுப்பாக உணர்ந்ததாக பாதிரியார் மேத்யூ கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது ஒரு அசாதாரணமான நாளாகும். Kerala cemetery holds cremation of Hindu … Read More

நாங்கள் சாவதில்லை

நாங்கள் சாவதில்லை ஆபகூக் 1:12 ஒரு சபைக்காக அந்த சபையின் போதகரோடு இணைந்து ஜெபித்தப் போது கர்த்தர் கொடுத்த அற்புதமான வார்த்தை. உங்களை நிச்சயம் இந்த வார்த்தை பெலப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. கர்த்தர் ஆபகூக் கொண்டு சொன்ன வார்த்தை. தேசத்தில் … Read More

COVID ALERT சபைப் போதகர்களுக்கு

COVID ALERT சபைப் போதகர்களுக்கு ?உங்கள் திருச்சபையின் குடும்பங்கள் மூன்று வேளை சாப்பிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள்,இல்லையேல் விரைந்து உதவிடுங்கள் ?வழக்கமாக வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு, மருந்து வாங்க காசு இல்லையேல் கொடுத்து உதவுங்கள். ?போதகர்கள் … Read More

தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் … Read More

கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது முழு ஊரடங்கு என்பதால் விசுவாசிகளின்றி சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடைபெறுகிறது.. இதனால் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டு பிரார்த்தனை … Read More

வேதாகமம் கூறும் மூன்று வீடுகள் !

மூன்று வீடுகள்! “இப்போதும், உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்” (1 நாளா. 17:27). இங்கே நாம் தியானக்கவிருக்கும் மூன்று வீடுகள், நீங்கள் தங்கியிருக்கிற … Read More

கொரோனாவின் கொடூரம்

1. தேவாலயங்களின் ஆராதனை – பாடல்கள் நிறுத்தப்படும். ஆமோஸ் 8 : 3 2. இறந்த உடல்கள் எல்லா இடங்களிலும் கிடக்கும். ஆமோஸ் 8 : 3 3. தேசங்கள் நடுங்கி துக்கப்படும். ஆமோஸ் 8 : 8 4. பண்டிகைகள் … Read More

கசக்கும் காதல் பற்றிய உண்மை

காதல் கசக்குதையா….. பின்ன இனிக்கவா செய்யும்ஏண்டா எவனோ ஒருத்தன் பெற்ற பிள்ளையை மனதில் மனைவியாக்கி இரவெல்லாம் மாய கனவில் மிதந்து பகல் நேரத்தில் அந்தப் பெண் பிள்ளைகளை பின்பற்றி பார்வையில் மயக்கி வேலை வெட்டி இல்லாமல் மொபைலில் பேசி பேசி கடைசியாக … Read More

யார் இந்த நிக்கொலாய் மதஸ்தர்?

நிக்கொலாய் என்கிற மதத்தை பின்பற்றுபவர்கள் *நிக்கொலாய் மதஸ்தர்* இவர்களளை குறித்த வெளி 2: 6 மற்றும் 2:15 இல் காணமுடியும்.யாரோ ஒருவர் உபயோகப்படுத்திய பெயர் நிக்கோலஸ். உதாரணமாக, அப்போஸ்தலர் 6: 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்பகால உதவிக்காரரில் ஒருவர் நிக்கோலஸ் என்று அழைக்கப்பட்டார். வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் … Read More

கல்லறைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள்

கல்லறைக்கு இடம் இல்லாமல்தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள் முக்கியமான ஒரு விஷயத்தை எழுதுகிறேன் தயவுசெய்து படியுங்கள். அதாவது RC, CSI,CMS, லுத்தரன், மெத்தடிஸ்ட், இரட்சண்ய சேனை இப்படி மெயின் லைன் திருச்சபைகளுக்கு சொந்தமாக ஏக்கர் … Read More

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு கிறிஸ்துவில் பிரியமான ஊழியர்களே, மறுபடியும் இந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலில் விசுவாச வைராக்கியத்தோடு செயல்படும் நாம் கொஞ்சம் ஞானத்தோடும் செயல்பட வேண்டி இந்த பதிவு ஏனெனில் அநேக போதகர்கள் … Read More

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா – பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 26, 11:36 AM சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு எதிரே புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு கட்டப்பட்ட … Read More

Business mind or souls mind

ஊழியம் இல்லைஊழியம் வளரவே இல்லை என்றுநொண்டி சாக்கு சொல்லுபவர்களே.. உங்களுக்கு நான் ஒன்று சொல்லட்டும்.. அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திற்கு ஊழியம் செய்ய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரில் செல்கிறார். ஆதரிக்க ஆள் இல்லை செலவு செய்ய பணமும் இல்லை என்ன … Read More

சிலுவையாகிய ஏணி!

சிலுவையாகிய ஏணி! “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்” (யோவான் 1:51). யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியில் தேவதூதர்கள்தான் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் இருந்தார்களே தவிர, எந்த மனுஷனும் அதிலே ஏறினதாகக் காணோம். “பாவம்” என்பது மனுஷனுக்கும் … Read More

ஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்

ஒரு இடத்தில் எழும்பியுள்ள சின்ன திருச்சபையோ பெரிய திருச்சபையோ அதற்கு பின்னால் ஒரு போதகரின் திரளான கண்ணீர் இருக்கின்றது .. அவர் அடைந்த அவமானங்கள் இருக்கின்றது.. அவரின் பசியுள்ள நாட்கள் இருக்கின்றது.. கைவிடபட்ட சூழ்நிலைகள் இருக்கின்றது.. உடன் இருந்தோரின் துரோகங்கள் இருக்கின்றது.. … Read More

ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. தேவாலயத்தில் நடந்த கொடூரம்

By Muthu News TM Tue, 23 Feb 2021 எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்தில் … Read More

சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது எப்படியிருக்கும்? தற்பரிசோதனைக்காக மட்டும்

சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது 1) பாஸ்டர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளைப் போல (CEO) போல செயல்படுகிறார்கள். 2) உறுப்பினர்கள் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுகிறார்கள். 3) மற்ற சபையார் போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். 4) சுவிசேஷம் சந்தை வியாபார அளவிற்கு தரம் குறைந்துள்ளது. … Read More

பிரசங்க குறிப்புகள் – உபத்திரவத்தின் ஆசிர்வாதம்

உபத்திரவத்தின் ஆசிர்வாதம் 1) நீதியின் கிரிடம் கிடைக்கும் – 2 தீமோ 4:,7,8 2) கனி கொடுப்போம் – யோ 15:2 3) கிறிஸ்துவுடன் கூட மகிமைபட – ரோ 8:17 4) இயேசு கிறிஸ்து வெளிபடும் போது களி கூர்ந்து … Read More

பேசாத உபதேசங்கள் பல உண்டு. அவைகளில் இது புதிய கதை

படித்ததில் மிகவும் பிடித்தது: நீலகிரி மலை பிரதேசத்தில் தேயிலை தோட்டத்தில் மத்தியில் ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த “சாலமன்” அங்கு வருவதை சில வாரங்களாக நிறுத்திவிட்டான். அவன் வேறெந்த ஆராதனையிலும் கலந்து கொள்ளவில்லை. மிகவும் … Read More

பரிசுத்த அலங்காரம்!

பரிசுத்த அலங்காரம்! (BEAUTY OF HOLINESS) “பரிசுத்த அலங்காரம்” என்னும் இந்த வாக்கியம் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது (சங் 29.2; சங் 96.9; சங் 110:3; 1நாளா 16:29; 2 நாளா 20:21). விசுவாசிகள் சரீரத்திலும் ஆவியிலும் பரிசுத்தமாயிருக்க வேண்டும் (லூக்கா … Read More

தேவாலையத்தில் செய்வதும் செய்யக்கூடாததும்

Do’s and Don’t in the church தேவாலையத்தில் செய்வதும் செய்யக்கூடாததும் 1) ஏலம் விடக்கூடாது அதுவும் படைக்கின்ற உணவுப்பொருள்களை ஏழைகளுக்கு இலவசமாக பகிர்ந்துக்கொடுக்காமல் ஏலம் விட்டு பணக்காரர்கள் மட்டும் வாங்கி திண்பது பாவமாகும். எனவே உணவுப்பொருட்களை ஏலத்தில் யாரும் எடுக்கவே … Read More

பெரு நிறுவன கோட்பாடு சபைக்கு பொருந்துமா? Corporate concept in the Church?

Corporate concept in the Church???? ▪️ பெரு நிறுவன கோட்பாடு (corporate) உலகத்தைப் பொருத்த மட்டில் வணிகம், விவசாயம், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் வலுக்கட்டாயமாக நுழைந்துவிட்டது. ▪️இனி இதை காலத்தின் கட்டாயம் என சகித்துக்கொள்வதா? எதிர்த்துப்போராடி துரத்திவிடுவதா? என்ற … Read More

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 27, 01:04 AM சிவகங்கை: சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் … Read More

கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது

மன்னார்குடியில் கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி, பிப்ரவரி 13,  2021 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் … Read More

சபை மனம்திரும்பாத பட்ச்சத்தில் என்னென்ன சம்பவிக்கும்?

சபை மனம்திரும்பாத பட்ச்சத்தில்! ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 2:5 நீ மனந்திரும்பு, … Read More

ஆராதனைக்கு (ஆலயத்துக்கு) வர வேண்டிய விதம்

1) தாழ்மையுடன் (தாழ்த்தி) வர வேண்டும் – லூக் 18:10-14 2) சகோதரனுடன் ஒப்பரவாகி வர வேண்டும் – மத் 5:24 3) ஒரு மனதுடன் (pastor,மூப்பர்கள், விசுவாசிகளோடு ஜக்கியம் வேண்டும்) கூடி வர வேண்டும் – அப்போ 2:44 4) … Read More

தேவனுடைய ஆலயம் (சங்கீதத்தில்)

1) பொருத்தனை செலுத்தும் இடம் – 116:18,19 2) பரிசுத்தமான இடம் – 93:5 3) ஆசிர்வாதங்களை கொடுக்கும் இடம் – 118:26 4) இன்பமானது – 84:1 5) ஆராய்ச்சி செய்கிற இடம் – 27:4 6) மகிழ்ச்சியை கொடுக்கும் … Read More

ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி … Read More

எச்சரிக்கையாக இருங்கள்

பாபிலீஸ் என்கிற ஒரு பலசாலியான மனிதன் 1911ஆம் ஆண்டு நயகரா நீர்வீழ்ச்சியின் மீது ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் டிரம்மில் கடந்து சென்றார். எதிர்பாராத விதமாக சிறு காயங்கள் அவருக்கு ஏற்பட்டாலும், அதில் தப்பிப் பிழைத்துக் கொண்டார். ஏனென்றால் அவர் படைக்கப்போகும் சாதனை … Read More

நல்ல சபை எப்படியிருக்க வேண்டும்?

♦ ஆரோக்கியமான உபதேசம் – தீத்து 2:1 ♦ பெரிதான விசுவாசம் – தீத்து 1:13 ♦ ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் – 1 யோவான் 1:7 ♦ விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்கள்- எபேசியர் 4:11 ♦ சகலவித நற்கிரியைகளை செய்ய … Read More

இயேசப்பா ஆலயத்தின் கதவை திறந்தருளும்

ஆப்பிரிக்க தேசத்தில் ஒரு நீக்ரோ மனிதன் இரட்சிக்கப்பட்டான்.தேவனை ஆராதிக்க வாஞ்சித்து அருகிலிருந்த வெள்ளையர்களின் ஆலயத்திற்கு சென்றான். நீயெல்லாம் இங்கே வரக்கூடாது என்று வெள்ளையர்கள் அவனை வெளியே துரத்திவிட்டனர். அவன் வாசலுக்கு நேராக நின்று ஆராதனையை கவனித்துக் கொண்டிருந்தான். உடனே வாசலை சாத்திவிட்டனர். … Read More

மிஷன் காளி ! மிஷன் காலி !!

இது எங்கள் சபைகளை உணர்வூட்டவும், உயிரூட்டவும் உந்தியெழுப்பவும் நாங்கள் எங்களுக்குள்ளே பதிவு செய்துகொள்ளும் ஒரு பதிவு..] “சபையே அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்..” (எரே 6:18) மிஷன் காளியாம் ! மிஷனரி ஸ்தாபனங்களின் ஆணிவேரைப் பிடுங்கும் மிஷன் காளியாம் !மிஷினரி நடமாட்ட அடியாழம் … Read More

சபைப் போதகர்களை , இன்றய சபைகளை விமர்சிக்க கூடாதா? கேள்வி கேட்க கூடாதா?

விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம்…. ஆனால் விமர்சிப்பவர்களுக்கும், கேள்வி கேட்பவர்களுக்கும் அதற்குரிய தகுதிகள் இருக்கவேண்டும்… ஒரு சபை ஆரம்பிப்பதில் உள்ள சிரமங்களை , வளர்ப்பதில் உள்ள போராட்டங்களை ஒரு துளியேனும் அனுபவித்தவராக இருக்க வேண்டும். • இப்படி இதைக் குறித்த அனுபவமும் ,அடிப்படை … Read More

சபை விசுவாசக் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

இன்று என் ஜெபம் சபை விசுவாசக் குடும்பங்களுக்காக ஜெபிப்போம் “கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்”(கொலோ 3:1) 1) சபையின் எல்லா விசுவாசக் குடும்பங்களுக்காக தேவனைத் ஸ்தோத்தரித்து ஜெபிப்போம்.கலா 3:6,7 2) குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவன் நல்ல சரீர … Read More

சபை கட்டட திட்ட வரைவு அனுமதி பெற கவனிக்கவும்

இன்று ஆலய கட்டடம் என்பது தவிர்க்க இயலாதது. எப்படியாகிலும் சபை அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் நிர்பந்திக்க படுகிறோம். பிரச்சனை இல்லாத பட்சத்தில் ஒன்றும் இல்லை அதினால் தான் சில இடங்களில் அனுமதியே இல்லாமல் கட்டடங்கள் கட்டி, நாம் வருகிறது … Read More

தேவனுடைய ஊழியக்காரரிடத்தில் கணக்கு கேட்க யாருக்கும் உரிமையில்லையா?

தேவனுடைய ஊழியக்காரரிடத்தில் கணக்கு கேட்க யாருக்கும் உரிமையில்லையா? உரிமை உண்டு. யாருக்கு? தேவாதி தேவனுக்கு. நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு. அரசாங்கத்திற்கு. திருச்சபையின் ஆரம்பம் அற்பமாக தான் இருக்கும் ஆனால் போக போக திருச்சபை வளரும். ஆரம்பத்தில் பத்து ருபாய் கூட காணிக்கை பெட்டியில் … Read More

லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது.

24-5-2020 அன்று பதிவு செய்யப்பட்ட போதகற்களுக்கான ஒரு பதிவு. லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். Online message கொடுத்து பழகின நீங்கள் மாற்றம் என்றும் style என்றும் ஏதும் ஏடாகூடமாக … Read More

சபைகள் நடத்தும் பாஸ்டர்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய தகவல்.

சமீபத்தில் கோயம்புத்தூர் அருகில் ஒரு வீட்டில் சபை நடத்தக்கூடாது என்று இந்து முன்னணியினர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தாசில்தார் அலுவலகத்திலிருந்து இந்து முன்னணியினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும்வரை சபையை நடத்தக்கூடாது என்று தீர்மானித்தனர். காவல்துறையும் புகார் … Read More

பிலிப்பிய சபையின் ஸ்தானதிபதியான எப்பாப்பிரோதீத்து.

இவர் பெயருக்கேற்ப கிறிஸ்துவின் அன்பு நிறந்தவராகவும், பவுலினால் விரும்பப்படபட்ட சகோதரனும், உடன் வேலையாளும், உடன் சேவகனாகவும் கிறிஸ்துவின் ஊழியத்தை நிறைவேற்றின ஆனால் இன்றைய பிரசங்கியார்களால் மறைக்கப்பட்ட ஒரு அற்புத புதிய ஏற்பாட்டு ஆளுமை ஆவார் இவர் பிலிப்பி சபையின் போதகர் ஆவார். … Read More

1964-ம் ஆண்டு புயலின் நினைவு சின்னமாக விளங்கும் தனுஷ்கோடி கிறிஸ்தவ ஆலய சுவர் இடிந்து விழுந்தது

1964-ம் ஆண்டு புயலின் நினைவு சின்னமாக தனுஷ்கோடியில் விளங்கிய கிறிஸ்தவ ஆலய சுவரின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது. பதிவு: டிசம்பர் 05,  2020 தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி பெரும் … Read More

காரைக்குடி அருகே மானகிரியில் தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கைது செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். … Read More

வீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே மங்கலம் பேட்டையை அடுத்து அமைந்துள்ளது. கோணான் குப்பம் என்கிற சிறிய கிராமம். இந்த கிராமத்தில்தான், கிறிஸ்தவ மதத் துறவியான வீரமாமுனிவர், முதன் முதலாகக் கட்டிய தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு வீற்றிருக்கும் மேரி மாதா, … Read More

தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்

தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயத்தை தான் இப்பொழுது நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள். தமிழ்நாட்டின் முதல் ஆலயம் என்ற பெருமை மட்டுமல்ல உலக அளவில் பல நூற்றாண்டுகள் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே ஆலயம் இது தான். ஆச்சரியமாயிருக்கின்றதா? வாருங்கள் இதன் வரலாற்றை விவரிக்கிறேன். இயேசு … Read More

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு

பதினாறாம் நூற்றாண்டு வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காலப்பகுதி. இந்தக் காலப்பகுதிக்கு முன்பு வேதப் புத்தகம் மக்கள் வாசிக்க முடியாதபடி லத்தீன் மொழியில் மட்டும் ரோமன் கத்தோலிக்க மதத்தால் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் பல நூற்றாண்டுகளாக அந்த நிலைமை இருந்தது. எவரும் … Read More

திருச்சபை வரலாறு ஏன்?

அநேகர் இன்று திருச்சபை வரலாறே அறியாது இருக்கின்றார்கள். தேவ பிள்ளைகள் மட்டுமன்றி தேவ ஊழியர்கள்கூட திருச்சபை வரலாறு தெரியாது திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேதம் மட்டுமே தெரிந்தால் போதும் என்று விவாதிப்பவர்கள் அவ்வேதம் தேவன் இவ்வுலகத்தில் செய்த காரியங்களின் வரலாற்றைத்தான் … Read More

தென்கொரிய அரசாங்கம் மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்

சோல்: கொவிட்-19 தொடர்புகளின் தடங்கள் குறித்த விவரங்களை அறிந்திட தென்கொரிய போலிசார் சென்ற வியாழக்கிழமையன்று அத்துமீறி ஒரு தேவாலயத்திற்குள் புகுந்தனர். இதன் தொடர்பில் அத்தேவாலயம் தென்கொரிய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக கூறியுள்ளது. தென்கொரியாவில் இரண்டாவது மிகப் பெரிய கிருமித்தொற்று … Read More

ஆகஸ்ட் மாதத்தில் தேவாலயங்களை திறக்கலாமா? நிபந்தனைகள் என்னென்ன?

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் திறப்பது தொடர்பாக பல கேள்வியும் குழப்பங்களும் நம்மில் சிலருக்கு இருக்கலாம். ஆகஸ்ட் மாதத்திலாவது ஆலயங்களை திறக்கலாமா? ஆகஸ்ட் மாத தமிழக அரசின் அறிவிப்பில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளது என்னென்ன? இந்த … Read More

சமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.

தமிழகத்தின் தலைசிறந்த போதகர்களில் ஒருவரும், பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் பொருளாளராக செயல்பட்டு வந்த Rev. J.J.Y. அருள் அவர்கள் தான் அதிகமாக நேசித்த தேவனிடத்தில் நேற்று (7.7.2020) இளைப்பாறும்படி மகிமைக்குள் பிரவேசித்துள்ளார். பாஸ்டர் அவர்கள் தேவனுடைய ஊழியத்தை நேரம் காலம் பார்க்காமல் … Read More