சந்தன மாலையிட்டு மக்கள் மரியாதை; இவங்களுக்கு செய்யுறதுல தப்பே இல்ல!

வேலூர் சாய்நாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து ஆதரவு தரும் அன்பு இல்லத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது, சந்தன மாலை அணிவித்து செவிலியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வேலூர் தென்னிந்திய திருச்சபை, வேலூர் பேராயம் அன்பு இல்லம், … Read More

ஒரு நிமிட ஜெபம்

ஒரு நிமிட ஜெபம் ஆண்டவரே, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கொந்தளித்துக்கொண்டிக்கிற குடும்பத்தில் நல்ல சமாதானத்திற்கேதுவான சூழ்நிலையை தாரும் இயேசுவே..ஆமென்.. கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.. சங்கீதம் 107: 29,30. கடலில் கொந்தளிப்பு வரும்போது அதிகமான காற்று அதாவது … Read More

தெளிவுறுத்தல் : கொரானா கால கேள்விகளும் சரியான பதில்களும்

தெளிவுறுத்தல் : கொரானா கால கேள்விகளும் சரியான பதில்களும் 1.எனக்கு காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஆச்சு.. இன்னைக்கு தான் Positive ன்னு வந்துச்சு. இன்னையில் இருந்து 14 நாள் தனிமையில் இருக்கணுமா ? இல்லை. அதாவது உங்கள் உடலில் முதல் … Read More

கொரோனா கிருமி பரவுவது எப்படி?

கொரோனா கிருமி பரவுவது எப்படி? ➡️ மூச்சு காற்று வழியாக:கிருமி தொற்று உள்ளவர் முகக்கவசம் இல்லாமல் இருக்கும் போது அவர் விடும் மூச்சு காற்றில் இருக்கும் கிருமிகள் 1 மீட்டர் அருகில் இருப்பவரை தொற்றி கொள்கிறது ➡️ இருமல் தும்மல் வழியாக:கிருமி … Read More

கொரோனாவின் கொடூரம்

1. தேவாலயங்களின் ஆராதனை – பாடல்கள் நிறுத்தப்படும். ஆமோஸ் 8 : 3 2. இறந்த உடல்கள் எல்லா இடங்களிலும் கிடக்கும். ஆமோஸ் 8 : 3 3. தேசங்கள் நடுங்கி துக்கப்படும். ஆமோஸ் 8 : 8 4. பண்டிகைகள் … Read More

கொரானா வியாதி பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசனம்

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வியாதி பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்னரே நூல் ஒன்றில் தீர்க்கதரிசனமாக எழுதி நம்மை வியப்பின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளார் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர். குருவி இருக்க பனம்பழம் விழுந்தது என்பது போல இது எதேச்சையான … Read More