மனித அவயங்கள்

அனுதினமும் நாம் செய்ய வேண்டிய விசுவாச அறிக்கை! 1. தலை:கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம் (சங்23:5). 2. முகம்:கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம் (எண்6:25). 3. நெற்றி:கர்த்தர் என் நெற்றியில் அவருடைய … Read More

மரணம்! தினமும் மரணம்

மரணம்! தினமும் மரணம் இன்று ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பின உடனே ஏதாவது ஒரு மரண செய்தி கேட்க நேருடுகிறது. அந்த செய்திகள் தவிர்க்க கூட முடியாததாக மாறி விட்டது. துக்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், rip என்று பதிவு இட்டு … Read More

சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே

சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே சாவதைத் தவிர வேறு வழியில்லை மாலதிக்கு , எத்தனை நாள்தான் குடிகார கணவனின் வேதனைகளை பொறுத்துக் கொள்வது, இது மூன்றாம் முறை, கணவன் அடித்து மருத்துவமனையில் இருப்பது, இம்முறை கணவன் எட்டி உதைத்ததால் … Read More

பிரபல கிறிஸ்வத பாடல்களை இயற்றி பாடிய சுவி. K. S. வில்சன் தேவ ராஜ்யத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது, சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே, பரம அழைப்பின் பந்தைய பொருளுக்காய், அனாதி ஸ்சிநேகத்தால் என்னை நேசித்தீரையா, எனக்கொரு நேசர் உண்டு போன்ற பல கிறிஸ்தவ பிரபல பாடல்களை இயற்றியவர் சென்னையை சேர்ந்த … Read More

மரித்த பின்பு செய்ய முடியாதது என்னென்ன?

மரித்த பின்பு செய்ய முடியாதது 1) துதிக்க முடியாது – சங் 115:17 2) வசனத்தை தியானிக்க முடியாது – ஏசா 38:18 3) உலக பொருட்கள் ஒன்றும் கொண்டு செல்ல முடியாது – சங் 49:16-17 4) உலக மகிமை … Read More

தான்சானியாவில் பரிதாபம் பிரார்த்தனை கூட்டத்தில் நெரிசல்; 20 பேர் பலி.

டோடோமா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ பிராந்தியத்தின் தலைநகர் மோஷியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு வார இறுதி நாட்களில் தேவாலயங்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் கிறிஸ்தவர்கள் … Read More