சொன்னார்கள்… சொல்லுகிறேன்! வித்யா’வின் விண் பார்வை!
புத்தகங்களேகனவுகளைவளர்க்கும் கனவுகள்எண்ணங்களைவளர்க்கும் எண்ணங்கள்செயல்களைஉருவாக்கும் சொன்னவர், முன்னாள்ஜனாதிபதிடாக்டர்A.P.J. அப்துல் கலாம் அவர்கள் |(Dr. A.P.J. Abdul Kalam) நான் என்ன சொல்லுகிறேன்; உலகம் போற்றும் விஞ்ஞானிசொன்னது உண்மைதான் அதோடுநான் ஒன்றைச்சொல்லுகிறேன்; புத்தகங்களுக்கெல்லாம்புத்தகம்என்றழைக்கப்படும்வேதப்புத்தகம் வாசிப்போரின்விசுவாசத்தைவளர்க்கும் அந்த விசுவாசம்உலகையே ஜெயிக்கவைக்கும் அந்த விசுவாசத்தால்சிங்கக் கெபிக்குள்ளும்ஜெபிக்கலாம்(தானியேல் 6:16) … Read More