கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம்

கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 31:24) கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர். அவருடைய நேர அட்டவணையில் சீக்கிரம் என்றோ, தாமதமென்றோ அகராதி கிடையாது. குறித்த நேரத்தில் … Read More

ஏவாளின் கண்களின் இச்சையினால் ஏற்பட்ட தீமையைப் பற்றி பார்ப்போமா?

கர்த்தருக்குள் புதுவாழ்வு: ஏவாளின் கண்களின் இச்சையினால் ஏற்பட்ட தீமையைப் பற்றி பார்ப்போமா?தேவன் ஆதாமையும், ஏவாளையும் படைத்து, ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கும் படியாகவும் வைத்தார். அவர்கள் ‘தோட்டத்திலுள்ள நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் … Read More

நம்மை பற்றிய சில உளவியல் உண்மைகள்

□ மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.. □ மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!! □ மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப்பேசாதீர்கள் ..நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் … Read More

நாம் எவைகளினால் பாவம் செய்யக்கூடாது

1) உதட்டின் பேச்சினால்- நீதி 10:192) கண்களினால் – யோபு 31:13) சிந்தனையினால் – ரோ 8:64) ஆத்துமாவில் – எசேக் 18:45) சரீரத்தின் அவயங்களினால் – ரோ 7:26) இருதயத்தால் – நீதி 20:97) சரிரத்தினால் – ரோ 6:12