அவனுக்கு சக்தியில்லாதிருந்தால்

லேவியராகமம் 5: 7, 11. தான் செய்த பாவத்திற்கு பாவ நிவாரணபலியும், சர்வாங்க தகனபலியும் செலுத்த ஒருவனுக்கு ஆட்டை வாங்க சக்தியில்லாவிட்டால், அதாவது அவன் ஏழையாயிருந்தால் 2 காட்டு புறாக்களையாவது, 2 புறா குஞ்சுகளையாவது கொண்டுவரலாம். இதற்கும் சக்தியில்லாவிடில் ஒரு எப்பா … Read More

யாருடைய காதில் பிரச்சனை இருக்கிறது? சிறுகதை

‘தன் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லையோ’ என சந்தேகம் ஒருவருக்கு ! ஆனால் அதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் !தயக்கம் என்ன , பயம்தான் ! இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார்.அதற்கு அவர் ஒரு எளிய யோசனை … Read More

50 ஆண்டு கால சரித்திர புகழ் பேராயர் காலமானார்

50- ஆண்டு காலம் சரித்திரம் படைத்த மிஷனெரியாக, சபை போதகராக, ஊழியர்களின் தலைவராக, பத்திரிகை ஆசிரியராக, தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக, அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவராக பெந்தெகொஸ்தே பேரியக்கத்தின் மாபெரும் தலைவராக, எல்லாருடைய மனதிலும் வாழ்ந்தவர் பேராயர் டாக்டர் … Read More

யோபு ஒரு நல்ல கணவர் – குடும்பங்களுக்கான ஆலோசனை

சிறு தியானம் (for family) “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (யோபு 2:9) யோபுவின் ஏற்ற துணையாம் அவனுடைய மனைவி, அவனைப் பார்த்து சொன்ன வார்த்தைதான் இது. வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், உன்னோடே இருப்பேன் என்று சொல்லித்தான் இருவரும் திருமண … Read More

குடும்பத்தில் வாழ்வில் தீர்மானம் / தீர்மானங்கள் எடுப்பது எப்படி?

தைரியமாய் தீர்மானமெடுங்கள் உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது. யாத்திராகமம் 8:10 ஆவிக்குரிய விஷயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு இன்று நம்மில் பலர் பயப்படுகிறார்கள். விசுவாசத்தோடு ஒரு அடி எடுத்து வைத்து, தேவன் சொன்னதை நான் செய்யப் போகிறேன் என்று அறிக்கை செய்து, செயல்படுவதற்கு அநேகர் … Read More