BEWARE
BEWARE WHEN YOU NOTICE ALL THESE IN YOUR LIFE 1. Beware When prayer becomes a difficult thing for you. 2. Beware When fasting is becoming a history in your spiritual … Read More
1) ஜெபத்தின் முலம் தேடலாம் – சகரியா 8:21,22 2) வேத வசனத்தை வாசிப்பதன் முலம் தேடலாம் – ஏசா 34:16 3) கர்த்தரை துதிப்பதன் முலம் தேடலாம் – சங் 22:26 4) உபவாசம் முலம் தேடலாம் – 2 … Read More
உபவாசத்தின் அவசியம் மற்றும் மேன்மைகளை குறித்து வேதாகம ரீதியிலான பல ஆலோசனைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய உபவாசம் மருத்துவ ரீதியாக எத்தகைய பலனளிக்கும் என்பதை ஆய்வுப்பூர்வமாக எடுத்துரைக்கிறார் பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். சுந்தர் பரமார்த்தலிங்கம் அவர்கள். இந்த காணொளியை … Read More
ஒரு குரங்கு மனிதர்களைப் போல உபவாசிக்க விரும்பியது. மாலை வரை உபவாசித்து இருக்கவும், அதற்குப் பிறகு உபவாசத்தை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்து தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டது. “முழுக்க முழுக்க கடவுளின் சிந்தனை மட்டுமே இருக்கணும். என்னதான் பசியெடுத்தாலும் … Read More
உபவாசம் பிசாசு உக்கிர பகையாய் பகைத்து வெறுக்கிற ஒரு காரியம் உபவாசம். உபவாசமிருந்தால் புசியாமலும், குடியாமலும் இருப்பதே மேன்மையான, முறையான, பலனுள்ள உபவாசமாகும் (எஸ்தர் 4-16). உபவாச நாட்களில் வீண் வார்த்தைகள் பேசாமல் முடிந்த அளவு அதிகமான நேரத்தை ஜெபத்திலும், வேத … Read More
லெந்து கால உபவாசம் பற்றி ஒரு சிறு பார்வை! “லென்ட்” என்பது கத்தோலிக்க சபையில் துவங்கி பின்னர் புராட்டஸ்டன்ட் சபைகளாலும் பாரம்பரியமாக அனுசரிக்கப்பட்டு வரும் உபவாசத்தின் காலமாகும். இக்காலத்தில் பெரும்பாலும் எல்லா சபைகளுமே இதைப் பின்பற்றுவதைப் பார்க்கிறோம். இது சாம்பல் புதன் … Read More
பதிவு: பிப்ரவரி 16, 2021 சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் சிலுவை … Read More
முறுமுறுப்பையும் குறைசொல்லுதலையும் விட்டுவிட்டு நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள் .பிலி 2:14,152 தெச 5:18 கசப்பை விட்டுவிட்டு மன்னிப்புக்கு நேராய்த் திரும்புங்கள்எபே 4:31எபே 4:32 கவலையை விட்டுவிட்டு தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள்மத் 6:25மத் 6:33 சோர்வை விட்டுவிட்டு நம்பிக்கையால் நிறைந்திருங்கள்உபா 31:8ஏசாயா 40:31 … Read More
(தெளிவான விளக்கம்) ஆன்மீக காரணத்திற்காக “உணவு மற்றும் பானம் (நீர், நீராகாரம்) இரண்டிலிமிருந்து” விலகி இருப்பது உபவாசம். ஒரு வேளை மாத்திரம் சாப்பிடுவதும், பழ சாறு மாத்திரம் குடித்துக்கொள்வதும், பால் மாத்திரம் குடித்துக்கொள்வதும், தலைக்கு பூ வைக்காமலும், பட்டுப்புடவை கட்டாமல் இருப்பதும், … Read More