தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் முக்கிய தகவல்

தமிழ் நாட்டை சார்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மையின மக்களும், மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மை சமுதாயத்தினர், சங்கி காவி ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத தீவிரவாதிகளால், இந்திய அரசியல் சாசனத்தில் உங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ள உங்கள் உரிமைகள் பறிக்கப்படும் வகையில், மதவழிபாட்டு … Read More

தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் … Read More

யார் அந்த நல்ல சாமரியன்?

அரசு நிர்வாகத்தை வலுயூட்ட வேண்டிய அரசாங்கம், இந்தியாவின் கல்வி, மருத்துவம், அறிவியல், விவசாய வளர்ச்சியை பெருக்க வேண்டிய அரசாங்கம், அவற்றை எல்லாம் விட்டு விட்டு, சமுதாயத்தில் ஒரு சாராரை முக்கியப் படுத்தி, மதவெறியை தூண்டி விட்டு, மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்லி … Read More

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 27, 01:04 AM சிவகங்கை: சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் … Read More

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் உள்ள 30 798 பள்ளிகளில் … Read More

தென்கொரிய அரசாங்கம் மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்

சோல்: கொவிட்-19 தொடர்புகளின் தடங்கள் குறித்த விவரங்களை அறிந்திட தென்கொரிய போலிசார் சென்ற வியாழக்கிழமையன்று அத்துமீறி ஒரு தேவாலயத்திற்குள் புகுந்தனர். இதன் தொடர்பில் அத்தேவாலயம் தென்கொரிய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக கூறியுள்ளது. தென்கொரியாவில் இரண்டாவது மிகப் பெரிய கிருமித்தொற்று … Read More