வீட்டைக் களைத்துப் போடுகிறவன்

தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான் நீதிமொழிகள் 11:29 தன் வீட்டை கலைக்கிறவன் காற்றை சுதந்தரிப்பான். ஒருவன் தன் பொருளாசையினால் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதினிமித்தம் அவனுடைய குடும்பமே பாடுபடும். உதாரணத்திற்கு ஆகான் சாபதீடானதிலிருந்து … Read More

இயேசு சந்தித்த வீடுகளில் நடந்தது

1.சகேயுவின் வீடு இரட்சிப்பு. லூக் 19:9 2.பேதுருவின் வீடு சுகம். மத்தேயு 8:14 3.கல்யாணவீடு தமது மகிமை வெளிப்பட. யோவான் 2:1−13 4.பூட்டியிருந்த வீடு சமாதானம். யோவான் 20:26,27 5.யவீருவின் வீடு உயிர்ப்பிக்க. லூக்கா 8:41−56 6.குஷ்டரோகியான சீமோன் வீடு நற்கிரியை … Read More

ஒருவேளை அவளால்என் வீடு கட்டப்படும்

சிறு தியானம் “ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள்” (ஆதி 16:2) ஆபிரகாமை நோக்கி, ஆகாரைக் குறித்து சாராள் சொன்ன வார்த்தைதான் இது. நமது வாழ்க்கையோ, ஊழியமோ மனிதர்களால் கட்டப்படும் அல்லது உயர்த்தப்படும் என்று நாம் எதிர்பார்த்தால், அது தேவ … Read More

வீட்டாரோடுங்கூட!

“அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனு மாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்” (அப்.10:2). கொர்நேலியு என்கிற நூற்றுக்கு அதிபதியைக் குறித்து அருமையான காரியங்களை வேதம் வர்ணித்து சொல்லுகிறது. அவன் ஒரு புறஜாதியான். ஆனாலும் … Read More

புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் முற்றுகை.

புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் திடீரென முற்றுகையிட்டனர். புதுச்சேரி மிஷன் வீதியில் பேராயர் இல்லம் உள்ளது. இங்கு பேராயர் மறைமாவட்ட முதன்மை குரு, பொருளாளர் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் தங்கியுள்ளனர். இதில் பொருளாளர் பதவியிலிருந்த அருட்தந்தை ஒரு மாதத்துக்கு … Read More