இந்த கரங்கள் எனக்குரியதும் அல்ல!என்னுடையதும் அல்ல!எனக்கு சொந்தமானதும் அல்ல!யாருக்குறியதுதெரியமா?

தேவனை ஏற்றுக் கொண்ட ஒருமனிதன் இரயிலில் ஒரு சமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவருக்கு அருகில் பிரயாணம் செய்த சிலர் நேரத்தை போக்குவதற்காக சீட்டு விளையாட தொடங்கினார்கள். விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தபடியால் மேற்கண்ட ஆண்டவருடைய பிள்ளையை அனுகி அவர்களையும் சீட்டாட்டத்தில் … Read More

பாளயத்திற்கு உள்ளேயாகிலும், பாளயத்திற்கு புறம்பேயாகிலும்

பாளயத்திற்கு உள்ளேயாகிலும், பாளயத்திற்கு புறம்பேயாகிலும் லேவியராகமம் 17: 1 – 6. 1. இங்கு கர்த்தர் ஆசாரியர்களாகிய ஆரோனோடும், அவன் குமாரரோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் எங்கு, எப்படி பலி செலுத்த வேண்டும் என கட்டளை கொடுக்கிறார். அதாவது மாட்டையோ, ஆட்டையோ பாளையத்திற்குள்ளேயாகிலும்,பாளயத்திற்கு … Read More

குருவைப் பின்பற்ற, சிலுவையே ஆதாரம்! – சகரியா பூணன்

இயேசுவின் சிநேகத்தில் “பிதாவே” எப்போதும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்! நாமும்கூட, இயேசுவைப்போலவே பிதாவிடம் “அதே மனப்பான்மையோடு” நேசம் கொண்டிட இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தவுடன், பேதுருவை சபையின் மேய்ப்பனாய் நியமனம் செய்வதற்கு முன்பாக, அவன் இந்த பூமியிலுள்ள எதைக் காட்டிலும் தன்னை … Read More

இயேசு கிறிஸ்து: பிரேசிலில் உருவாகும் மிகப் பெரிய சிலை – முக்கிய தகவல்கள்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் கட்டமைக்கப்படவுள்ளது. பிரேசிலின் என்காண்டாடு நகரில் 43 மீட்டர், அதாவது 140 அடியில் இந்த சிலை உருவாக்கப்படவுள்ளது. இது உலகின் மூன்றாவது … Read More

பரலோகம் பற்றிய வெளிப்பாடு

1. பரலோகம் இந்த வானுலகுற்குள் (அண்டம் – பிரபஞ்சத்தில்) இல்லை. இயேசு கிறிஸ்து தேவனால் வானிற்கு உயர்த்தப்படுகிறார்.அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு,  அப்போஸ்தலர் 2:33 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.  (எபேசியர் 4:10) வானங்களுக்கு மேலாக … Read More

சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தை

சிறு தியானம் எபிரெயர்களுடைய ஆண் குழந்தைகளை எல்லாம் கொலை செய்திட வேண்டும் என்கிற சட்டம் “எந்தக் காலத்திலே” பிறப்பிக்கப்பட்டதோ, “அந்தக் காலத்திலேயே” எபிரெயர்களுடைய இரட்சகனாம் மோசேயை பிறந்திடச் செய்தார் நமது தேவன். (அப் 7:19,20) “எந்த பார்வோனின் அரண்மனையிலிருந்து” எபிரெயர்களுடைய ஆண் … Read More

தீட்டைத் தீட்டல்லவென்று தீர்ப்பெழுதியவர் இயேசுவே !

தீட்டு என்றால், அசுத்தம். குற்றமுள்ள காரியத்தை செய்வது. மோசேயின் பிரமாணத்தில் மனுஷருக்கு உண்டாகக்கூடிய தீட்டைக்குறித்து விரிவாக கூறப்பட்டிருக்கிறது. அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் … Read More

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து வேத வாக்கியங்களில் சொல்லப்பட்டப்படி. அவர் தாம் சொன்னப்படி ரத்தம் சிந்தி பிராய சித்த பலியாக மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம். அவரது நாமத்தின் மூலம் நடந்த அற்புதங்கள் அடையாளங்களின் படி. அவரை குறித்து அப்போஸ்தலர்கள் அறிவித்த சுவிசேஷத்தின் படி … Read More

வேதத்தில் தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்

1) யோசேப்பு → தன் சகோதரர்களை – ஆதி 15:19-21 2) ஏசா → யாக்கோபை – ஆதி 33:3,4 3) தாவீது → சவுலை – 1 சாமு 24:17-20 4) தகப்பன் → கெட்ட குமாரனை – லூக் … Read More

எங்கே கிறிஸ்தவம்?

வழி மாறிப்போன கிறிஸ்தவர்கள்… வழி தவறிப் போன கிறிஸ்தவ வாழ்க்கை…… இன்று போதகர்கள் போதனைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி விட்டார்கள்,,,, லட்சியத்தோடு காடு மேடு கடந்து சுவிசேஷம் அறிவித்த இறை மனிதர்கள் இறந்துவிட்டார்கள்,,,, இன்று சில லட்சங்களுக்காய் போதகர்கள் என்னும் போர்வையை … Read More

இயேசு கிறிஸ்து நம்மை பாடுபட அழைத்திருக்கிறார்!

பாடுபட அழைத்திருக்கிறார்! “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” (1 பேதுரு. 2:20,21). உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் எதற்காக உங்களை அழைத்தார்? முதலாவதாக பரிசுத்தத்திற்காகவும், இரண்டாவதாக சமாதானத்திற்காகவும், … Read More

கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன்

சித்தத்தின்படி! “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத். 7:21). “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுவது எளிது. ஆனால் பரலோகப் பிதாவினுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் … Read More

இயேசுவின் இரத்தம் பற்றிய நேரடியான வெளிப்பாடு

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்ககிறீர்களே. 1 பேது 1 : 19. இந்தக் குறிப்பில் இயேசுவின் இரத்தத்தைக் குறித்து சிந்திக்கலாம். இயேசுவின் இரத்தம் இரண்டு வகையாக பிரித்து அதில் 1. சிலுவையில் சிந்தின இரத்தம். 2.இயேசுவின் … Read More

இயேசு பாவம் செய்தாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)

ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்தில் கொடுக்கப்படுகிறது. இஸ்லாமிய நண்பர் – குரான் படி இயேசு பாவம் இல்லாதவர். பைபிள் படி ??? இயேசு பாவம் செய்தவரே! பாவம் … Read More

கிறிஸ்துவின் உயித்தெழுதலுக்கு மூன்று நிரூபணங்கள்

THREE PROOFS OF CHRIST’S RESURRECTION “இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஓரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26). (அப்போஸ்தலர் 25:19; 1கொரிந்தியர் 15:14) … Read More

இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு

உயிர்ப்புக்கு சான்றன 7 உண்மைகள்.!!ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு 1.சாட்சிகள் உயிருடன் எழுப்பப்பட்ட இயேசுவுக்கு கேபாவுக்கு தோன்றினார், பின்னர் பன்னிருவருக்கு தோன்றினார் ஐநூற்றுக்கு மேற்பட்ட சகோதர சகோதரிகளுக்கு தோன்றினார். இறந்த இயேசு உயிருடன் … Read More

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்கள்

1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் – மத் 26:28 2) இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7) 3) இரத்தத்தின் மூலம் நீதிமான் (ரோ 5:9) 4) இரத்தத்தின் மூலம் சமீபம் (எபேசி 2:13) 5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு) … Read More

இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்கள் – புனித வெள்ளி சிந்தனைக்கு

1) பரிசேயர் (மாய்மாலம் பண்ணுகிறார்கள்) : மாற் 3:6 2) வேதபாரகர் (குற்றம் கண்டு பிடிப்பவர்கள்) – மாற் 14:53 3) பிலாத்து (ஜனங்களை பிரியப்படுத்துகிறவன்) – மாற் 15:15 4) பேதுரு (மறுதலித்தவன் – தன் குற்றத்தை ஒத்து கொள்ளவில்லை) … Read More

பிலாத்து இயேசுவிடம் கேட்ட கேள்விகள் – தவக்கால சிந்தனைக்கு

1) நீ யூதருடைய ராஜாவா?லூக்கா 23:3. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.யோவான் 18:37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசுவின் பதில்லூக்கா 23:3. அவர்(இயேசு) அவனுக்குப் (பிலாத்துவிற்குப்) பிரதியுத்தரமாக: நீர் … Read More

அரசியலா ஊழியமா?அல்லது இரண்டு எஜமானுக்கு ஊழியமா???

ஒரு ஊழியக்காரனை தேவன் இதற்காக தான் அழைக்கிறார். அரசியலில் சேர்ந்து நாசமாக போவதற்காக அல்ல. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, … Read More

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம் (குறுநாடகம்)

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம்; சிறு கதை (குறுநாடகம்) ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பார்வையற்ற ஒருவர் அமர்ந்திருந்தார். அவ்வழியாக ஒருவன் வந்து, “ஏய், கிழவா, இந்த வழியே எவனாவது வந்தானா” என்று கேட்டான். பார்வையற்ற முதியவர் … Read More

நமது தேவன்

1.தாய் போல தேற்றுகிறவர். ஏசாயா 66:13 2.தகப்பனைப்போல இரங்குகிறவர். சங்கீதம் 103:13 3.மேய்ப்பனைப் தேடுகிறவர். எசேக்கியல் 34:12 4.கோழிதன்குஞ்சுகளைசேர்ப்பது போல சேர்த்து கொள்ளுகிறவர்.. மத்தேயு 23:37 5.கழுகை போல சுமந்துவழி நடத்துகிறவர். உபாகமம் 32:11,12 6.புடமிட்டு சோதித்து சேர்த்துக் கொள்பவர். யோபு … Read More

அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி (ஏசா. 38:2)

“அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி:” (ஏசா. 38:2). “எசேக்கியா தன் முகத்தைச் சுவர் பக்கமாய் திருப்பி” என்று வேதம் சொல்லுகிறது. அதோடல்லாமல், சுவர் பக்கமாய் முகத்தைத் திருப்பினவர் கர்த்தரை நோக்கிப் பார்த்தார். கண்ணீரோடு ஜெபம் … Read More

பரிசுத்த ஆவியினால் பெறும் தெய்வீக ஆசீர்வாதங்கள்

பிரசங்க குறிப்பு பரிசுத்த ஆவியினால் பெறும் தெய்வீக ஆசீர்வாதங்கள். நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளானபோது வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால்\ அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள் எபேசியர் : 1 : 13 அப் : 2 : … Read More

வேதத்தில் இவ்வளவு இருக்கிறா?

வேதத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் — 1189. பழைய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 929. புதிய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 260. அதிக வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 119. குறைவான வசனங்கள் உள்ள அதிகாரம் — … Read More

நீர் என்னைக் காண்கின்றீர் (ஏரே 12:3)

ஒரு முகமதிய தளகர்த்தர் ஒரு சமயம் அரபி தேசத்து பாலைவனத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு வாலிபன் ஒரு பெரிய ஆட்டு மந்தை ஆடுகளை மேய்த்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அவர் அந்த வாலிபனண்டை சென்று “தம்பி உனது ஆடுகளில் ஒன்று … Read More

இயேசு சொன்ன சிறு வார்த்தைகள் (அதில் பெரிய வல்லமை உண்டு)

1) சுத்தமாகு என்ற சிறு வார்த்தையால் குஷ்டரோகம் நீங்கினது.(லூக்கா 5 :13) 2) கையை நீட்டு என்ற வார்த்தையால் சூம்பின கை சுகமானது.(மாற்கு 3:5) 3) தலித்தாகூமிஎன்ற வார்த்தையால் மரித்த பெண் உயிர்த்தாள்.(மாற்கு 5:41) 4) எப்பத்தா என்ற வார்த்தையால் கொன்னைவாய் … Read More

யாரும் நினையாத நாழிகை – அந்த நாளை நினைத்ததுண்டா?

குழந்தை பருவமதில்இரவெல்லாம் தூங்காமல்உடலும் உள்ளமும் புரண்டெழமறுநாள் நண்பர்கள் புடைசூழகேக் வெட்டிக் கொண்டாடுவதைஆவலுடன் எதிர்பார்ப்பதுபிறந்த தினம்! விடலைப் பருவமதில்நேசிப்பவளி(ரி)ன் கவனம் பெறசிறந்த பரிசை தேர்வு செய்துசிரத்தையுடன் சேர்த்திடகாத்திருப்பதுகாதலர் தினம்! இல்லற வாழ்வில் இணைந்திட்டமங்கல நாளை மனதில் கொண்டுமறவாமல் தம் இணையருக்குவாழ்த்துகள் கூற காத்திருப்பதுதிருமண … Read More

இயேசு கிறிஸ்து ஒப்பிடும் அற்புதமான உவமைகள்

1.பூமிக்கு உப்பு. மத்தேயு 5:13 2.உலகத்துக்கு வெளிச்சம். மத்தேயு 5:14−16 3.ஆகாயத்து பட்சிகள். மத்தேயு 6:26 4.காட்டு புஷ்பங்கள். மத்தேயு 6:28,29 5.இடுக்கமான,விசாலமான வழிகள். மத்தேயு 7:13,14 6.பழைய துருத்தியும் புதிய ரசமும். மத்தேயு 7:6 7.ஓநாய்கள் மத்தியில் ஆடுகள். மத்தேயு … Read More

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சிரியப்பட்டு இவர் யார் ? என்று விசாரித்தார்கள். (மத் : 21 : 10 மாற்கு : 9 : 14 , 15) இயேசு … Read More

பஞ்சபூதங்களும் தேவனுக்கு (கடவுளுக்கு) கீழ்படிகிறது தெரியுமா?

1) கடல் – யாத் 14:21, மாற்கு 4:412) மீன் – யோனா 2:103) கழுதை – எண்ணா 22:284) காற்று – மாற் 4:415) கன்மலை – யாத் 17:66) காகம் – 1 இராஐ 17:4,67) குதிரைகள் – … Read More

கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்

“கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்” (மல். 2:11). இந்த வசனத்தில் “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்” என்கிற பகுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பல வேளைகளில் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறீர்கள். குறிப்பிட்ட … Read More

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது?

1. மாசற்ற இரத்தம் (1 பேதுரு 1:19) 2.தேவ இரத்தம் (அப் 20:28) 3.விலையேறப்பெற்ற இரத்தம் (1பேதுரு 1:19) 4.குற்றமில்லாத இரத்தம் (மத் 27:4) 5.புது உடன்படிக்கையின் இரத்தம் (மத்26:28) 6.தெளிக்கப்படும் இரத்தம் (எபி12:24) 7.பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம் (1யோவான்? … Read More

இயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்

1. சூம்பின கையை உடையவன் (மத்12:10−13) 2. அசுத்தஆவியுள்ள மனுஷன். (மாற்கு 1:21−26) 3. பேதுருவின்மாமி (மாற்கு 1:29−31,21) 4. கூனியாயிருந்த ஸ்திரீ (லூக்கா 13:10−14) 5. நீர்க்கோவை வியாதி உள்ளவன். (லூக்கா 14:1−4) 6. 38 வருடம் வியாதியாக இருந்த … Read More

பிரசங்க குறிப்பு இயேசுவின் ஜெபங்கள்

பிரசங்க குறிப்பு: இயேசுவின் ஜெபங்கள் ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும்ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா : 21 : 36 இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்கா … Read More

உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்

உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணையிருக்கிறேன். (ஏசாயா 41 : 13), (எரே 31 : 32), (சங் 73 : 23). இந்தக் குறிப்பில் கர்த்தர் வதுகையைப் … Read More

சரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக!

சில கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்… வெளியுலகத்தில் நாம் இப்போது…இதற்கு ஒரே தீர்வு..1.பொல்லாத வழிகளை விட்டு திரும்புங்கள், 2 மணம்திரும்புங்கள், 3. ஜெபம் பண்ணுங்கள் 4. கிறிஸ்துவை ஏற்று கொண்டு நன்மை செய்யுங்கள்.என்று எப்படி சொன்னாலும் அவர்கள் ஏற்று கொள்வதில்லை…மாறாக அவைகள் … Read More

இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More

யார் செழிப்பார்கள்?

1) கர்த்தரை நம்புகிறவன் – நீதி 28:25 2) கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் – சங் 92:13 3) நீதிமான் – சங் 92:12 4) தீயையும், தண்ணிரையும் (பாடு அனுபவித்தவர்கள்) கடந்து வந்தவர்கள் – சங் 66:13 5) செம்மையானவருடைய … Read More

போதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்

பிதாவே, எங்கள் ஆண்டவரே போதகர்களாகிய எங்களில் துர்க்குணங்கள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய எங்களில், இரகசிய பாவங்கள், தவறான தொடர்புகள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், எங்கள் சபைகளை வியாபார ஸ்தலங்களாக மாற்றியிருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், காணிக்கைகளையும், தசமபாகங்களையும் சார்ந்திருந்தால் மன்னியும். … Read More

தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே!

இது ஏதோ பழைய ஏற்பாட்டு வசனம் என்று நினைத்து விடாதீர்கள்! இது எபிரேய நீருபம் 12 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தெய்வீக வல்லமைக்கு சரி நிகராக, ஏன்? இன்னும் அதிக வல்லமை கொண்ட அர்த்தத்தில் … Read More

கர்த்தர் வர்த்திக்க (பெருக) பண்ணுவார் எவைகளை?

1) நம்மை – சங் 115:142) நமது பிள்ளைகளை – சங் 115:143) நமது குடும்பத்தை – சங் 115:144) நமது பொருட்களை – ஆதி 30:435) நமக்கு உண்டானவைகளை எல்லாம் – உபா 8:136) மிருக ஜீவன்களை – எசேக் … Read More

கர்த்தருடைய அருங்குணங்களின் ஆசீர்வாதங்கள்

ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தை துதிப்பேன். கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழபடத்தக்கவருமாயிருக்கிறார். அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. (சங் : 145 : … Read More

இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More

கர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்?

1) துதியில் – சங் 69:30,31 2) ஜெபத்தில் – 1 தீமோ 2:1-3 3) விசுவாசத்தில் – எபி 11-6 4) உத்தம குணத்தில் – 1 நாளா 29-17 5) உற்சாகமாய் கொடுக்கிறவன் மேல் – 2 கொரி … Read More

இயேசுவை காண்பித்தவர்கள்

கடந்த வாரம் எனது நண்பர் (இந்து மதத்தவர்) வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அடியேன் வீட்டிற்குள் சென்றவுடன் என்னை ஒவ்வொரு அறைக்கும் அழைத்து சென்று அறையில் உள்ள வேலைப்பாடுகளை காண்பித்து தனது வீட்டை குறித்து மேன்மையாக பேசினார். … Read More

என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே

“தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்ச மாக்குவார்” (சங்.18:28). “என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே; என் இருள் வெளிச்சமாகட்டும் அப்பா; என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உதவி செய்யும்” என்று தாவீது அன்போடு … Read More

உடன்படிக்கை பெட்டி

பிரசங்க குறிப்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி1 சாமு : 4 : 3–5பரிசுத்த சமுகம் மகா பரிசுத்தமான தாகவும் , மகிமை நிறைந்ததாகவும் கருதப்பட்டு வந்தது. இது கர்த்தர் வாசம்பன்னும் ஆசாரிப்புக் கூடாரத்திலுள்ளதோர் முக்கிய பொருளாகும். இந்த உடன்படிக்கைப் பெட்டி தேவ ஆசிர்வாதத்திற்கு … Read More

கர்த்தருடையது

” கரத்தருடையது “” The Lord’s “ மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெய்யும் மகத்துவமும்உம்முடையவைகள். வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, இராஜ்ஜியம் உம்முடையது… எங்கள் தேவனாகிய கர்த்தாவே….எல்லாம் உமது கரத்தில்இருந்து வந்தது: எல்லாம் உம்முடையது.1 நாளாக : 29 : … Read More

நமது தேவனும் ஜெபமும்

1) ஜெபத்தை கேட்கிறவர் – சங் 65:22) ஜெபத்தை தள்ளாதவர் – சங் 66:203) ஜெபத்தை அலட்சியம் பண்ணாதவர் – சங் 102:164) ஜெபத்தை ஏற்றுக் கொள்பவர் – சங் 6:95) ஜெபத்தை கேட்டு நியாஞ் செய்கிறவர் – லூக் 18:76) … Read More

நான் உங்களை தாங்குவேன்

பிரசங்க குறிப்பு : கர்த்தர் எப்படி யார் யாரை தாங்குவார். நான் உங்களை தாங்குவேன் “ஏசாயா : 46 : 4 நான் தாங்குவேன், நான் ஏந்துவேன் , நான் சுமப்பேன், நான் தப்பிவிப்பேன் ” இதில் நான் உங்களைத் தாங்குவேன் … Read More

ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி?” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு!!!

செக் குடியரசு நாட்டில் அமைந்துள்ள மிலேவ்ஸ்கோ மடாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிசய பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த மடாலயத்தின் குழி ஒன்றில் கிடைத்த பெட்டிக்குள் ஆறு அங்குல நீளமுள்ள ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணி இயேசு கிறிஸ்துவை … Read More

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில் பெலப்படுங்கள்

இன்றைக்கு அதிகமாக பேசப்படும் ஒரு வார்த்தை இந்த கிருபை. ஏனெனில் கர்த்தர் கிருபை உள்ளவர் என்றும், அவர் கிருபை என்றும் உள்ளது மற்றும் மாறாதது என்றும், கர்த்தரின் மாறாத சுபாவம் தான் கிருபை என்றும் வசனத்தின் அடிப்படையில் பார்க்கிறோம். ஏற்கனவே இந்த … Read More

ஏழு நிச்சயமான ஆசீர்வாதங்கள்

பிரசங்க குறிப்பு ஏழு ” நிச்சயமான ” ஆசீர்வாதங்கள்.Seven ” sure ” blessings நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும் இஸ்ரவேலின் ராஜ்ஜியபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்1 சாமு : 24 : 20 இந்த குறிப்பில் … Read More

நீதிமானுடைய சந்ததி

சங்கீதம் 14:5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே. 1.நீதிமானுடைய சந்ததிக்கு கிருபையை தருகிறார் சங்கீதம் 18:50தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார். 2.நீதிமானுடைய சந்ததியை … Read More

பிறந்த (கிறிஸ்துவை)பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

லூக்கா 2:7 ல் அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். பிறந்த (கிறிஸ்துவை) பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ? இஸ்ரவேலர்கள் கர்த்தருக்காக பலியிடப்படும் பழுதற்ற ஆட்டை துணியில் … Read More

மிஷன் காளி ! மிஷன் காலி !!

இது எங்கள் சபைகளை உணர்வூட்டவும், உயிரூட்டவும் உந்தியெழுப்பவும் நாங்கள் எங்களுக்குள்ளே பதிவு செய்துகொள்ளும் ஒரு பதிவு..] “சபையே அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்..” (எரே 6:18) மிஷன் காளியாம் ! மிஷனரி ஸ்தாபனங்களின் ஆணிவேரைப் பிடுங்கும் மிஷன் காளியாம் !மிஷினரி நடமாட்ட அடியாழம் … Read More

ஏன் இயேசு கிறுஸ்துவால் தான் பிறந்து வளர்ந்த ஊரில் முழுமையாக அற்புதம் செய்ய முடியவில்லை?

இன்று நாம் இயேசு கிறிஸ்துவின் வல்லமை மற்றும் அவர் அற்புதம் செய்பவர் என்று நம்பி விசிவாசிக்கும் நிலையில் சில இடங்களில் ஏன் அவரால் அற்புதம் செய்ய முடிவதில்லை என்கிற காரணங்களை தொடர்ந்து கவனிப்போம். A. அந்த ஊரார் இயேசு கிறிஸ்துவை அற்பமாக … Read More

100 நாடுகளில் படமாகும் இயேசுவின் 12 சீடர்கள்

10, டிசம்பர் 2020 தமிழில் அன்னை வேளாங்கண்ணி, யேசுநாதர், அந்தோணியார் உள்ளிட்ட கிறிஸ்துவ வரலாற்று படங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயேசுவின் 12 சீடர்கள் என்ற வரலாற்று படம் தயாராகிறது. இதனை மீடியா டைம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்டாப் … Read More

இயேசுவை சந்தித்த மனிதனின் வாழ்வில் உண்டாகும் விளைவுகள்.

பிரசங்க குறிப்பு இயேசு அவனை நோக்கி எழுந்திரு , உன் படுக்கையைஎடுத்துக்கொண்டு நட என்றார்(யோவா : 5 : 8) பெதஸ்தா குளத்தருகே 38 ஆண்டுகளாக நோயுற்று படுத்திருந்த மனிதனைக் குறித்துக் இந்தக் குறிப்பில் சிந்திக்கப்போகிறோம். இயேசு சந்தித்த மனிதனின் வாழ்வில்நிகழ்ந்ததை … Read More

ஹோம யாகம் அக்கினி யாகம் கண்டு பயப்பட வேண்டுவதில்லை

ஹோம யாகம் அக்கினி யாகம் கண்டு பயப்பட வேண்டுவதில்லை ஏனெனில் நாம் ஆராதிக்கும் தேவன், A. இந்த அக்கினிமயமானவருக்கு முட்செடியை கூட வெந்து போக விடாமல் மோசேக்கு வெளிப்பட்டு நொந்து போன மக்களை விடுவிக்க முடியும். B. இந்த ஆக்கினிமயமானவர் தமது … Read More

சந்தோஷம்

சங்கீதம் 5:11உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக, நீர் அவர்களைக் காப்பாற்றுவீர், உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. 1. கர்த்தரை நம்புகிற கூட்டத்திற்கு சந்தோஷம் 2 இராஜாக்கள் 19:1010 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் … Read More

தள்ளாத தேவன்

” தள்ளாத தேவன் “God who doesn’t push அவருடைய மன விருப்பத்தின்படி நீர் அவருக்கு தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறார்சங் : 21 : 2. இந்தக் குறிப்பில் தேவன் எவற்றை எல்லாம் தள்ளாதிருப் பார் என்பதை இந்தக் … Read More

என்னோடிருக்கிறாய்

அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாய் இருக்கிறது லூக் : 15 : 31. தகப்பனோடு இருக்கும் மகனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தை பார்த்தீர்களா ? எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. நம் இயேசப்பாவுடையதெல்லாம் நம்முடையது. இந்தக் குறிப்பில் இரண்டு காரியாத்தை … Read More

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பணிந்துகொண்டவர்கள்

அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்து கொண்டார்கள். சிலரோ சந்தேகப்பட்டார்கள். மத் : 28 : 17 இயேசுவை யார் யார் அவரை பணிந்து கொண்டார்கள் என்பதை சிந்திக்கலாம். பணிந்து என்ற வார்த்தை தாழ்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவை பணிந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு … Read More

பலன் அளிக்க கர்த்தர் வருகிறார்

இதோ சீக்கிரமாய் வருகிறேன்: அவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான்அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது.வெளி : 22 : 12.சங் : 62 : 12எரே : 31 : 16 இதே சீக்கிரமாய் வருகிறேன் என்று வார்த்தையை வைத்து வருகையை … Read More

யார் இயேசுவோடிருக்க முடியும்? யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்?

யார் இயேசுவோடிருக்க முடியும்?யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்? பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான் (லூக்கா 8:38)பிசாசுகள் நீங்கினால்தான் நாம் அவரோடிருக்கமுடியும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பிசாசுகள் நீங்கினவனுக்குத் தான் ஆண்டவர் ஊழியம் தந்து, ஊழியக்காரனாக ஏற்படுத்துகிறார். இயேசு … Read More

வாலிபர்களை கவரும் பெண் இயேசு

இவள்தான்  The National Church of Bey யின் ஸ்தாபகரும், தலைவருமாய் இருக்கிறாள். இவள் ஒரு பிரபல அமெரிக்க சினிமா நடிகை. இவள் பெயர் Beyonce Knowles இவள் உருவாக்கிய ஒரு வேதமும் உண்டு. அதற்கு Beyble என்று பெயர். தன்னுடைய … Read More

பிள்ளையாகிய கிறிஸ்து

பிரசங்க குறிப்பு: பிள்ளையாகிய கிறிஸ்து டிசம்பர் மாதம் கிறிஸ்துவ உலகிற்கு மகிழ்ச்சியான மாதம். ஏன் என்றால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மாதம். வேதத்தில் லூக்கா 2ம் அதிகாரத்தில் பிள்ளை என்ற வார்த்தை 7 இடங்களில் வருகிறது. பிள்ளை , பாலகன் இவையெல்லாம் … Read More

கர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ

ஒரு தாயின் கருவில் உருவாகுவதற்கு முன்னமே கர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ… ஒருபோதும் நீ வீணாய் போக அவர் விடவேமாட்டார்!!! எத்தனை மனிதர்கள் எதிர்த்து நின்றாலும் அவர் உன்னை படைத்ததின் நோக்கத்தையும் பின் உன்னை உடைத்ததின் நோக்கத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார் எனவே … Read More