இவ்விடம் யாருக்குறியது தெரியுமா ? இன்றே சிந்தியுங்கள், அறிந்துகொள்ளுங்கள்

நம் தேவன் அன்புள்ளவர், அவர் தமது ஜனங்களை ஒருபோதும் நரகத்திற்கு அனுப்பமாட்டார், நரகம் கிடையாது என்று போதிக்கிற துர் உபதேசம் பெருகி இருக்கிற காலம் இது. அநேக ஊழியர்கள் (எல்லாரும் அல்ல) இவ்விடத்தை பற்றி சபையில் போதிப்பது கிடையாது. வெள்ளை சிங்காச … Read More

யாருக்கு மேன்மை?

யாருக்கு மேன்மை? பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். – (யாத்திராகமம் 32:26). எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி வந்த மோசேயை தேவன் தம்மோடு தனித்திருக்கும்படி மலைமேல் அழைத்தார். மோசே மலையிலிருந்து இறங்கி … Read More

இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?

நாம் ஒவ்வொருவரும் எதை அடித்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இவ்வுலக வாழ்வு விட்டு செல்ல வேண்டிய ஒன்று. நாம் தொடர்ந்து கவனிப்போம். A. பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை விட்டு சென்றார். நியாயப் பிரமாணம் மற்றும் சட்டங்கள் தலை … Read More

பரிசுத்த ஆவியினால்

1) நடத்தப்பட வேண்டும் – கலா 5:18 2) நிரப்பபட வேண்டும் – அப் 4:31 3) நிரம்பி ஜெபிக்க வேண்டும் – யூதா:20 4) கீழ்ப்படிய வேண்டும் – அப் 5:32 5) அக்கினியாக இருக்க வேண்டும் – அப் … Read More

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு!

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு! “நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு” (எசேக். 38:7). ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்கும், ஆயத்தமாயிருப்பதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! ஆயத்தப்படுவதற்கு ஏற்கெனவே ஆண்டவர் ஏராளமான நேரத்தையும், காலத்தையும் கொடுத்துவிட்டார். நீங்கள் தீவட்டிகளை … Read More

ஒரு நிமிட ஜெபம்

ஒரு நிமிட ஜெபம் ஆண்டவரே, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கொந்தளித்துக்கொண்டிக்கிற குடும்பத்தில் நல்ல சமாதானத்திற்கேதுவான சூழ்நிலையை தாரும் இயேசுவே..ஆமென்.. கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.. சங்கீதம் 107: 29,30. கடலில் கொந்தளிப்பு வரும்போது அதிகமான காற்று அதாவது … Read More

50 ஆண்டு கால சரித்திர புகழ் பேராயர் காலமானார்

50- ஆண்டு காலம் சரித்திரம் படைத்த மிஷனெரியாக, சபை போதகராக, ஊழியர்களின் தலைவராக, பத்திரிகை ஆசிரியராக, தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக, அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவராக பெந்தெகொஸ்தே பேரியக்கத்தின் மாபெரும் தலைவராக, எல்லாருடைய மனதிலும் வாழ்ந்தவர் பேராயர் டாக்டர் … Read More

இயேசுவுக்கும் யோனாவுக்கும் உள்ள ஒற்றுமை

இயேசுவுக்கும் யோனாவுக்கும் உள்ள ஒற்றுமை————————————————-1) இருவரும் மற்றவர்களுக்காக ஜீவனை கொடுத்தார்கள்இயேசு எல்லாருக்காவும் தம் ஜீவனை கொடுத்தார் – யோ 11:50யோனா – யோனாவை கடலில் போட்டதால் கப்பலில் உள்ள மக்கள் காப்பற்றபட்டார்கள் – யோனா 1:15 2) இயேசு கிறிஸ்து→ படகில் … Read More

யாருக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது

1) குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது. இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவர் வயது 30 (லூக் 3:21,22,23) 2) மனந்திரும்பாதவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது – அப்போ 2:38 3) பாவம் மன்னிக்கபடாதவனுக்கு – மத் 3:6

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி: …நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு இவர் யார்? என்று விசாரித்தார்கள்… (மத்தேயு 21:10) 1) தேவதூதனின் சாட்சி கிறிஸ்து என்னும் இரட்சகர்” (லூக்கா 2:10,11) 2) யோவான்ஸ்நானகனின் சாட்சி “உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி”(யோவான் … Read More

பிரசங்க குறிப்பு : இயேசு போட விரும்பும் அக்கினி

பிரசங்க குறிப்பு : இயேசு போட விரும்பும் அக்கினி. பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டு மென்று விரும்புகிறேன். இந்த குறிப்பில் இயேசு எப்படிப்பட்ட அக்கினியை போட வந்தார் என்பதை இதில் நாம் கவனிக்கலாம். நாம் … Read More

கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்து ஜீவனை கொடுத்ததினால் அன்பு என்ன என்று அறிந்து இருக்கிறோம். அவரே அன்பின் ஆரம்பம். அன்பின் காரணரும் அவரே. கொலே 1:13, I யோவான் 3:16, யோவான் 3:16, II Cor 13:11, I Cor 16:24 அன்பு என்றால் … Read More

இயேசு சந்தித்த வீடுகளில் நடந்தது

1.சகேயுவின் வீடு இரட்சிப்பு. லூக் 19:9 2.பேதுருவின் வீடு சுகம். மத்தேயு 8:14 3.கல்யாணவீடு தமது மகிமை வெளிப்பட. யோவான் 2:1−13 4.பூட்டியிருந்த வீடு சமாதானம். யோவான் 20:26,27 5.யவீருவின் வீடு உயிர்ப்பிக்க. லூக்கா 8:41−56 6.குஷ்டரோகியான சீமோன் வீடு நற்கிரியை … Read More

இயேசு கிறிஸ்து நம்மை பாடுபட அழைத்திருக்கிறார்!

பாடுபட அழைத்திருக்கிறார்! “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” (1 பேதுரு. 2:20,21). உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் எதற்காக உங்களை அழைத்தார்? முதலாவதாக பரிசுத்தத்திற்காகவும், இரண்டாவதாக சமாதானத்திற்காகவும், … Read More

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி : யாரை தேடுகிறாய்?

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி. ” யாரை தேடுகிறாய் ? “ இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் என்றார் யோவான் : 20 : 15 இக்கேள்வி மகதலேனா மரியாளைப் பார்த்து உயிர்த்தெழுந்த இயேசு … Read More

இயேசு சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரம் என்ன? யூதர்களின் நேரக்கணிப்பு முறை

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது உண்மை?? மாற்கு 15: 25 – சிலுவையில் அறைந்த நேரம் மூன்றுமணி.யோவான் 19: 14 – ல் ஆறுமணிக்கு விசாரணை நடந்தது.மூன்று மணிக்கு சிலுவையில் அறையப்பட்டவரை ஆறு மணிக்கு எப்படி விசாரித்தார்கள்? மத்தேயு 27:45, … Read More

இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு

உயிர்ப்புக்கு சான்றன 7 உண்மைகள்.!!ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு 1.சாட்சிகள் உயிருடன் எழுப்பப்பட்ட இயேசுவுக்கு கேபாவுக்கு தோன்றினார், பின்னர் பன்னிருவருக்கு தோன்றினார் ஐநூற்றுக்கு மேற்பட்ட சகோதர சகோதரிகளுக்கு தோன்றினார். இறந்த இயேசு உயிருடன் … Read More

குருத்தோலைப் பவனியில் நாம் கற்றுக் கொள்வது என்ன?

சிறு தியானம் 1.கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும். “தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது” (மத் 21:5) கர்த்தர் நம்மைக் குறித்து சொன்னவைகள் ஒருநாளும் வீண்போகாது. வானமும் பூமியும் ஒழிந்துப் போவது எளிது. ஆனால் நமது தகப்பனுடைய வார்த்தைகளில் சிறு உறுப்பு … Read More

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4 2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6 3) ஏரோது →இவனிடத்தில் குற்றம் காணவில்லை – லூக் 23:15 4) … Read More

பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசுவை புகழ்ந்து பாடுவதை பாருங்கள்

சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளி தான் இது. இந்த காணொளியில் பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை இலயக்கிய நயத்துடன் எடுத்துரைக்கிறார். யார் இவர்? எங்கேயிருக்கிறார் போன்ற விஷயங்கள் நமக்கு தெரியவில்லையென்றாலும் இவருக்கு பலரால் பாராட்டுகள் … Read More

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம் (குறுநாடகம்)

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம்; சிறு கதை (குறுநாடகம்) ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பார்வையற்ற ஒருவர் அமர்ந்திருந்தார். அவ்வழியாக ஒருவன் வந்து, “ஏய், கிழவா, இந்த வழியே எவனாவது வந்தானா” என்று கேட்டான். பார்வையற்ற முதியவர் … Read More

இதுதான் கிறிஸ்தவ அன்பு

இதுதான் கிறிஸ்தவ அன்பு கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய மனைவி கிளாடிஸ், மகன்கள் பிலிப்ஸ் (வயது 11) மற்றும் திமோத்தி (வயது 8) ஆகியோருடன் ஒரிசா மாநிலத்திலுள்ள மனோகர்பூர் கிராமத்தில் வசித்து வந்தார். 1965 ல் இந்திவிற்கு வந்த அவர் 34 ஆண்டு … Read More

நமது தேவன்

1.தாய் போல தேற்றுகிறவர். ஏசாயா 66:13 2.தகப்பனைப்போல இரங்குகிறவர். சங்கீதம் 103:13 3.மேய்ப்பனைப் தேடுகிறவர். எசேக்கியல் 34:12 4.கோழிதன்குஞ்சுகளைசேர்ப்பது போல சேர்த்து கொள்ளுகிறவர்.. மத்தேயு 23:37 5.கழுகை போல சுமந்துவழி நடத்துகிறவர். உபாகமம் 32:11,12 6.புடமிட்டு சோதித்து சேர்த்துக் கொள்பவர். யோபு … Read More

கிறிஸ்துவில் நமது ஆராதனை

1.ஆவியோடும் உண்மையோடும். யோவான் 4:23 2.ஆவியினால் நிறைந்து. எபேசியர் 5:18,19 3.உபவாசித்து ஜெபமக செய்து. லூக்கா 2:37 4.புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1 5.சுத்தமனசாட்சியோடு ஆராதனை. ரோமர் 12:28

பொக்கிஷத்தை பெற, உங்கள் ஆழ்மனதில் புதைந்திருப்பது என்ன?

“அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது , அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்”.மத்தேயு 13:44 புதைந்திருப்பது பழங்காலத்து பொருளோ (அ) புதையலோ, அதற்கு என்றும் … Read More

நீர் என்னைக் காண்கின்றீர் (ஏரே 12:3)

ஒரு முகமதிய தளகர்த்தர் ஒரு சமயம் அரபி தேசத்து பாலைவனத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு வாலிபன் ஒரு பெரிய ஆட்டு மந்தை ஆடுகளை மேய்த்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அவர் அந்த வாலிபனண்டை சென்று “தம்பி உனது ஆடுகளில் ஒன்று … Read More

இயேசு சொன்ன சிறு வார்த்தைகள் (அதில் பெரிய வல்லமை உண்டு)

1) சுத்தமாகு என்ற சிறு வார்த்தையால் குஷ்டரோகம் நீங்கினது.(லூக்கா 5 :13) 2) கையை நீட்டு என்ற வார்த்தையால் சூம்பின கை சுகமானது.(மாற்கு 3:5) 3) தலித்தாகூமிஎன்ற வார்த்தையால் மரித்த பெண் உயிர்த்தாள்.(மாற்கு 5:41) 4) எப்பத்தா என்ற வார்த்தையால் கொன்னைவாய் … Read More

தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும்

இன்றைக்கு அனேக பிரபலமான போதகர்கள் தேவனுடைய இருதயத்தில் உள்ளவைகளையும் சபைகளின் நிலவரங்களையும் அறியாமலேயே ஜனங்களை பிரியப்படுத்தி பணமும் புகழும் சேர்க்கும் நோக்கத்தில் போலியாக தாங்களே தங்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தீர்க்க தரிசனங்களாகவும் வாக்குத்தத்தங்களாகவும் ஜனங்களுக்கு அறிவித்து அவர்களை ஏமாற்றி வருகின்றனர். … Read More

இந்த 10 விதமான ஜெபங்களும் தேவனுக்கு அசுத்தமானது. இப்படி மட்டும் ஜெபம் பண்ணிறாதீங்க..

நமது ஜெபங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். கர்த்தரின் பார்வைக்குப் அசுத்தமாக இருக்க கூடாது! யோபு 16:17 சுத்திகரிப்பு இல்லாத ஜெபங்கள் எவை என்பதை ஆராயந்து பார்க்க கர்த்தர் உதவி செய்வாராக! கிட்டத்தட்ட பத்து விதமான ஜெபங்கள் கூடாது. அந்த ஜெபங்கள் கர்த்தருக்கு … Read More

கர்த்தரின் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமானஏழு காரியங்கள்

கர்த்தரின் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமானஏழு காரியங்கள். 1.அழைப்பு எந்த ஊழியமும் அழைப்பு இல்லாமல் சுய பலத்தை திறமையை தாலந்தை பணத்தை வைத்து பெருமைக்காக செய்வது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். காரணம் ஊழியம் விளையாட்டும் அல்ல பணித்தளங்கள் விளையாட்டு மைதானங்களும் … Read More

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சிரியப்பட்டு இவர் யார் ? என்று விசாரித்தார்கள். (மத் : 21 : 10 மாற்கு : 9 : 14 , 15) இயேசு … Read More

பஞ்சபூதங்களும் தேவனுக்கு (கடவுளுக்கு) கீழ்படிகிறது தெரியுமா?

1) கடல் – யாத் 14:21, மாற்கு 4:412) மீன் – யோனா 2:103) கழுதை – எண்ணா 22:284) காற்று – மாற் 4:415) கன்மலை – யாத் 17:66) காகம் – 1 இராஐ 17:4,67) குதிரைகள் – … Read More

கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்

“கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்” (மல். 2:11). இந்த வசனத்தில் “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்” என்கிற பகுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பல வேளைகளில் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறீர்கள். குறிப்பிட்ட … Read More

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது?

1. மாசற்ற இரத்தம் (1 பேதுரு 1:19) 2.தேவ இரத்தம் (அப் 20:28) 3.விலையேறப்பெற்ற இரத்தம் (1பேதுரு 1:19) 4.குற்றமில்லாத இரத்தம் (மத் 27:4) 5.புது உடன்படிக்கையின் இரத்தம் (மத்26:28) 6.தெளிக்கப்படும் இரத்தம் (எபி12:24) 7.பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம் (1யோவான்? … Read More

இயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்

1. சூம்பின கையை உடையவன் (மத்12:10−13) 2. அசுத்தஆவியுள்ள மனுஷன். (மாற்கு 1:21−26) 3. பேதுருவின்மாமி (மாற்கு 1:29−31,21) 4. கூனியாயிருந்த ஸ்திரீ (லூக்கா 13:10−14) 5. நீர்க்கோவை வியாதி உள்ளவன். (லூக்கா 14:1−4) 6. 38 வருடம் வியாதியாக இருந்த … Read More

பிரசங்க குறிப்பு இயேசுவின் ஜெபங்கள்

பிரசங்க குறிப்பு: இயேசுவின் ஜெபங்கள் ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும்ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா : 21 : 36 இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்கா … Read More

உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்

உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணையிருக்கிறேன். (ஏசாயா 41 : 13), (எரே 31 : 32), (சங் 73 : 23). இந்தக் குறிப்பில் கர்த்தர் வதுகையைப் … Read More

சரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக!

சில கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்… வெளியுலகத்தில் நாம் இப்போது…இதற்கு ஒரே தீர்வு..1.பொல்லாத வழிகளை விட்டு திரும்புங்கள், 2 மணம்திரும்புங்கள், 3. ஜெபம் பண்ணுங்கள் 4. கிறிஸ்துவை ஏற்று கொண்டு நன்மை செய்யுங்கள்.என்று எப்படி சொன்னாலும் அவர்கள் ஏற்று கொள்வதில்லை…மாறாக அவைகள் … Read More

இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More

யார் செழிப்பார்கள்?

1) கர்த்தரை நம்புகிறவன் – நீதி 28:25 2) கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் – சங் 92:13 3) நீதிமான் – சங் 92:12 4) தீயையும், தண்ணிரையும் (பாடு அனுபவித்தவர்கள்) கடந்து வந்தவர்கள் – சங் 66:13 5) செம்மையானவருடைய … Read More

போதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்

பிதாவே, எங்கள் ஆண்டவரே போதகர்களாகிய எங்களில் துர்க்குணங்கள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய எங்களில், இரகசிய பாவங்கள், தவறான தொடர்புகள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், எங்கள் சபைகளை வியாபார ஸ்தலங்களாக மாற்றியிருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், காணிக்கைகளையும், தசமபாகங்களையும் சார்ந்திருந்தால் மன்னியும். … Read More

இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More

கர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்?

1) துதியில் – சங் 69:30,31 2) ஜெபத்தில் – 1 தீமோ 2:1-3 3) விசுவாசத்தில் – எபி 11-6 4) உத்தம குணத்தில் – 1 நாளா 29-17 5) உற்சாகமாய் கொடுக்கிறவன் மேல் – 2 கொரி … Read More

இயேசுவை காண்பித்தவர்கள்

கடந்த வாரம் எனது நண்பர் (இந்து மதத்தவர்) வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அடியேன் வீட்டிற்குள் சென்றவுடன் என்னை ஒவ்வொரு அறைக்கும் அழைத்து சென்று அறையில் உள்ள வேலைப்பாடுகளை காண்பித்து தனது வீட்டை குறித்து மேன்மையாக பேசினார். … Read More

என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே

“தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்ச மாக்குவார்” (சங்.18:28). “என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே; என் இருள் வெளிச்சமாகட்டும் அப்பா; என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உதவி செய்யும்” என்று தாவீது அன்போடு … Read More

தேவன் கட்டுகிறார்

1.நிர்மூலமானவைகளை கட்டுகிறார் எசேக்கியேல் 36:36 to 38கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்து கொள்வார்கள், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். 2.கட்டுண்டவர்களை விடுவித்து அவர்களை கட்டுவிக்கிறார் … Read More

பிறந்த (கிறிஸ்துவை)பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

லூக்கா 2:7 ல் அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். பிறந்த (கிறிஸ்துவை) பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ? இஸ்ரவேலர்கள் கர்த்தருக்காக பலியிடப்படும் பழுதற்ற ஆட்டை துணியில் … Read More

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பணிந்துகொண்டவர்கள்

அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்து கொண்டார்கள். சிலரோ சந்தேகப்பட்டார்கள். மத் : 28 : 17 இயேசுவை யார் யார் அவரை பணிந்து கொண்டார்கள் என்பதை சிந்திக்கலாம். பணிந்து என்ற வார்த்தை தாழ்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவை பணிந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு … Read More

பலன் அளிக்க கர்த்தர் வருகிறார்

இதோ சீக்கிரமாய் வருகிறேன்: அவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான்அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது.வெளி : 22 : 12.சங் : 62 : 12எரே : 31 : 16 இதே சீக்கிரமாய் வருகிறேன் என்று வார்த்தையை வைத்து வருகையை … Read More