தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர்

தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் – நவம்பர் 8 இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார். … Read More

அந்த இளைஞனைப் போல் ஆகிவிடு!

இனிய இளைஞனே துளிர்விடும் தளிரே  உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே  நுழைந்திருக்கிற ஒலிவ மரக்கன்றே  உன்னை நீ அறிந்தால் உன் வழியை வாய்க்கப்பண்ணி யோசுவாவை போல் ஆகிவிடலாம் இந்திய மண்ணில் முளைத்த இளைஞனே ஆதியாகமத்திற்குள் நுழைந்து 37 -ல் ஓர் … Read More

நிச்சயிக்கப்பட்ட அல்லது ஒருவருக்கு ஒருவர் நியமிக்கப்பட்ட யோசேப்பு மற்றும் மரியாள்

யூதர்களின் மரபின் படி திருமணம் நான்கு நிலைகளில் நடக்கிறது. முதலாவது குடும்பத்தில் உள்ள மூத்தோர், பெற்றோர், மற்றும் கனம்பெற்றோர் மூலம் தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் சுபாவம் அறிந்து அவர்களுக்கு ஏற்ற வரனை தேடி கண்டுபிடித்து, தங்கள் நிலைகளை எடுத்து சொல்லி யூத … Read More

யோசேப்பின் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்

யோசேப்பின் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் 1) தகப்பன் இருதயத்துக்கு மிகவும் பிரியமானவன். (நாம் நமது பெற்றோர்க்கு பிரியமாய் ஜீவிக்கிறோமா ?) (பலவருண அங்கி. கிடைத்தது) – 37:3 2) கீழ்படிதல் காணபட்டது (தகப்பனார் அவனை சகோதரர் … Read More

யோசேப்பின் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்

1) தகப்பன் இருதயத்துக்கு மிகவும் பிரியமானவன். (நாம் நமது பெற்றோர்க்கு பிரியமாய் ஜீவிக்கிறோமா ?) (பலவருண அங்கி. கிடைத்தது) – 37:3 2) கீழ்படிதல் காணபட்டது (தகப்பனார் அவனை சகோதரர் இடம் போக சொன்னவுடன் இதோ போகிறேன் என்றான். சகோதரர் என்னை … Read More