மோசேயின் கோபமும் / சாந்தமும்- வித்யா’வின் விண்பார்வை!

சிங்கமாய் சீறிப்பாய்ந்தவன்ஆட்டுக்குட்டியைப் போலமாறியது எப்போது? பெருந்தலைவன் மோசே,பொன் கன்றுக்குட்டி விஷயத்தில்தேவனுடைய மகிமை பாதிக்கப்பட்டபோதுசிங்கமாய் சீறினான் ஆனால்,எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயைமோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால்மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பாண்ணின எத்தியோப்பியா தேசத்துஸ்திரீயினிமித்தம் அவனுக்குவிரோதமாய் பேசி, கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம்பேசினாரே, எங்களைக்கொண்டும்அவர் பேசினதில்லையோ என்றார்கள்.கர்த்தர் அதைக் கேட்டார்(எண்ணாகமம் 12:1,2) … Read More