தஞ்சை மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணமல்ல – ஒப்புக்கொண்ட தஞ்சை பாஜக தலைவர்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியின் மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் தாயார் 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். ஜனவரி 9-ம் தேதி … Read More

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா? இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, … Read More

அரசியலா ஊழியமா?அல்லது இரண்டு எஜமானுக்கு ஊழியமா???

ஒரு ஊழியக்காரனை தேவன் இதற்காக தான் அழைக்கிறார். அரசியலில் சேர்ந்து நாசமாக போவதற்காக அல்ல. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, … Read More

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேத ஆதாரங்களோடு முழுமையான விளக்கம்

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா? இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, … Read More

அரசியலில் நேர்மையாக இருக்க முடியுமா?

மகள் இறந்த போது “நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்” என்று கூறிய முதல்வர் -பிரதமர் மொரார்ஜி தேசாய்.. இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா! நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள் சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். … Read More