தகர்த்துவிட்டு அல்ல, தவிர்த்துவிட்டு செல்! வித்யா’வின் விண் பார்வை

பாதைகளில் தடைகள் இருந்தால்அதைத் தகர்த்துவிட்டுத்தான்செல்லவேண்டும் என்றில்லை தவிர்த்துவிட்டும் செல்லலாம்எறும்பைப் போல! “நீ எறும்பினிடத்தில் போய்அதின் வழிகளைப் பார்த்துஞானத்தைக் கற்றுக்கொள்”(நீதிமொழிகள் 6:6) வாழ்க்கைப் பாதையில்பாறைகளும் குன்றுகளும்மலைபோல்நிற்கும்போது,மலைத்து நிற்காமல்திகைத்துப் போகாமல் எறும்பைப் போல,திசைமாறி புதிய பாதை ஒன்றைக் கண்டுபிடித்துபக்குவமாய் முன்னேறிச் செல்லகற்றுக்கொள்  பாறைகளும் குன்றுகளும்பல … Read More