கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்?

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்? எங்கள் மதத்தின் கடவுள்களை பிசாசு என்று கொச்சைப் படுத்துகிறார்கள். எங்கள் மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள். அதினால் தான் நான் தாண்டவம் ஆடி இருக்கிரேன். அப்படி யாராவது இந்து மதத்தை இழிவு செய்தால் நான் … Read More

ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா?

ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா? இன்று உலகில் நடக்கும் காரியங்களை பார்க்கும் போது நாம் கடைசிக் காலத்தில் அதாவது உலக மதங்களின் அடிப்படையில் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் … Read More

மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை : பிரசங்க குறிப்புகள்

மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை(ரூத் 1-4 அதிகாரங்கள்) எலிமலேக்கு நல்ல நிறைவான வாழ்வில் பெத்லகேமில் வாழ்ந்தவன். அங்கு பஞ்சம் உண்டான நாட்களில் வாழ்ந்தவன் ஆனால் அவன் வீட்டில் பஞ்சம் இருந்ததாக வசனம் சொல்ல வில்லை ஏனெனில் அவன் குடும்பம் மற்றும் … Read More

சவுலின் வீழ்ச்சியும் தாவீதின் வெற்றியும் : வேதாகம பிரசங்க குறிப்புகள்

சவுலின் வீழ்ச்சியும் தாவீதின் வெற்றியும் சவுல் இஸ்ரவேலின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப்பட்ட முதல் இஸ்ரவேலின் ராஜா. தாவீது கர்த்தரின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப் பட்ட ராஜா. சவுலின் ஆரம்பம் நன்றாக தான் இருந்தது. பென்யமீன் கோத்திரத்தில் மிகவும் சிறியவன் என்கிற மன்பான்மை … Read More

தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும் : வேதாகம பிரசங்க குறிப்புகள்

தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும் வேதத்தில் உள்ள ஒவ்வொரு பரிசுத்தவான்களும் தேவனால் சாட்சிப் பெற்றவர்களாக இருந்தாலும் தங்கள் வாழ்வின் பெலவீனங்களால் தேவனுடைய கடிந்து கொள்ளுதலையும் தண்டனையையும் பெற்று இருக்கிறார்கள். வேதத்தில் தேவன் ஒருவரை விசேஷமாக தெரிந்து கொண்டு இருந்தாலும், அவர்களிடம் விசேஷமான … Read More

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீமான்?

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீ”’””””””””””மான்? மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள். வெறி பிடித்து பித்து பிடித்த இவர் எந்த மதத்தை சொல்கிறார். பெயரின் படியேயும் நாம் அறிந்தபடியேயும் தமிழ் மண்ணின் மதங்களை தான் தாய் … Read More

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம்

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More

இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?

நாம் ஒவ்வொருவரும் எதை அடித்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இவ்வுலக வாழ்வு விட்டு செல்ல வேண்டிய ஒன்று. நாம் தொடர்ந்து கவனிப்போம். A. பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை விட்டு சென்றார். நியாயப் பிரமாணம் மற்றும் சட்டங்கள் தலை … Read More

கிறிஸ்தவ பெற்றோரத்துவம்

கிறிஸ்தவ பெற்றோரத்துவம் பெற்றோர் என்பது ஒரு தெய்வீக ஆசீர்வாதம். வாலிப வயதின் கற்பு, பரிசுத்தம் காத்து, ஏற்ற காலத்தில் பொறுமையோடு காத்திருந்து தேவ திட்டத்தில் தேவ பிரசனத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமண உறவில் கர்த்தரால் அருளப்படும் ஒரு பதவி தான் இந்த தெய்வீக … Read More

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?எழுப்புதல் என்கிற வார்த்தை இன்று பெந்தேகோஸ்தே வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் அதன் மெய்யான அர்த்தம் ஆதி நிலை திரும்புதல், முன் நிலை அடைதல், சரியான நிலை அடைதல், புது நிலை அடைதல், திரும்ப சரியாதல், முடங்கி … Read More

ஜென்ம சுபாவங்கள்

ஜென்ம சுபாவங்கள் தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட சுபாவம் நம்மை தொடர்ந்து விழ தள்ளுகிறது என்றால் நிச்சயம் அது நம்முடைய DNA, genetics மற்றும் herdicictory சம்பந்தப் பட்டது. உபாகமம் 28 ஆம் அதிகாரத்தில் சொல்லப் பட்ட தீமையான காரியங்கள் நமது … Read More

சீஷத்துவம் – முக்கிய அம்சங்கள்

சீஷத்துவம் குரு, ஆசிரியர், தத்துவஞானி, விஞ்ஞானி, எஜமான், ராஜா, அதிகாரி etc போன்ற மதிப்புக்கு உரிய நபர்களின் இருதய விருப்பம் அறிந்து அவர்களை போல செயல்படுபவர்கள் தான் இந்த சீஷத்துவ தன்மை உடையவராக இருப்பார்கள். குருவை போல சீஷன், ஆசிரியரை போன்று … Read More

இந்த lock down முடியும் போது !

இந்த lock down முடியும் போது! சிலர் எதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். சிலர் நோவாவை போன்று பேழையை விட்டு வெளியே வருவார்கள். சிலர் மோசேயை போன்று வானந்திரத்தை விட்டு வெளியே வந்து ஜனத்தை விடுதலை ஆக்குவார்கள். சிலர் யோசேப்பை போன்று … Read More

நாங்கள் சாவதில்லை

நாங்கள் சாவதில்லை ஆபகூக் 1:12 ஒரு சபைக்காக அந்த சபையின் போதகரோடு இணைந்து ஜெபித்தப் போது கர்த்தர் கொடுத்த அற்புதமான வார்த்தை. உங்களை நிச்சயம் இந்த வார்த்தை பெலப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. கர்த்தர் ஆபகூக் கொண்டு சொன்ன வார்த்தை. தேசத்தில் … Read More

மரணம்! தினமும் மரணம்

மரணம்! தினமும் மரணம் இன்று ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பின உடனே ஏதாவது ஒரு மரண செய்தி கேட்க நேருடுகிறது. அந்த செய்திகள் தவிர்க்க கூட முடியாததாக மாறி விட்டது. துக்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், rip என்று பதிவு இட்டு … Read More

கொரோனாவிற்கான ஒரு பரமண்டல ஜெபம்

கொரோனா ஜெபம் பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே இந்த கொள்ளை நோயின் நிமித்தம் உமது நாமத்தை தூசிக்கிறவர்கள் மற்றும் வீணாக வழங்குபவர்கள் மத்தியில் மற்றும் எல்லார் மத்தியிலும் உமது நாமம் பரிசுத்தப் படுவதாக! இந்த கொள்ளை நோய் வராமல் இருக்க அப்படி … Read More

இந்தியாவில் வளமான ஒரு புரட்சி வெடிக்கட்டும்

இந்தியாவில் கீழ்கண்ட காரியங்களில் புரட்சி வெடிக்கவில்லை எனில் இந்தியா மீண்டும் ஒரு அடிமைத்தனத்தில், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுக்களிடத்தில் இந்தியா அடமானம் வைக்கப்பட்டு, பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மிரட்டல்கள், கொலைகள் என்று ஒவ்வொரு நாளும் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டு விடும். எனவே … Read More

யார் அந்த நல்ல சாமரியன்?

அரசு நிர்வாகத்தை வலுயூட்ட வேண்டிய அரசாங்கம், இந்தியாவின் கல்வி, மருத்துவம், அறிவியல், விவசாய வளர்ச்சியை பெருக்க வேண்டிய அரசாங்கம், அவற்றை எல்லாம் விட்டு விட்டு, சமுதாயத்தில் ஒரு சாராரை முக்கியப் படுத்தி, மதவெறியை தூண்டி விட்டு, மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்லி … Read More

பிறரது விழுகையில் சந்தோசம் வேண்டாம்

ஒருவர் உயரத்தில் இருக்கும் போது விழுந்து விட எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படியே விழுந்தவரும் எழுந்திருக்க அவ்வளவு வாய்ப்பு உண்டு என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். விழுந்தவன் எழுந்து இருக்கிறது இல்லையோ? என்று கர்த்தர் கேட்கிறார். ஏனெனில் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்து … Read More

தானியேல் மேல் இருந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள்

தானியேல் மேல் இருந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள் தானியேல் மேல் பரிசுத்த தேவர்களின் ஆவி இருக்கிறது என்றும், தேவர்களின் ஆவி இருக்கிறது என்றும், விசேஷித்த ஆவி இருக்கிறது என்றும் சாட்சிப் பெற்றார். திரியேக தெய்வத்தின் மூன்றாம் நபராக இருக்கும் பரிசுத்த ஆவியானவர் … Read More

வஞ்சனை அல்லது வஞ்சகத்தின் அடையாளங்கள்

வஞ்சனை அல்லது வஞ்சகத்தின் அடையாளங்கள் ஒருவர் சத்தியத்தில் இருந்து விலகி வஞ்சிக்கப்படுகிறார் என்பதை எப்படி கண்டுப் பிடிப்பது? வஞ்சிக்கப் படுகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? தன்னை ஒரு பொருட்டாக எண்ணி, தாம் மற்றவர்களை விட விசேசமானவன் என்று கருதி தன்னுடைய அழைப்பு … Read More

கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்து ஜீவனை கொடுத்ததினால் அன்பு என்ன என்று அறிந்து இருக்கிறோம். அவரே அன்பின் ஆரம்பம். அன்பின் காரணரும் அவரே. கொலே 1:13, I யோவான் 3:16, யோவான் 3:16, II Cor 13:11, I Cor 16:24 அன்பு என்றால் … Read More

நம்மை சீக்கிரம் விழத் தள்ளும் பாவங்களும் அவற்றை வெற்றி பெறுவதும் எப்படி?

கிறிஸ்துவின் அன்பை ருசிபார்த்த பின்னர், அசுத்தமான அருவருப்பான பாவங்களில் சிக்கி கொண்டால் பின்னிலமை அதிக கேடு என்றும், அவர்கள் புதுப்பிக்கப் பட முடியாது என்றும் வசனம் நமக்கு கற்று தருகிறது. எனவே நம்மை விழ தள்ளும் பாவங்கள், ஜென்ம பாவங்களை அடையாளம் … Read More

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து வேத வாக்கியங்களில் சொல்லப்பட்டப்படி. அவர் தாம் சொன்னப்படி ரத்தம் சிந்தி பிராய சித்த பலியாக மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம். அவரது நாமத்தின் மூலம் நடந்த அற்புதங்கள் அடையாளங்களின் படி. அவரை குறித்து அப்போஸ்தலர்கள் அறிவித்த சுவிசேஷத்தின் படி … Read More

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு கிறிஸ்துவில் பிரியமான ஊழியர்களே, மறுபடியும் இந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலில் விசுவாச வைராக்கியத்தோடு செயல்படும் நாம் கொஞ்சம் ஞானத்தோடும் செயல்பட வேண்டி இந்த பதிவு ஏனெனில் அநேக போதகர்கள் … Read More

ஆவிக்குரிய வாழ்வு விரக்தியின் விளிம்பில் போகிறதா?

ஆவிக்குரிய வாழ்வில் ஏமாற்றம், சலிப்பு, engery விரயம், போன்றவற்றால் நிரம்பி கிறிஸ்துவின் வளர்ச்சி மற்றும் கிறிஸ்துவின் வல்லமையின் பரிபூரனத்தின் வழியில் முன்னேற முடியாமல் இருக்கிறோம் என்றால், அதற்கு உரிய காரணிகளை தொடர்ந்து வாசித்து சரி செய்ய கர்த்தர் கிருபை தருவாராக! 1. … Read More

ஒரு ஊழியரின் சிந்திக்கத்தக்க நேர்காணல்

ஒரு ஊழியரின் சிந்திக்கத்தக்க நேர்காணல் கேள்வி: நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒரு காரியம் என்றால் என்ன? பதில்: என்னையும் கர்த்தர் இந்த ஊழியத்திர்க்கு அழைத்து தெரிந்து எடுத்தாரே என்று நினைக்கையில் இன்னும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. கேள்வி: நீங்கள் வருந்திகொண்டு இருக்கும் … Read More

கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா?

கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா? சோதிக்கிறவன் எவனும் தான் தேவனால் சோதிக்கப்படுகிரான் என்று சொல்லாதிருப்பானாக? அப்படியென்றால் சோதனையை எப்படி எடுத்துக் கொள்வது? சோதனை நேர்மறை மற்றும் எதிர்மறை சொற்களால் வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கபட்டார் என்றும், ஆபிரகாமை … Read More

நம்மை கட்டுப்படுத்தும் நான்கு பிரமாணங்கள்

மாம்சப் பிரமாணம் இந்த பிரமாணத்தின் கிரியை வெளியரங்கமாக இருக்கிறது. பகை, பொறாமை, சண்டை, இச்சை etc போன்றவை. இவைகளால் தூண்டப்பட்டு இந்த கிரியைகள் பெலன் கொண்டு மரணத்தை பிறப்பிக்கும். நியாயப் பிரமாணம் இது யார் நல்லவன், யார் நீதி உள்ளவன், யார், … Read More

ஆவிக்குரிய வாழ்வு விரக்தியின் விளிம்பில் போகிறதா?

ஆவிக்குரிய வாழ்வில் ஏமாற்றம், சலிப்பு, engery விரயம், போன்றவற்றால் நிரம்பி கிறிஸ்துவின் வளர்ச்சி மற்றும் கிறிஸ்துவின் வல்லமையின் பரிபூரனத்தின் வழியில் முன்னேற முடியாமல் இருக்கிறோம் என்றால், அதற்கு உரிய காரணிகளை தொடர்ந்து வாசித்து சரி செய்ய கர்த்தர் கிருபை தருவாராக! 1. … Read More

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா? இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, … Read More

எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது? – பாகம் 2

Every decision that we take determines our future and every future is determined on the basis of every actions that we do of our resolutions. நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் தான் … Read More

சகோ. அகத்தியன் அவர்களின் கேள்விகளுக்கு செலினின் பதில்கள்

ஜாதி உணர்வாளர்களை அடையாளம் காண்பது எப்படி? செலின் வெறும் ஜாதி வெருப்பாளர்களை மட்டும் அடையாளம் கண்டால் போதுமா? மற்ற பாவங்கள் செய்தால் தப்பி விடலாமா? மற்ற பாவத்தை செய்து ஜாதியை மட்டும் விட்டால் ஒருவன் பரிசுத்த ஆக முடியுமா? ஜாதி வேறுபாடுகள் … Read More

சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் ரகசியம்

இயேசு கிறிஸ்து பாவமற்றவராக இருந்தும், தவறு செய்யாதவராக இருந்தும் குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். அந்த சிலுவையின் மத்தியிலும் தவறு இழைக்காமல் பரிசுத்தர் என்ற தம்மை வெளிப்படுத்தினார். தமக்கு விரோதமாக விபரம் அறியாமல் சிலுவையில் பரியாசம் செய்த, சிலுவையில் தனக்கு … Read More

இந்த சிலுவை தான் எங்கள் செய்தி, அது தான் எங்கள் சுவிசேஷம் அது தான் எங்கள் சுமை என்பதே கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம்

சிலுவையின் உபதேசம் இது கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம் நமக்கோ தேவ பெலன். இந்த சிலுவையை குறித்தே மேன்மை பாரட்டுவேன் என்று பரிசுத்த பவுல் சொல்கிறார். இந்த சிலுவை தான் எங்கள் செய்தி, அது தான் எங்கள் சுவிசேஷம் அது தான் எங்கள் சுமை … Read More

வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் எழு விதமான சுத்திகரிப்பு. 7 process of purification.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனம், ஆசாரியர்கள், பலிபீடம், ஆலயம், பாளயம், அரண்மனை அறிவாளிகள், ராஜத்திகள், மற்றும் எருசலேம் குமாரத்திகள் சுத்திகரிப்பு முறைமைகளின் படி, இரத்தம், காணிக்கை, பலிகள், தண்ணீர், வாசனை திரவியம் போன்ற காரணிகளால் தங்களை தீட்டு, அசுத்தம், குறைப்பாடு மற்றும் … Read More

உங்கள் தலைவர் எப்படிப்பட்டவர்? எப்படிப்பட்டவர் தலைவராக வேண்டும்?

இன்றைக்கு உலகத்தில் அனைத்து துறைகளிலும் திறமைகள், அனுபவங்கள், பேச்சு நுணுக்கங்கள், சாவல்களை சந்திக்கும் திராணி, தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் முன்னேற்ற பார்வை போன்றவற்றில் கருத்து கொண்டு தெரிந்து கொள்வர். ஆனால் ஆவிகுரிய தலைவர்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த … Read More

How to take good decisions? எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது?

How to take good decisions? எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது? Every decision that we take determines our future and every future is determined on the basis of every actions that we … Read More

அப்போஸ்தல நடபடிகளும் இன்றைய நிலைகளும்

இந்த புஸ்தகத்தை நாம் எளிதாக கடந்து விடமுடியாது. இங்கிருந்து தான் சபை சரித்திரம் ஆரம்பிக்கிறது. சபை பரவியிருக்கிறது. சபை பிரச்சினைகள் தீர்க்க பட்டிருக்கிறது. சபை ஒழுங்கு பண்ண பட்டிருக்கிறது. எனவே சபை ஊழியம் மற்றும் சுவிசேஷ ஊழியத்தின் மாதிரிகள் நிச்சயம் இங்கிருந்து … Read More

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேத ஆதாரங்களோடு முழுமையான விளக்கம்

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா? இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, … Read More

இந்த 10 விதமான ஜெபங்களும் தேவனுக்கு அசுத்தமானது. இப்படி மட்டும் ஜெபம் பண்ணிறாதீங்க..

நமது ஜெபங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். கர்த்தரின் பார்வைக்குப் அசுத்தமாக இருக்க கூடாது! யோபு 16:17 சுத்திகரிப்பு இல்லாத ஜெபங்கள் எவை என்பதை ஆராயந்து பார்க்க கர்த்தர் உதவி செய்வாராக! கிட்டத்தட்ட பத்து விதமான ஜெபங்கள் கூடாது. அந்த ஜெபங்கள் கர்த்தருக்கு … Read More

சிலுவையில் இருந்து கற்றுக்கொள்ளும் ஞானம்

நீதியின் நிமித்தம், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகள் அவமானங்கள் நமக்கு முன்பாக உண்டு என்பதை அறிந்து அவைகளை சந்திக்க ஸ்தோத்திரத்தோடும், ஜெபத்தோடும், ஒவ்வொரு நாளும் ஆயத்தம் ஆகி கிறிஸ்துவின் வல்லமையை பெற்று கொள்ள வேண்டும். அநியாயத்தை எதிர்த்து மாம்சத்தோடு போராடாமல், சகிக்க வேண்டும். … Read More

பரிசுத்தவான்கள் தங்கள் மதிகேட்டுற்கு திரும்பாதிருப்பார்களாக!

நாம் நீதிமான்களாக, பரிசுத்தவான்களாக கிறிஸ்துவில் அழைக்கப்பட்டு இருந்தாலும், ஒரேயடியாக நாம் அந்த நிறைவில் வந்தடைவதில்லை. முன்னே அந்தகாரத்திலும், பாவத்திலும், உலகத்திலும், இருளிலும் வாழ்ந்து வந்த நம்மை அவரது இரத்தத்தால் மீட்டு, வசனத்தை கொண்டு சுத்திகரித்து, தண்ணீர் முளுக்கினால் கழுவி, பரிசுத்த ஆவியின் … Read More

யார் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்? கீழ்ப்படிவதால் வரும் ஆசீர்வாதங்கள்

கீழ்ப்படிதலே உத்தமம் யார் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்? கர்த்தருக்கு கர்த்தரின் கட்டளை மற்றும் அவர் சத்தத்திற்கு பரிசுத்த ஆவியானவருக்கு பரம தரிசனத்திற்கு நடத்துகிறவர்களுக்கு/ போதகர்கள் மற்றும் மேய்ப்பர்கள். விசுவாசிகள் சபைக்கு பிள்ளைகள் பெற்றாருக்கு மனைவி புருசனுக்கு ஆளுகை மற்றும் எஜமான்களுக்கு கர்த்தருக்குள் … Read More

கிறிஸ்தவர்களே உங்கள் ஒட்டுக்களை சிதறடித்து வீணாக்கி விடாதீர்கள்!

கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் ஆதி திருச்சபைகள் நேரடியாக அரசியலில் ஈடுபடாவிட்டாலும், தற்போதைய சூழலில் அரசியலில் கிறிஸ்தவர்கள் தங்கள் கால்களை உரிமை போராட்டம் என்று வைப்பது பெருகி விட்டாலும், அரசியல் மூலம் அரசாங்கத்தை தெரிந்து கொள்ளும் ஒரு அரசியலமைப்பின் உரிமையை இந்திய கிறிஸ்தவ … Read More

தேர்தலுக்காக கிறிஸ்தவர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்? முக்கிய குறிப்புகள்

தேர்தலில் கிறிஸ்தவர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்? வேதம் நாம் சமாதானமாக ஜீவனம் பண்ணும் படி ஆளுகை செய்கின்றவர்களுக்காக ஜெபிக்க சொல்கிறது. ஆளுகை செய்கின்றவர்கள் கூடுமானவரையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டு இருக்கிறது. சுவிசேத்தை எதிர்த்த ஏரோது தண்டிக்கபட்டதையும் … Read More

ஐயோ! அவரா? இப்படி செய்திட்டார்? நம்பவே முடியவில்லையே?

இன்று நம்மால் நம்பமுடியாத, நம்மால் உயரத்தில் வைத்து பார்க்கப்பட்ட, மேன்மை படுத்தப்பட்ட, கர்த்தரால் பயன்ப்படுத்தப்பட்ட, புகழின் உச்சியில் இருந்த சிலர் விழுந்து போகையில் நம்மவர்களின் ஆச்சரிய கேள்விகள் தான் மேலே கேட்கப் பட்டவைகள். இப்படி பட்ட விழுகைகள் நடக்கும் போது நிச்சயமாக … Read More

சபை மனம்திரும்பாத பட்ச்சத்தில் என்னென்ன சம்பவிக்கும்?

சபை மனம்திரும்பாத பட்ச்சத்தில்! ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 2:5 நீ மனந்திரும்பு, … Read More

பரலோக வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பது எப்படி!

நம் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பரலோகத்தின் சத்தியமான செயல்களையும், திட்டங்களையும் தந்து இருக்கிறார். அவைகளை அறிந்து கொண்டு, அவைகளை செய்து முடிக்கவே தேவன் நம்மில் விரும்புகிறார். அது தான் நம்மை குறித்து தேவ திட்டமாகும். இவைகளை எப்படி சுதந்தரிப்பது? தொடர்ந்து கவனிப்போம். A. … Read More

காரியத்திற்கு உதவாத தரிசனங்கள்

* கர்த்தருக்கு முன்பாக உத்தமனாக நடந்து கொள்ள விருப்பம் இல்லாத ஆபிரகாமின் தரிசனம் நிச்சயம் செயலற்று போய் இருக்கும். *பாதரச்சையை கழற்றி போட விருப்பம் இல்லாத பட்ச்சத்தில் மோசேயின் தரிசனம் நிச்சயம் எகிப்தில் இருந்து விடுதலையை கொண்டு வந்து இருக்காது. *ஜெபத்தில் … Read More

எழுப்புதல்! எழுப்புதல்! எது உண்மையான எழுப்புதல்

இன்று யாரை பார்த்தாலும் எழுப்புதல் என்று சொல்வதை கேட்கிறோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் என்னை கர்த்தர் கடைசிக் கால எழுப்புதலுக்கென்று அழைத்து இருக்கிறார். என்னை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய போகிறார். நீங்களும் எழுப்புதலில் பங்கடையுங்கள் … Read More

Seven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்

இன்றைய காலம் மிகவும் இக்கட்டான ஒரு காலம், வாழ்வியல் நடைமுறைகள் மிகவும் கருகலாக இருக்கின்றது. உணர்ச்சிகள், வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுத்தனம், வேலையின்மை, போன்று இன்னும் பல இக்கட்டில் போய் கொண்டு இருக்கும் போது வாலிபர்கள் எப்படி சுதாரித்து கொள்வது? How to … Read More

இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More

தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே!

இது ஏதோ பழைய ஏற்பாட்டு வசனம் என்று நினைத்து விடாதீர்கள்! இது எபிரேய நீருபம் 12 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தெய்வீக வல்லமைக்கு சரி நிகராக, ஏன்? இன்னும் அதிக வல்லமை கொண்ட அர்த்தத்தில் … Read More

இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More

2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி?

நாம் கிறிஸ்துவின் பிள்ளைகளான நிலையில் இருந்தாலும், உன்னதங்களின் அபிசேசகத்தை பெற்று இருந்தாலும், அழைப்பை பெற்று தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்கிற மேன்மை இருந்தாலும், நித்திய ஜீவனுக்கு உரிய நம்பிக்கை பெற்று இருந்தாலும், நாம் இந்த மண் சரீரத்தில், இந்த இப்பிறவஞ்ச உலகில் தான் … Read More

நெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்?

(கர்த்தருடைய ஆலயம் மற்றும் ஒரு மிஷனை நிறைவேற்ற துடிப்பவர்களுக்கான ஒரு பதிவு) தேவன் நம் ஒவ்வொருவரையும் கொண்டு ஒரு தேவ திட்டத்தை குறித்த கால கட்டத்திற்குள் நிறைவேற்ற திட்டம் வைத்து அதற்குரிய தரிசனத்தை தந்து உந்துதலை தந்து தேவைகளை தந்து, அபிசேகம் … Read More

புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்?

A. பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் இறங்கி கிரியை செய்ய இடம் கொடுப்போம்! பிதாவை துதித்து, கிறிஸ்துவை மகிமைபடுத்தி, ஜெபத்தில் காத்து இருப்போம், கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்தம் மற்றும் பரிசுத்தம் ஆவோம் அப்போது பரிசுத்த ஆவியினால் உண்டாகும் எல்லா வரங்களும் கனிகளும் … Read More

கிறிஸ்தவ உலகின் தேவை!

A. ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியாக்கப்பட்டு இருந்தும், தேவனை காணாதிருந்தும் முதல்தரமான சிறந்தவைகளை காணிக்கையாக படைத்த கொடை வள்ளல்களான ஆபேல்-கள் B. மழையை தன் வாழ்வில் இதுவரை காணாதிருந்தும் அதில் இருந்து தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்ற பேழை கட்டி கர்த்தர் சொன்ன … Read More

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில் பெலப்படுங்கள்

இன்றைக்கு அதிகமாக பேசப்படும் ஒரு வார்த்தை இந்த கிருபை. ஏனெனில் கர்த்தர் கிருபை உள்ளவர் என்றும், அவர் கிருபை என்றும் உள்ளது மற்றும் மாறாதது என்றும், கர்த்தரின் மாறாத சுபாவம் தான் கிருபை என்றும் வசனத்தின் அடிப்படையில் பார்க்கிறோம். ஏற்கனவே இந்த … Read More

ஏன் சத்தியத்தை வெறுக்கிறோம்?

A. முதலில், பாவம் செய்ய இந்த சத்தியம் அனுமதி மற்றும் இடம் கொடுக்காத படியால், பாவம் பொல்லாப்பு இருதயத்தில் இருந்தால், சத்தியத்தை வெருப்போம். B. கிறிஸ்துவாகிய சத்தியம் என்னும் வெளிச்சத்தை நேசிக்காமல் இருளில் நடக்க விரும்புகிறதினால் சத்தியத்தை வெறுக்கிறோம். C. பாரம்பரிய … Read More

நிச்சயிக்கப்பட்ட அல்லது ஒருவருக்கு ஒருவர் நியமிக்கப்பட்ட யோசேப்பு மற்றும் மரியாள்

யூதர்களின் மரபின் படி திருமணம் நான்கு நிலைகளில் நடக்கிறது. முதலாவது குடும்பத்தில் உள்ள மூத்தோர், பெற்றோர், மற்றும் கனம்பெற்றோர் மூலம் தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் சுபாவம் அறிந்து அவர்களுக்கு ஏற்ற வரனை தேடி கண்டுபிடித்து, தங்கள் நிலைகளை எடுத்து சொல்லி யூத … Read More

கிறிஸ்தவ உலகின் இன்றைய தேவை!

கிறிஸ்தவ உலகின் தேவை! A. ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியாக்கப்பட்டு இருந்தும், தேவனை காணாதிருந்தும் முதல்தரமான சிறந்தவைகளை காணிக்கையாக படைத்த கொடை வள்ளல்களான ஆபேல்-கள் B. மழையை தன் வாழ்வில் இதுவரை காணாதிருந்தும் அதில் இருந்து தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்ற பேழை … Read More

தீர்க்கதரிசனம் இனி வரும் நாட்களில்

சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போக காரணம் சுயம் மற்றும் தேவையற்ற இடங்களில் தலை இடுவது தான்.. எனவே இனி வரும் நாட்களில் தீர்க்கதரிசனம் நிச்சயம் நிதானிக்க படவேண்டும் ஏனெனில் ஆவிக்குறியவன் சகலத்தையும் நிதானிப்பான். உணர்ச்சி மற்றும் ஆச்சரியமூட்டும் ஊழியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். … Read More

நீங்கள் சாவதில்லை – நீங்கள் தேவர்கள் என போதிக்கும் சபைகளைவிட்டு வெளியேறுங்கள்

வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள் வஞ்சகம் ஒன்று:- சாவாமைவஞ்சகம் என்றால் என்ன? சத்தியத்தைவிட்டு தூரமாக போவது – சத்தியத்தை வழிவிலகிப்போவது முதல் வஞ்சகம் ஆதியாகமம் 3 :1-6 ல் தந்திரமாக வெளிப்பட்டது, அதாவது தந்திரத்தை வெகு ஞானமாக என சொல்லலாம். பாவத்திற்க்கு முன்பாக பாம்புக்கு … Read More

2020 இல் கீழ் காணும் எத்தனையோ பிரச்சனைகளை நாம் சந்தித்து இருக்கலாம்.

கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையில் வளருங்கள் 2020 இல் கீழ் காணும் எத்தனையோ பிரச்சனைகளை நாம் சந்தித்து இருக்கலாம். உறவினர்களில் நெருங்கியவர்களில், யாரையாவது இழந்து தவித்து இருக்கலாம். மருத்துவமனைகளில் சிக்கி தவித்து இருக்கலாம். நன்மை பெற்றவர்களே நம்மை அம்போ வென்று விட்டு … Read More

சிதறடிப்பது தேவ சித்தம் தானா?

Act 8:14. சிதறி போனவர்கள் எங்கும் சுற்று திரிந்து சுவிசேஷம் அறிவித்தார்கள்! சபைக்கு மிகுந்த துன்பம் வந்தது. சபை சிதறினது! இது தேவ சித்தம் தானா? என்று இந்த பதிவில் தியானிக்க கர்த்தர் உதவி செய்வாராக! பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் பிள்ளைகளுக்கு … Read More

அபிசேகம் பண்ணப்பட்டவர்களின் வாழ்வியல் போராட்டமும் அவைகளை வெற்றிகொள்ளுதலும்.

அழைப்பும் தெரிந்து கொள்ளுதலும் வாழ்வில் பெற்று இருந்தாலும் அந்த அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் சவால்கள் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும். இயேசு கிறிஸ்து மகிமையின் வெளிச்சமாக இந்த உலகில் வந்து இருந்தும், ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று வெளிப்படுத்தப்பட்ட நிலையிலும், அற்புதம் … Read More

வாரிசு ஊழியம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விளக்கம்.

இங்கு வாரிசு என்கிற பதமே பெரிதாக விவாதிக்க படுகிறது. தனக்கு பின் யார் அந்த ஊழியத்தை அல்லது மிஷன்யை நிறைவேற்றுவது தான் வாரிசு அல்லது sucessor. பவுல் தனது இரத்த பந்தம் இல்லாத Timothy மற்றும் Titus போன்றவர்களை வைப்பது அவர்களுக்கு … Read More

ஐந்து வகை ஊழிய வரிசையின் இரண்டு நோக்கம்?

எபேசியர் 4: 12 இன் படி உள்ள ஊழிய வரிசையின் இரண்டு நோக்கம். A. சுவிசேஷ ஊழியம்B. கிறிஸ்துவின் சரீரம் பாக்திவிருத்தி அடைய. நான்கு விதமான ஊழியம். அதை மேர் குறிப்பிட்ட இரண்டு நோக்கத்திற்கு பிரிக்க வேண்டும். முதல் நோக்கம். சுவிசேஷ … Read More

புதிய ஏற்பாட்டில் ஆசாரியத்துவ/வாரிசு ஊழியம் இல்லையா?

இன்று ஊழியர்கள் தாங்கள் செய்து வந்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய தங்கள் பிள்ளைகளை ஊழியத்திற்கு கொண்டு வந்தால், அது சரி இல்லை என்றும், அது வேதத்திற்கு புறம்பானது என்று தங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்து கொண்டு, தங்களுக்கு தான் எல்லாம் … Read More

சபை கட்டட திட்ட வரைவு அனுமதி பெற கவனிக்கவும்

இன்று ஆலய கட்டடம் என்பது தவிர்க்க இயலாதது. எப்படியாகிலும் சபை அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் நிர்பந்திக்க படுகிறோம். பிரச்சனை இல்லாத பட்சத்தில் ஒன்றும் இல்லை அதினால் தான் சில இடங்களில் அனுமதியே இல்லாமல் கட்டடங்கள் கட்டி, நாம் வருகிறது … Read More

லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது.

24-5-2020 அன்று பதிவு செய்யப்பட்ட போதகற்களுக்கான ஒரு பதிவு. லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். Online message கொடுத்து பழகின நீங்கள் மாற்றம் என்றும் style என்றும் ஏதும் ஏடாகூடமாக … Read More

புதிய ஏற்பாட்டில் ஆசாரியத்துவ/வாரிசு ஊழியம் இல்லையா?

இன்று ஊழியர்கள் தாங்கள் செய்து வந்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய தங்கள் பிள்ளைகளை ஊழியத்திற்கு கொண்டு வந்தால், அது சரி இல்லை என்றும், அது வேதத்திற்கு புறம்பானது என்று தங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்து கொண்டு, தங்களுக்கு தான் எல்லாம் … Read More

ஆவிக்குரிய காரியங்களில் விவேகம் சாதுரியம் என்று சொல்லி நம்மை சமரசம் செய்ய வைக்கிறதோ?

இந்த நாட்களில் corona நம்மை ஆவிக்குரிய காரியங்களில் விவேகம் சாதுரியம் என்று சொல்லி நம்மை சமரசம் செய்ய வைக்கிறதோ? இந்த பதிவு சிலவேளை நமது சட்டங்கள் மற்றும் சிந்தனைகளுக்கு ஒத்து போகாமல் இருக்கலாம் ஆனால் வேதத்தின் அடிப்படைக்கு ஒத்து போகுமா என்பதில் … Read More

உற்சாகமாக கொடுத்து பலனை பெற்று கொள்ளுங்கள்.

உற்சாகமாக கொடுத்து பலனை பெற்று கொள்ளுங்கள். கர்தருகேன்று கொடுக்கும் போது உதாரத்துவமாகவும், விசனமிலாமலும் கொடுக்க வேண்டும். II Cor 9: 5-15 அதினால் வரும் ஆசீர்வாதங்கள். சகலவித கிருபைகளை பெருக செய்து புரணமடைகிற ஆசீர்வாதத்தை தருகிறார். விசேஷ கிருபையை கொருந்து சபைக்கு … Read More

தற்போதைய காலத்து Hebrew மொழி கற்று தருகிறோம் என்று சொல்வதில் உள்ள வஞ்சனை.

இன்று தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு Hebrew சொல்லி தருகிறோம் என்று சொல்லும் போது மிகவும் கவனம் தேவை ஏனெனில்! A. ஏற்கனவே நாம் மிகவும் நேர்த்தியாக original மொழியாகிய அராமைக், Hebrew மற்றும் க்ரீக் போன்ற மூல மொழிகளில் இருந்து மிகவும் … Read More

பிலிப்பிய சபையின் ஸ்தானதிபதியான எப்பாப்பிரோதீத்து.

இவர் பெயருக்கேற்ப கிறிஸ்துவின் அன்பு நிறந்தவராகவும், பவுலினால் விரும்பப்படபட்ட சகோதரனும், உடன் வேலையாளும், உடன் சேவகனாகவும் கிறிஸ்துவின் ஊழியத்தை நிறைவேற்றின ஆனால் இன்றைய பிரசங்கியார்களால் மறைக்கப்பட்ட ஒரு அற்புத புதிய ஏற்பாட்டு ஆளுமை ஆவார் இவர் பிலிப்பி சபையின் போதகர் ஆவார். … Read More

கர்த்தரை பரீட்ச்சை பாராமல் இருப்போமாக.

கர்த்தரை பரீட்ச்சை பாராமல் இருப்போமாக(மத் 4 ஆம் அதிகாரம்) இன்றைக்கு கர்த்தர் பெரியவரா? அப்படி அவரை நம்பவேண்டுமெனில் அதை எங்களுக்கு நீருபிக்க வேண்டும், கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர் என்றால் அதை இப்படி நீருபிக்கட்டும் என்று விதண்டாவாதம் பேசுவது தான் தேவனை … Read More

தேவன் உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது?

கடவுள் இல்லை! எதையும் ஆழமாக கற்று தெரிந்தால் தெய்வம் ஒன்றும் இல்லை என்றே சொல்வார்கள், இதை வேதம் படித்தவர்களே சொல்வார்கள் என்று வேதத்தை வாசித்து கொண்டே விரக்தியாக வாழ்பவர்கள் பெருகி கொண்டு இருக்கும் இந்த காலத்தில் தேவன் உண்டு என்பதை எப்படி … Read More

சத்துரு அழித்து போட்ட விளைச்சலை திரும்ப தருவார்

சத்துரு அழித்து போட்ட விளைச்சலை திரும்ப தருவார் – யோவேல் 2:20-26 வடதிசை சேனை வெட்கப்பட்டு கர்த்தருடைய பிள்ளைகளை மகிழ்ச்சி ஆக்கி தேசத்தை பயத்தில் இருந்து விடுதலை ஆக்கி கர்த்தர் தம்மை மகிமைப்படுத்த போகிறார். வடதிசை சேனை செய்த மந்திர, தந்திர … Read More

போதகர்களாகிய நாம் செய்ய வேண்டியவைகள்.

சபை திறக்கப்பட்டு இருக்கிறது… போதகர்களாகிய நாம் செய்ய வேண்டியவைகள். A. இது கர்த்தரால் தீர்மானிக்கப் பட்டு அவரால் சபை திறக்கப் பட்டு இருக்கிறது. எனவே கரத்தருக்கு மகிமை செலுத்துங்கள். It is truly God’s doing therefore let His name … Read More

ஹோம யாகம் அக்கினி யாகம் கண்டு பயப்பட வேண்டுவதில்லை

ஹோம யாகம் அக்கினி யாகம் கண்டு பயப்பட வேண்டுவதில்லை ஏனெனில் நாம் ஆராதிக்கும் தேவன், A. இந்த அக்கினிமயமானவருக்கு முட்செடியை கூட வெந்து போக விடாமல் மோசேக்கு வெளிப்பட்டு நொந்து போன மக்களை விடுவிக்க முடியும். B. இந்த ஆக்கினிமயமானவர் தமது … Read More

மத தீவிரவாதத்திற்கு கிறிஸ்தவ மார்க்கத்தின் சாட்டையடி!

இன்று மத பிரியர்கள் முழு உலகிலும் தங்கள் மதத்தில் பெயரில் கொலை, அடி, தடி, மிரட்டுதல், ஆக்கிரமிப்பு, கற்பழிப்பு, அடிமையாக்கும் பிரச்சாரம், தீண்டாமை, மூடபழக்கவழக்கங்கள், தவறான வழிபாடுகள், தவறான பிரச்சாரங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தி தங்களை அதிகாரத்தில், சமூகத்தில், அரசியலில், பொருளாதாரத்தில் தாங்கள் … Read More

கிருபையின் உபதேசமா? சிலுவையின் உபதேசமா?

கிருபையின் உபதேசமா? சிலுவையின் உபதேசமா? இன்றைக்கு கிருபையை மிகவும் எளிதாக்கி, கிருபையினால் வரும் ஆசீர்வாதங்களை அற்பமாக எண்ணி, கிருபையை பாவம் செய்வதற்கு ஏற்றபடி அதை வளைத்து போதித்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நாம் அதை நிதானித்து கொள்ள வேண்டிய காலத்தில் … Read More

அற்பம் என்று அசட்டை பண்ணாதிருங்கள்

இன்று அனேகர் தங்களுக்கு இருக்கும் சில வரங்கள், தாலந்துகள், வாய்ப்புகள், வரவுகள், நன்மைகள் மற்றும் கிருபைகள் சொற்பம் என்று எண்ணி பிறரோடு ஒப்பிட்டு மண்ணில் புதைத்து விடுகின்றனர். இன்னும் சிலபேர் அதை குறித்து கவலை கலக்கம் கொண்டே வாழ்வையும் முடித்து விடுகின்றனர். … Read More

தலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.

பதவி நிரந்தரம் என்கிற மயையான எண்ணம். என்னை யாரும் இனிமேல் அசைக்க முடியாது என்கிற கர்வம். நான் உன்னை ஒருகை பார்ப்பேன் என்கிற பழிவாங்கும் எண்ணம். என்னை வேண்டுமென்றால் வந்து பார் என்கிற தோரணை. எதிர் எதிர் நபர்களிடம் அவர்களுகேற்ற படி … Read More

அம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு!

அம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு! அன்பு, நேசத்தின் மற்றும் காதலின் பெயரில் இன்று உலகில் நடக்கும் கூத்துக்கள் பல. உண்மையான அன்பிற்கும், infatuation அதாவது உணர்ச்சியின் அடிப்படையில் வரும் ஆசைக்கும் … Read More

7 விதமான ஒப்பற்ற கிறிஸ்தவ மார்க்க தன்மைகள்!

1. மற்ற மதங்களில் மிருக மற்றும் பட்சி அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும், அதே நேரத்தில் சொல்லப்பட்ட மனித அவதாரங்கள் வில்லு, ஈட்டி, பட்டயம், அம்பு, கொம்பு கொண்ட கற்பனைக்கு ஒவ்வாத, நிஜத்தில் எதிர்பார்க்க முடியாத பயமுறுத்தும் அவதார சிக்கல்கள் மற்றும் ஒன்றுக்கு ஒன்று … Read More

புத்தியுள்ள ஆராதனை மற்றும் பக்தியுள்ள ஆராதனை.

ஆராதனை, இசை, பாடல், இன்று எல்லோராலும் விரும்பப்படும் ஒரு வார்த்தை. இசைக்கு மயங்காதவர் எவருமில்லை. ஆனால் எந்த ஆராதனை உண்மையுள்ளது? எந்த ஆராதனை சத்தியமுள்ளது? எந்த ஆராதனை கிருபையுள்ளது? எந்த ஆராதனையை கர்த்தர் விரும்புகிறார் என்பதை அறிய அநேக முறை நாம் … Read More

நம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.

நம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம். A. தாவீதை தனது சகோதரன் எலியாப் துணிகரமானவனே நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டு தேவ முகாந்திரத்தை தட்டி விடும் போது தாவீது வேறு ஒருவனிடம் திரும்பி … Read More

மதமாற்றுவது ஏமாற்று வேலையா?

மதமாற்றுவது ஏமாற்று வேலையா? யெஸ். குலசேகரன் என்பவர் 29 Sep 2020 அன்று தினமலர் பத்திரிக்கைக்கு எழுதிய தலையங்கத்திற்கு ஒரு கிறிஸ்தவனின் பதில்! மதம் என்கிற பதமே 19 ஆவது நூற்றாண்டில் தேவ பக்தி என்று மேல் நாடுகளில் பரவலாக இறை … Read More

ஏன் எழுப்புதல் தாமதம் ஆகிறது?

இனி எழுப்புதல் வாரது என்றும், கடைசி காலத்தில் இப்படி தான் நடக்கும் என்றும், வருகைக்கு ஆயத்தம் ஆக வேண்டும் என்றும், யாரையும் யாரும் கட்டுபடுத்த முடியாது என்றும் பல வாதங்கள் இருந்தாலும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தம் ஆகவேண்டுமெனில் கூட ஒருவித … Read More