இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள் 1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4 2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6 3) ஏரோது → … Read More

அவனுக்கு சக்தியில்லாதிருந்தால்

லேவியராகமம் 5: 7, 11. தான் செய்த பாவத்திற்கு பாவ நிவாரணபலியும், சர்வாங்க தகனபலியும் செலுத்த ஒருவனுக்கு ஆட்டை வாங்க சக்தியில்லாவிட்டால், அதாவது அவன் ஏழையாயிருந்தால் 2 காட்டு புறாக்களையாவது, 2 புறா குஞ்சுகளையாவது கொண்டுவரலாம். இதற்கும் சக்தியில்லாவிடில் ஒரு எப்பா … Read More

கேள்வி: ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. விளக்கவும்

கேள்வி: ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. எபி 10:31. விளக்கவும் பதில்: இந்த வசனத்தை சரியாக புரிந்து கொள்ள 19ம் வசனத்திலிருந்து வாசிக்கவேண்டிய அவசியமள்ளது. நியாயபிரமாணத்தை நிறைவேற்றி புதிய பிரமாணத்திற்குள் புறஜாதியான நம்மையும் ஒன்றிணைத்த கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து இந்த … Read More

கேள்வி: வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது என்ற கலா 3:22ஐ எப்படி புரிந்து கொள்வது?

கேள்வி: வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது என்ற கலா 3:22ஐ எப்படி புரிந்து கொள்வது? அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. பதில்நியாயபிரமாணமே நீதி என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள் யூதர்கள் … Read More

கிறிஸ்தவம் மாய்மாலமே

“கிறிஸ்தவ மாய்மாலமே…”“நீ முதலில் உன்னை திருத்திக்கொள்…”“பின்னர் கர்த்தர் தேசத்திற்கு ஷேமத்தை கட்டளையிடுவார்…” சாட்சியாய் வாழாதவன் தேசத்திற்காய் அழுகிறான் பொய் உதடுகள் திறப்பில் நிற்கிறது… பெற்றோரை அசட்டை செய்யும் பிள்ளை ஆலயத்தில் இசைக்கிறது… குறுந்தாடி வைத்திருப்பதேபோதகர் என்பதற்கு முழு அடையாளம்… இச்சையில் விழுந்து … Read More

கொரோனாவிற்கான ஒரு பரமண்டல ஜெபம்

கொரோனா ஜெபம் பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே இந்த கொள்ளை நோயின் நிமித்தம் உமது நாமத்தை தூசிக்கிறவர்கள் மற்றும் வீணாக வழங்குபவர்கள் மத்தியில் மற்றும் எல்லார் மத்தியிலும் உமது நாமம் பரிசுத்தப் படுவதாக! இந்த கொள்ளை நோய் வராமல் இருக்க அப்படி … Read More

யாருக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது

1) குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது. இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவர் வயது 30 (லூக் 3:21,22,23) 2) மனந்திரும்பாதவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது – அப்போ 2:38 3) பாவம் மன்னிக்கபடாதவனுக்கு – மத் 3:6

பாவம் என்றால் என்ன ?

நீங்கள் இப்படி செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள் ; உங்கள் பாவம் உங்களை தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள். எண் : 32 : 23 இந்தக் குறிப்பில்பாவம் என்றால் என்ன என்பதைக் குறித்து வேதம் சொல்லும் வசனங்கள் உண்டு … Read More

கண்ணீர்

சங்கீதம் 116:8. என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 1.மனஸ்தாபப்பட்டு பாவ உணர்வோடு சிந்துகிற கண்ணீர் லூக்கா 7:37,38. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, … Read More

தேவையற்ற பேச்சினால் ஏற்படும் விளைவுகள்

1) ஆகாத சம்பாஷணைகள் → நல்லொழுக்கத்தை கெடுக்கும் – 1 கொரி 15-33 2) சொற்களின் மிகுதியால்→ பாவம் – நீதி 10-19 3) கடுஞ் சொற்கள் → கோபத்தை உண்டாக்கும் – நீதி 15-1 4) வாயின் வார்த்தை → … Read More

நம்மை சீக்கிரம் விழத் தள்ளும் பாவங்களும் அவற்றை வெற்றி பெறுவதும் எப்படி?

கிறிஸ்துவின் அன்பை ருசிபார்த்த பின்னர், அசுத்தமான அருவருப்பான பாவங்களில் சிக்கி கொண்டால் பின்னிலமை அதிக கேடு என்றும், அவர்கள் புதுப்பிக்கப் பட முடியாது என்றும் வசனம் நமக்கு கற்று தருகிறது. எனவே நம்மை விழ தள்ளும் பாவங்கள், ஜென்ம பாவங்களை அடையாளம் … Read More

இவைகள் இருக்கும் வரை வழியே இல்லை : எவைகள்?

பாவம் இருக்கும் வரை பரிசுத்தத்திற்கு வழி இல்லை. 2 .உலகத்திலிருந்து வெளியே வராத வரை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வழி இல்லை. மனக்கடினம் இருக்கும் வரை தேவ வசனம் இருதயத்திற்குள் போக வழி இல்லை. ஒருவர் உணராதவரை அர்ப்பணிக்க வாய்ப்பில்லை. ஒருவர் அர்ப்பணிக்காதவரை … Read More

ஆவிக்குரிய வாழ்வு விரக்தியின் விளிம்பில் போகிறதா?

ஆவிக்குரிய வாழ்வில் ஏமாற்றம், சலிப்பு, engery விரயம், போன்றவற்றால் நிரம்பி கிறிஸ்துவின் வளர்ச்சி மற்றும் கிறிஸ்துவின் வல்லமையின் பரிபூரனத்தின் வழியில் முன்னேற முடியாமல் இருக்கிறோம் என்றால், அதற்கு உரிய காரணிகளை தொடர்ந்து வாசித்து சரி செய்ய கர்த்தர் கிருபை தருவாராக! 1. … Read More

மறுமணம்_பாவமல்ல

மறுமணம் என்பது மாபெரும் தவறல்லமாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல … காமத்தில் மட்டும் தான் ஆண்களின் ..பங்கு..நாங்கள் காலமும் செய்யஇங்கு ஆயிரம் உண்டு பெண்மை என்ற சொல் உடல் சார்ந்த ஒன்றுமில்லைஉள்ளன்பு உயர் தியாகம்இவை இன்றி வேறில்லை மகர் … Read More

மன்னிக்க வேண்டும் எவைகளை?

1) சகோதரன் செய்த தப்பிதங்களை – மத் 18:35 2) சகோதரன் செய்த குற்றங்களை – மத் 18:21 3) மற்றவர்கள் குறைகளை – மாற் 11:25 4) அநியாயத்தை – எபி 8:12 5) சகோதரன் பாவம் செய்தால் – … Read More

இயேசு பாவம் செய்தாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)

ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்தில் கொடுக்கப்படுகிறது. இஸ்லாமிய நண்பர் – குரான் படி இயேசு பாவம் இல்லாதவர். பைபிள் படி ??? இயேசு பாவம் செய்தவரே! பாவம் … Read More

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4 2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6 3) ஏரோது →இவனிடத்தில் குற்றம் காணவில்லை – லூக் 23:15 4) … Read More

பாவம் என்னத்தான் செய்யும் ?

உங்களில் ஒருவனாகி லும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுபோகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். (எபி : 3 : 13) இந்தக் குறிப்பில் பாவம் என்னத்தான் செய்யும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வேதத்தின் வெளிச்சத்தில் பாவமானது எத்தன்மையுள்ளது என்பதை … Read More

நாம் எவைகளினால் பாவம் செய்யக்கூடாது

1) உதட்டின் பேச்சினால்- நீதி 10:192) கண்களினால் – யோபு 31:13) சிந்தனையினால் – ரோ 8:64) ஆத்துமாவில் – எசேக் 18:45) சரீரத்தின் அவயங்களினால் – ரோ 7:26) இருதயத்தால் – நீதி 20:97) சரிரத்தினால் – ரோ 6:12