பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் மேடை பேச்சு
பயத்தினால் சிறுபான்மை என்று கூறுகிறீர்கள் நம்மில் யாரும் சிறுபான்மையினர் இல்லை நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான். நாம் அனைவரும் தமிழர்கள் தமிழ் மொழியே பேசுகிறோம் ஆகவே நாம் அனைவரும் ஒன்றுதான் நாம் ஏன் பெரும்பான்மையினர் என்று சொல்ல பயப்பட வேண்டும். எந்தவிதமான … Read More