JACOB WHO WAS BLESSED BY GOD
JACOB WHO WAS BLESSED BY GOD Genesis chapter 31. Jacob was a trickster. He told lie to his father, deceived his brother and received his blessings. But how could he … Read More
JACOB WHO WAS BLESSED BY GOD Genesis chapter 31. Jacob was a trickster. He told lie to his father, deceived his brother and received his blessings. But how could he … Read More
EVIDENCE BEYOND THE BIBLE What I am saying is true and reasonable. The king is familiar with these things, and I can speak freely to him. I am convinced that … Read More
சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டி “…சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7). சிலுவை காட்சியைத் தூர திருஷ்டியினால் கண்ட ஏசாயா, இயேசுகிறிஸ்துவை சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல் வாயைத் திறவாதிருக்கக் கண்டார். இயேசு கிறிஸ்து நமக்காக பாவம், சாபம், நோய்களை சுமந்து தீர்க்கும்படி … Read More
Tʜᴇ ɴᴇᴡ ᴄᴏᴍᴍᴜɴɪᴄᴀᴛɪᴏɴ ʀᴜʟᴇs ғᴏʀ WʜᴀᴛsAᴘᴘ ᴀɴᴅ WʜᴀᴛsAᴘᴘ Cᴀʟʟs (Vᴏɪᴄᴇ ᴀɴᴅ Vɪᴅᴇᴏ Cᴀʟʟs) ᴡɪʟʟ ʙᴇ ɪᴍᴘʟᴇᴍᴇɴᴛᴇᴅ ғʀᴏᴍ ᴛᴏᴍᴏʀʀᴏᴡ: – Aʟʟ ᴄᴀʟʟs ᴡɪʟʟ ʙᴇ ʀᴇᴄᴏʀᴅᴇᴅ. Aʟʟ ᴄᴀʟʟ ʀᴇᴄᴏʀᴅɪɴɢs ᴡɪʟʟ ʙᴇ sᴀᴠᴇᴅ. … Read More
அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை….. 1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. தாய் … Read More
” இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் “.மத்தேயு 18:5 ஒருமுறை டி எல் மூடி பிரசங்கியார் ஒரு ஓய்வுநாள் சிறுவர் பள்ளிக்கு விஜயம் செய்தார். அங்கு பிள்ளைகள் பாடிய பாடல்களை கேட்டு மகிழ்ந்தார். பின்பு அவர்களை … Read More
நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். ஆதியாகமம் 9:13 மலை உச்சியல் தாழ்வான மேகங்களுக்கு பின்பாக ஒளிருகின்ற காட்சியை அட்ரியன் பார்வையிட்டார். கீழே பார்த்தபோது, அவரது நிழலை மட்டுமல்ல, சிதயிருந்த வண்ணப் பட்டி (ப்ரோக்கன் … Read More
ஆவியோடும், உண்மையோடும்! “நீங்கள் தேவனுடைய ஆலமாயிருக்கீறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி. 3:16). நம் தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் அவரை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர். நீங்கள் அவருடைய ஆலயத்திலே உண்மையுள்ளவர்களாய் விளங்கவேண்டும் என்பதே அவருடைய … Read More
பேழையின் வேலை ஒரு பக்கம், அழிவின் வேளையை பற்றிய எச்சரிப்பின் போதனைகள் ஒரு பக்கம், இப்படியே தொண்ணுற்றொன்பது வருடங்கள் தன் விசுவாசத்திலும் போதனைகளிலும் எந்த மாற்றமும் பின்மாற்றமும் இல்லாமல் உறுதியாக நின்றார் நோவா. குமாரன் வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் ஆயத்தப்படுத்துங்கள் என்ற எச்சரிப்பின் … Read More
கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் (சங்கீதம் 6:3). கொரோனா நோயானது முதலாம் அலை, இரண்டாம் அலை, மூன்றாவது அலை என்று போய்க்கொண்டே இருக்கிறது. எதுதுவரைக்கும் தேவனாகிய கர்த்தர் நம்மீது இறங்காது இருப்பார்? எப்பொழுது இந்த சூழ்நிலை மாறும்? அவசரமான ஒரு வேலைக்காக இரண்டு … Read More
*BIG SECRETS IN MARRIAGE! திருமணத்தின் மாபெரும் ரகசியங்கள்:* *Secret 1* Everyone you marry has a weakness. Only God does not have a weakness. So if you focus on your spouse’s weakness … Read More
கர்த்தருக்குள் புதுவாழ்வு: ஏவாளின் கண்களின் இச்சையினால் ஏற்பட்ட தீமையைப் பற்றி பார்ப்போமா?தேவன் ஆதாமையும், ஏவாளையும் படைத்து, ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கும் படியாகவும் வைத்தார். அவர்கள் ‘தோட்டத்திலுள்ள நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் … Read More
ஆத்துமாவுக்கு நற்செய்தி! “தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்” (நீதி.25:25). நம்முடைய தேவன் சரீரத்திற்கு மட்டுமல்ல, ஆத்துமாவுக்கும் நன்மைகளை சம்பூரணமாய் தருகிறவர். ஆத்துமாவிலே நமக்குக் கிடைக்கிற பெரிய நன்மை பாவ மன்னிப்பு ஆகும். மட்டுமல்ல, நற்செய்தியானது … Read More
இந்த உலகத்தில் உருவாக்கப்படாத எந்த பொருளையும் பயன்படுத்த முடியாது. நீங்கள் இப்போது கையில் வைத்திருக்கும் செல் போனில் இருந்து எல்லா பொருளுமே ஒரு உருவாக்கப்படும் பிராசஸ் வழியாக கடந்து வந்து தான் இன்று பயன்பட்டுக்கொண்டு இருக்கின்றது. விலையேறப்பெற்ற பொருள் தங்கம். அது … Read More
ஊழியம் என்பது ?? கர்த்தர் என் நோயை குணமாக்கினார், கர்த்தர் என் கடன் பாரத்தை மாற்றினார் என்பதற்காக பரிகாரமாக கண்டதை எல்லாம் இழுத்து போட்டு செய்வது அல்ல! ?? கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்றும், கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என்றும் எண்ணி … Read More
ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More
யார் பேச்சை கவனிக்கிறீர்கள்? அல்லது யார் பேச கேட்கிறீர்கள்? இன்று யாரை பார்த்தாலும் நியூஸ் கேட்டீர்களா? இந்த மருத்துவர் சொன்னதை கவனித்தீர்களா? அரசாங்கம் சொல்வதை கேட்டீங்களா? வெளியே போகாதிருங்கள்? இந்த மருந்தை எடுங்கள்! அந்த மருந்தை எடுங்கள்! இதை பின்பற்றுங்கள்! அதை … Read More
சிறுகதை : இறைவன் தருவது சிறியதல்ல பிரசித்தி பெற்ற முனிவர் ஒருவர், பக்கத்து நாட்டில் வந்திருக்கிறார், அவர் வேண்டியதை தரும் வரமுள்ளவராம் என்பதை அறிந்த 3 பேர் தங்கள் ஊரிலிருந்து அவரை பார்த்து நன்மைகளை பெற்றுக்கொள்ள பயணம் செய்தனர். காடு, மலை … Read More
தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள் இந்த நாட்களில் நமக்கு புத்தி, விவேகம், ஞானம் அதிகமாக தேவைப்படுகிறது. வேதத்தில் புத்தியில்லாத சிலவற்றை தியானித்து புத்தியடைய என்ன செய்ய வேண்டும் என்றும் கவனிக்க கர்த்தர் அருள் புரிவாராக! 1. புத்தியில்லாத தீக்குருவி. நல்ல வீரமிக்க துணிவு … Read More
“மோட்ச பிரயாணம்” என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனை எழுதியவர் ஜான் பனியன் என்பவர் ஆவார். வேதத்திற்கு அடுத்தபடியாக 130க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் இதுவே ஆகும். அவர் அப்புத்தகத்தை எப்படி, எங்கு, எவ்வாறு எழுதினார் … Read More
பிரசங்க குறிப்பு நன்மையால் முடி சூட்டுகிறீர். வருஷத்தை உம்முடைய நன்மையால் முடி சூட்டுகிறீர். உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.சங் : 65 : 11 இந்தக் குறிப்பில் நன்மையால் முடி சூட்டுகிறீர் என்ற வார்த்தையை வைத்து நாம் சிந்திக்கலாம். அவர் நன்மை … Read More
தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்! 1. அப்போஸ்தலர் – Luk 6:13 / Eph 4:11 / Rev 18:20 2. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் Php 1:1 / Jude 1:1 *3.* ? *இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலன்* — _Tit 1:1_ … Read More
லூக்கா 1:42 “உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.” 1) பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட எலிசபெத், வாலிபப் பெண்ணாகிய மரியாளை பார்த்து தீர்க்கதரிசம் சொல்லுகிறார்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் ஏனெனில் கர்த்தர் இந்த பூமியை இரட்சிப்பதற்கு … Read More