தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ – நமது மனமும் குணமும் சுத்தமாவது உறுதி

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ ஹாய் குட்டிஸ்.. எல்லாரும் எப்படி இருக்கிறீங்க.. புதிய கல்வியாண்டுக்குள்ள அடியெடுத்து வைக்கும் காலத்தில் இப்படி முடங்கி போய் கிடக்குறோமேனு ரொம்ப கவலை படுகிறீங்களா? கவலப்படாதிருங்க. சீக்கிரத்தில் இந்த நிலை மாறும். வீட்டில் இருக்கும் இந்த நாட்களை பிரயோஜனப்படுத்தி நல்லா … Read More

சாதாரண மனிதர்களின் பாராட்டை எதிர்பார்த்து சோர்ந்து போகாதே

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அலுவலகமோ எந்த விசேஷமும் இல்லாதது போல தன் வேலையுண்டு , தானுண்டு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. Staff notice board கூடப் பழைய செய்திகளை மட்டும் அறிவித்துக் கொண்டு வெறுமையாய்க் காணப்பட்டது. ஜட்சனுக்கு துக்கம் தொண்டையை … Read More

சிறுகதை : நல்லதை கற்றுக்கொடு, நல்லதை கற்றுக்கொள்

சிறுகதை : நல்லதை கற்றுக்கொடு, நல்லதை கற்றுக்கொள் இன்று அதிகாரியாக உட்கார்ந்திருந்த மகேஷ், வரிசையாக நின்று கொண்டிருந்த நபர்களின் மனுக்களை வாங்கி அவைகளை பரீசிலிக்கவும், அவைகளில் நிறைவேற்ற முடிந்தவற்றை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருந்தவனின் கண்களில் பின் வரிசையில் நின்ற தன் … Read More

சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே

சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே சாவதைத் தவிர வேறு வழியில்லை மாலதிக்கு , எத்தனை நாள்தான் குடிகார கணவனின் வேதனைகளை பொறுத்துக் கொள்வது, இது மூன்றாம் முறை, கணவன் அடித்து மருத்துவமனையில் இருப்பது, இம்முறை கணவன் எட்டி உதைத்ததால் … Read More

கேத்தரின் லூயிஸ்

சிங்சிங் (Singsing) என்பது உலகப் பிரசித்தி பெற்ற சிறைச்சாலைகளில் ஒன்றாகும். அதில் மிகவும் மோசமான கொலை குற்றவாளிகளை தனிமையில் அங்கு அடைப்பது வழக்கம். அந்த சிறைச்சாலைக்கு பின்னால் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திருக்கின்றார். உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளியான … Read More

மன்னனின் பிறந்த நாள் – சிறுகதை

சிறுகதை : இரக்கமுள்ளவர்கள், இரக்கம் பெறுவார்கள் அன்று அரசனின் பிறந்த நாள், சிறை கைதிகளில் ஒருவனை விடுவிக்க வேண்டும் என்று மனதில் தீர்மானம் கொண்டார், ஆனால் யாரை விடுவிப்பது என்பதில் அவருக்கு மிகப்பெரிய குழப்பம். தன் திட்டத்தை தன் மத குருவிடம் … Read More