கீழ்படிய வேண்டும் எதற்கு?
1) கர்த்தர் சொல்லுக்கு – ஆதி 22:182) கர்த்தர் சொன்னபடி எல்லாம் செய்து – யாத் 24:73) கற்பனைகளுக்கு – உபா 11:13,274) திருவசனத்திற்கு – 1 பேது 3:15) சுவிசேத்திற்கு – 1 பேது 4:176) சத்தியத்திற்கு – 1 … Read More
1) கர்த்தர் சொல்லுக்கு – ஆதி 22:182) கர்த்தர் சொன்னபடி எல்லாம் செய்து – யாத் 24:73) கற்பனைகளுக்கு – உபா 11:13,274) திருவசனத்திற்கு – 1 பேது 3:15) சுவிசேத்திற்கு – 1 பேது 4:176) சத்தியத்திற்கு – 1 … Read More
நேர்மையாக ஆனால் கவனக்குறைவாக மற்றும் மிகவும் பிஸியாக இருக்கும் போதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு … பல சபைத் தலைவர்கள் பக்கவாதம், மாரடைப்பு, பலவீனங்கள் மற்றும் மன அழுத்தத்தின் விளைவாக முன்கூட்டியே இறந்துவிடுவடுகிறார்கள். யாரும் இந்த வகையான போதனைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. நானும் சில … Read More
பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சிரியப்பட்டு இவர் யார் ? என்று விசாரித்தார்கள். (மத் : 21 : 10 மாற்கு : 9 : 14 , 15) இயேசு … Read More
1) கடல் – யாத் 14:21, மாற்கு 4:412) மீன் – யோனா 2:103) கழுதை – எண்ணா 22:284) காற்று – மாற் 4:415) கன்மலை – யாத் 17:66) காகம் – 1 இராஐ 17:4,67) குதிரைகள் – … Read More
1) நோய் – உபா 28:15,21 2) தோல்வி – உபா 28:25 3) சாபம் – உபா 11:28 4) தாழ்ச்சி – உபா 28:43 5) அழிக்கபடுவோம் – உபா 8:20 6) தேவ கோபாக்கினை வரும் – … Read More
“விசுவாசத்தினாலே… சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்” (எபி. 11:33). விசுவாசத்திற்கு, மிருக ஜீவன்களை வெல்லக்கூடிய சக்திக்கூட இருக்கிறது. கெர்ச்சிக்கிற சிங்கங்களின் கோப வெறியையும், கொடூர தன்மைகளையும்கூட விசுவாசம் மேற்கொள்ளுகிறது. அவைகள் சேதப்படுத்தாதபடி அவைகளின் வாய்களை விசுவாசமானது கட்டிப்போட்டு விடுகிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் பணியாற்றிய … Read More
பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு வாழும் உரிமை இந்திய பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த காலம் அது. அப்படிப்பட்ட ஒரு காலத்தில், 1858ம் ஆண்டில் பண்டித இரமாபாய் பிறந்தார். பெண்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக தேவன் அவரை அழைத்தார். பண்டித … Read More
பரிசுத்த அலங்காரம்!-(BEAUTY OF HOLINESS) “பரிசுத்த அலங்காரம்” என்னும் இந்த வாக்கியம் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது (சங் 29.2; சங் 96.9; சங் 110:3; 1நாளா 16:29; 2 நாளா 20:21). விசுவாசிகள் சரீரத்திலும் ஆவியிலும் பரிசுத்தமாயிருக்க வேண்டும் (லூக்கா 1.75; … Read More
2021ம் ஆண்டு வெளிப்படையாக பரவி வரும் நூதன உபதேசத்தை சமூக வளைதளங்களில் நீங்கள் கண்டிருக்கலாம். இந்த பதிவு தனி மனித விமர்சனத்திற்கு அல்ல. உபதேச ரீதியாக எழும் குழப்பத்தினை சரி செய்து கொள்ளவே இந்த பதிவு. விசில் அடிச்சா சபைக்கு மக்கள் … Read More
தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும். இன்றைக்கு அனேக பிரபலமான போதகர்கள் தேவனுடைய இருதயத்தில் உள்ளவைகளையும் சபைகளின் நிலவரங்களையும் அறியாமலேயே ஜனங்களை பிரியப்படுத்தி பணமும் புகழும் சேர்க்கும் நோக்கத்தில் போலியாக தாங்களே தங்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தீர்க்க தரிசனங்களாகவும் … Read More
பழைய ஏற்பாட்டு காலத்தில் மகா பரிசுத்த மானதாகவும், மகிமை நிறைந்ததாகவும், உடன்படிக்கை பெட்டி கருதப்பட்டு வந்தது. இது கர்த்தர் வாசம் பண்ணும் ஆசாரிப்பு கூடாரத்திலுள்ள முக்கியப் பொருளாகும். இதை பரிசுத்த சமூகம் என்றும் சொல்லமுடியும் இவ்வுடன்படிக்கைப் பெட்டி கர்த்தரால் ஏற்ப்படுத்தப்பட்டு தேவ … Read More
1) கர்த்தருக்குள் – எபேசு 6:12) கபடற்ற மனதோடு – எபேசு 6:53) மனப்பூர்வமாய் – ரோ 6:174) கர்த்தர் நிமித்தம் – 1 பேது 2:135) எப்பொழுதும் – பிலி 2:126) மரணபரியந்தம் – பிலி 2:8
“கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்” (மல். 2:11). இந்த வசனத்தில் “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்” என்கிற பகுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பல வேளைகளில் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறீர்கள். குறிப்பிட்ட … Read More
1. மாசற்ற இரத்தம் (1 பேதுரு 1:19) 2.தேவ இரத்தம் (அப் 20:28) 3.விலையேறப்பெற்ற இரத்தம் (1பேதுரு 1:19) 4.குற்றமில்லாத இரத்தம் (மத் 27:4) 5.புது உடன்படிக்கையின் இரத்தம் (மத்26:28) 6.தெளிக்கப்படும் இரத்தம் (எபி12:24) 7.பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம் (1யோவான்? … Read More
1.மெய்யான ஒளி (யோவான் 1:9) 2.மெய்யான திராட்சை செடி (யோ 15:1) 3.மெய்யான அப்பம் (யோவான் 6:33) 4.மெய்யான கூடாரம் (எபிரெயர் 8:2) 5.மெய்யான ஆசாரியன் (எபிரெயர் 7:16−24) 6.மெய்யான பலி (எபிரெயர் 10:10−12) 7.மெய்யான தேவன் (1யோவான்5:20) (ரோமர் 9:5)
இன்று யாரை பார்த்தாலும் எழுப்புதல் என்று சொல்வதை கேட்கிறோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் என்னை கர்த்தர் கடைசிக் கால எழுப்புதலுக்கென்று அழைத்து இருக்கிறார். என்னை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய போகிறார். நீங்களும் எழுப்புதலில் பங்கடையுங்கள் … Read More
இணக்கம் என்று ஒன்று இல்லாததால் பிணக்கம் என்று ஒன்று உண்டாகிவிடுகிறது. இதனால் வாழ்க்கையில் எல்லாத் தரப்பிலும் சுணக்கம் (மந்தம்) ஏற்பட்டுள்ளது. பவுல் இதைக் குறித்து எழுதிவைத்தது நினைவுக்கு வருகிறது. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் … Read More
1) ஆபிரகாமுக்கு கீழ்படிந்த சாராள் – 1 பேது 3:5,6 2) பெற்றோர்க்கு கீழ்படிந்த யாக்கோபு – ஆதி 28:7-9 3) தேவனுக்கு கீழ்படிந்த ஆபிரகாம் – ஆதி 22:18 4) பெற்றோர்க்கு கீழ்படிந்த இயேசு – லூக் 2:51 5) … Read More
1) தேவனுக்கு கீழ்படிகிற மனுஷன் ஆதி 12:5 எபி 11:8 2)தேவனை தொழுதுகொள்ளுகிற மனுஷன் ஆதி 12:8,9 13:4 21:33 3) (உலகபிரகாரமான) நன்மையானதை விட்டு கொடுக்கும் மனுஷன் ஆதி 13:9 4) மற்றவர்களின் அழிவை விரும்பாத மனுஷன் ஆதி 18:25 … Read More
1. சூம்பின கையை உடையவன் (மத்12:10−13) 2. அசுத்தஆவியுள்ள மனுஷன். (மாற்கு 1:21−26) 3. பேதுருவின்மாமி (மாற்கு 1:29−31,21) 4. கூனியாயிருந்த ஸ்திரீ (லூக்கா 13:10−14) 5. நீர்க்கோவை வியாதி உள்ளவன். (லூக்கா 14:1−4) 6. 38 வருடம் வியாதியாக இருந்த … Read More
உங்கள் சபை விசுவாசிகள் எல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா? மேல்வீட்டறையில் 120 பேர் காத்திருந்து பெற்றுக்கொண்டார்களே? பன்னிரெண்டு சீடர்களும் மரியாளும் மற்றவர்களும் பரிசுத்த ஆவியை பெற்று பற்பல மொழிகளில் பேசி ஆச்சரியப்படுத்தினரே?பேதுருவைப் போல ஓர் அப்போஸ்தலர் எழும்பி பிரகாசித்து ஆவியில் … Read More
ஆவிக்குரிய உலகில் ஒரு ஸ்பெஷலான சிறு கூட்டம் இருக்கிறது. கர்த்தர் மிகுந்த பிரியம் வைத்திருக்கிற கூட்டம் இது(சங் 147:11). இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குப் பெயர் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்”. இவர்கள் வாழ்வு வித்தியாசமானது. உலகப் பொது நீரோட்டத்துக்கு முரணானது. சுற்றியிருப்போரின் ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும் … Read More
“தாயின் வயிற்றிலிருக்கும்போதே…” (லூக்கா 1:15) “நான் ஏன் பிறந்தேன்? எதற்கு வாழ்கிறேன்?என் வாழ்வில் ஏன்? இவைகளெல்லாம் சம்பவிக்கின்றன? நான் பிறவாமலிருந்தால் நலமாயிருக்குமே,” என்று உலகத்தின் சூழ்நிலை மனிதர்களுக்குள் இவ்வாறு கேள்விகளை எழுப்புகின்றன, பரிசுத்த வேதாகாமமோ, நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே “தேவனின்” … Read More
1) அப்பத்தையும், தண்ணிரையும் ஆசிர்வதிப்பார் – யாத் 23:25 2) வியாதி சுகமாகும் – யார் 23:25 3) இரட்சிக்கபடுவான் – ரோ 10:13 4) கர்த்தர் சமிபம் – உபா 4:7 5) சுதந்தரமாகிய பலன் கிடைக்கும் – கொ … Read More
“என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” (யோவேல் 2:26). இரண்டாம் உலகப்போர் கடுமையாக நடந்துக்கொண்டிருந்தபோது, சிறு பிள்ளைகளை லண்டன் பட்டணத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்படி அரசாங்கம் கட்டளையிட்டது. அதன்படி பிள்ளைகளை விசேஷித்த வண்டியிலே ஏற்றிச் சென்றார்கள். பெற்றோருக்கு அது வேதனையாயிருந்தது. … Read More
கர்த்தர் வருகையில் அவனவனுடைய சொந்த கிரியைகளுக்கு ஏற்ற பலன் அவரோடு கூட வருகிறது என்று சொல்லப்பட்ட வசனங்களை கர்த்தர் நமக்கு எழுதி தந்து இருக்கிறார். நேகேமியா அலங்கம் கட்டும் போது அவனவன் தனக்கு கொடுக்கப்பட்ட கிரியைகளை சரியாக செய்ததினால் தான் அந்த … Read More
ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும் ஜெபம்பண்ணி விழித் திருங்கள் என்றார் (லூக்கா 21 : 36) இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்காசுவிசேஷத்தில் அதிக மாகக் காணப்படுகிறது. இயேசுவின் … Read More
யாருக்கு கீழ்படிய வேண்டும் 1) கிறிஸ்துவுக்கு – 2 கொரி 10:5 2) மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு – ரோ 13:1 3) உடன் வேலையாட்களுக்கு – 1 கொரி 16:16 4) ஒருவருக்கொருவர் – எபேசி 5:21 5) பிள்ளைகள் பெற்றோர்க்கு … Read More
A – Always begin the day with the Scriptures and prayer.B – Be extremely careful when you counsel the opposite sex.C – Carry a mint in your pocket to place in your mouth … Read More
இன்றைய காலம் மிகவும் இக்கட்டான ஒரு காலம், வாழ்வியல் நடைமுறைகள் மிகவும் கருகலாக இருக்கின்றது. உணர்ச்சிகள், வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுத்தனம், வேலையின்மை, போன்று இன்னும் பல இக்கட்டில் போய் கொண்டு இருக்கும் போது வாலிபர்கள் எப்படி சுதாரித்து கொள்வது? How to … Read More
பைபிள் எழுத்தாளர்கள் (1) ஆதியாகமம் : மோசே(2) யாத்திராகமம்: மோசே(3) லேவியராகமம்: மோசே(4) எண்னாகமம்: மோசே(5) உபாகமம்: மோசே(6) யோசுவா: யோசுவா(7) நீதிபதிகள்: சாமுவேல்(8) ரூத்: சாமுவேல்(9) 1 சாமுவேல்: சாமுவேல்; காத்; நாதன்(10) 2 சாமுவேல்: காத்; நாதன்(11) 1 … Read More
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் … Read More
ஓர் ஆண்டிற்க்கு ஒரு முறை கர்த்தர் வாக்குத்தத்தத்தை சபைக்கு தருகிறார். சபையில் தனிப்பட்ட வாக்குத்தத்த அட்டை தருவார்கள். சில சபைகள் மாதந்தோறும் வாக்குத்தத்தம் தருகிறார்கள். இதை முறையாக கடைபிடிக்கிறார்கள். 2020ல் சபை கூடுதல், ஜெப கூடுகைகள் தடைபட்டது. ஆனாலும் ஆன்லைனில் தொடர்ந்தது. … Read More
உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணையிருக்கிறேன். (ஏசாயா 41 : 13), (எரே 31 : 32), (சங் 73 : 23). இந்தக் குறிப்பில் கர்த்தர் வதுகையைப் … Read More
யோவான் 19:19 “பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.” 1) ரோமர்களின் வழக்கப்படி ஒரு குற்றவாளியை சிலுவையில் அறைந்தார்களானால், அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை சிலுவையின் மேல் எழுதி … Read More
” நாள் தோறும் “ .. நீ நாடோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாக முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது. (நீதி 23 : 17 , 18). நாள் தோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடு வாழ வேண்டும் அப்படியானால் … Read More
“உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்” (1 சாமு. 2:1). கர்த்தர், வேதம் முழுவதிலும் சந்தோஷத்தை நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். அதில் முதல் சந்தோஷமும், மிகப் பெரிய சந்தோஷமும் இரட்சிப்பினாலே உண்டாகும் சந்தோஷமேயாகும். ஒருவன் இரட்சிக்கப்படும்போது, முதலாவது அவனுக்கு பெரிய சந்தோஷம் வருகிறது. பாவங்கள் … Read More
• சங்கீதம் – 150 அத்தியாயங்கள், 2,461 வசனங்கள், 43.743 வார்த்தைகள்• எரேமியா – 52 அத்தியாயங்கள், 1,364 வசனங்கள், 42.659 வார்த்தைகள்• எசேக்கியேல் – 48 அத்தியாயங்கள், 1,273 வசனங்கள், 39.407 வார்த்தைகள்• ஆதியாகமம் – 50 அத்தியாயங்கள், 1,533 … Read More
The Functions of the Church – W.I.F.E. (Worship. Instruction. Fellowship. Evangelism) WorshipThe early church was a worshipping church, constantly engaged in “praising God” (Acts 2:47). When we worship God, we … Read More
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டிற்குள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவ பழங்குடியினர் மீது மதவெறி வன்முறையாளர்கள் சுமார் 30 பேர் திடீர் தாக்குதல் நடத்தியதில் கூட்டத்திலிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைந்து சம்பவ இடத்திலேயே இரத்தம் தரையில் வழிந்து குழந்தை … Read More
திருமண வயதில் எதிர்கால வாழ்க்கைக்காக காத்திருக்கும் பல வாலிபர்கள், வாலிப பிள்ளைகள் இந்த வரன் தேவ சித்தமா? என்று கேட்பதை நாம் பார்த்திருக்கலாம். திருமண காரியங்களில் தேவசித்தத்தினை அறிய அங்கலாய்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவசித்தத்தினை அறிந்துகொள்ள ஒரு எளிமையான வழியை இதில் பார்ப்போம். … Read More
• 3 யோவான் – 1 அத்தியாயம், 14 வசனங்கள், 299 வார்த்தைகள்• 2 யோவான் – 1 அத்தியாயம், 13 வசனங்கள், 303 வார்த்தைகள்• பிலேமோன் – 1 அத்தியாயம், 25 வசனங்கள், 445 வார்த்தைகள்யுதா – 1 அத்தியாயம், … Read More
உலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்Four significant ends of the world. பின்பு அவர் ஒலிவ் மலையின் மேல் உட்கார்ந்திருக்கையில் சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன ? எங்களுக்கு சொல்ல … Read More
கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா? தைப் பொங்கல் தமிழர்களால் உழைக்கும் மக்களால் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னே எந்தப் புராணக் கதையும் இல்லை.ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே … Read More
உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து செய்தி பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும், கலந்து பொங்குவதைப் போன்று நமது வாழ்க்கையில் தூய்மையான அன்பும், பாசம், எல்லா வளங்களும் மகிழ்ச்சியும் பெருகும் நாளாக … Read More
துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More
Live churches have space problems;Dead churches have no such worries. Live churches are always changing things;Dead churches don’t have to – they remain the same. Live churches have noisy children … Read More
திருநெல்வேலி, டிச 13 பாளையங்கோட்டை மாநகர பகுதிகளில் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டு உணவு ,உடை அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் தொடர்பு … Read More
1) கர்த்தரை நம்புகிறவன் – நீதி 28:25 2) கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் – சங் 92:13 3) நீதிமான் – சங் 92:12 4) தீயையும், தண்ணிரையும் (பாடு அனுபவித்தவர்கள்) கடந்து வந்தவர்கள் – சங் 66:13 5) செம்மையானவருடைய … Read More
பிதாவே, எங்கள் ஆண்டவரே போதகர்களாகிய எங்களில் துர்க்குணங்கள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய எங்களில், இரகசிய பாவங்கள், தவறான தொடர்புகள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், எங்கள் சபைகளை வியாபார ஸ்தலங்களாக மாற்றியிருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், காணிக்கைகளையும், தசமபாகங்களையும் சார்ந்திருந்தால் மன்னியும். … Read More
இது ஏதோ பழைய ஏற்பாட்டு வசனம் என்று நினைத்து விடாதீர்கள்! இது எபிரேய நீருபம் 12 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தெய்வீக வல்லமைக்கு சரி நிகராக, ஏன்? இன்னும் அதிக வல்லமை கொண்ட அர்த்தத்தில் … Read More
🔹 டேவிட் பிரெய்னார்டு அதிகாலை 3.00 மணி முதல்…🔸 ஜான் பிளட்ஸர் முழு இரவு ஜெபம் அழுகையுடன்🔹 ஜான் ஹைடு எப்பொழுதும் ஜெபிப்பவர்🔸 ஹட்சன் டெய்லர் தினமும் பல மணி நேரம்🔹 ரிங்கில் தொபோ தினமும் பல மணி நேரம்🔸 ஜார்ஜ் … Read More
(டிசம்பர் 11, 2020)(Rev. Dr. J. N. மனோகரனின் தின தியானம்) சில நிபுணர்களின் கூற்றுப்படி மூளைக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன: அறிவாற்றல் மற்றும் உணர்வுபூர்வமானது. ஒரு நல்ல மூளை பயன்பாடு என்பது இரண்டு அம்சங்களிலும் சீரான பயன்பாட்டை அளிக்கும். ஒரு … Read More
1) வாழ்க்கையில் குறைவு வரும் – உபா 28:47,48 2) கர்த்தர் நம்மை சத்துருவின் கரத்தில் ஒப்புக் கொடுப்பார் – உபா 28:47,48 3) கொள்ளை நோய் வரும் – யாத் 5:3 4) இருதயம் இருள் அடையும் – ரோ … Read More
1) அன்பு கூற வேண்டும் – எபேசி 5-25 2) கனப்படுத்த வேண்டும் – 1 பேது 3-7 3) மனைவியை பிரியப்படுத்த வேண்டும் – 1 கொரி 7-33 4) நேசிக்க வேண்டும் – ஆதி 24-67, பிரச 9-9 … Read More
இன்றைக்கு அநேக சபைகளில் ஊழியர்கள், விசுவாசிகள் (ஆண்கள் & பெண்கள்) ஆராதனை என்ற பெயரில் நடனம் ஆடுவதை காணலாம். கிழே உள்ள வசனங்களை படித்து பாருங்கள்:-பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,எபேசியர் 4:12 … Read More
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்… அவர்களில் ஒருவர் கக்கன்… இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் போலீஸ், பொதுப்பணி, விவசாயம், சிறுபாசனம்,கால்நடை பராமரிப்பு, உள்துறை, சிறைத்துறைநிதி, கல்வி, தொழிலாளர் நலம், மற்றும் மதுவிலக்கு கண்ணை … Read More
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன், கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். (சங்கீதம் 4:8) 1. கர்த்தருக்கு பிரியமானவர்கள் சுகமாய் வாசம்பண்ணுவர்கள்(பென்யமீன்) (உபாகமம் 33:12) பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான், அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே … Read More
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தை துதிப்பேன். கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழபடத்தக்கவருமாயிருக்கிறார். அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. (சங் : 145 : … Read More
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். (சங் : 84 : 11) தேவனுக்கு முன்பாக எல்லா மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். (2 கொரி 4 : 2) அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும் பாதத்திற்கு நீங்கலாயிருப்பேன். (சங் 19 : … Read More
துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More
1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும் – எபேசி 5-22 2) எல்லா காரியத்திலும் கீழ்படிய வேண்டும் – எபேசி 5-25 3) கணவன் இடம் பயமும், பக்தியும் காணப்பட வேண்டும் – எபேசி 5-33 4) அன்பு கூற வேண்டும் … Read More
1) தாழ்மையுடன் (தாழ்த்தி) வர வேண்டும் – லூக் 18:10-14 2) சகோதரனுடன் ஒப்பரவாகி வர வேண்டும் – மத் 5:24 3) ஒரு மனதுடன் (pastor,மூப்பர்கள், விசுவாசிகளோடு ஜக்கியம் வேண்டும்) கூடி வர வேண்டும் – அப்போ 2:44 4) … Read More
எனக்கு மிகவும் ஆச்சிரியமானவைகள் மூன்றுண்டு. என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு. (நீதி 30 : 18) தேவனுடைய வார்த்தைகள் ஆச்சிரியமும் புத்திக்கெட்டாதவைகளாக இருக்கிறது. இந்தக் குறிப்பில் மேல் சொன்ன வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் உள்ள மூன்று என்ற வார்த்தையை முக்கியப் படுத்திஇந்தக் குறிப்பைப் … Read More
கடந்த வாரம் எனது நண்பர் (இந்து மதத்தவர்) வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அடியேன் வீட்டிற்குள் சென்றவுடன் என்னை ஒவ்வொரு அறைக்கும் அழைத்து சென்று அறையில் உள்ள வேலைப்பாடுகளை காண்பித்து தனது வீட்டை குறித்து மேன்மையாக பேசினார். … Read More
“தாயின் வயிற்றிலிருக்கும்போதே…” (லூக்கா 1:15) “நான் ஏன் பிறந்தேன்? எதற்கு வாழ்கிறேன்? என் வாழ்வில் ஏன்? இவைகளெல்லாம் சம்பவிக்கின்றன? நான் பிறவாமலிருந்தால் நலமாயிருக்குமே,” என்று உலகத்தின் சூழ்நிலை மனிதர்களுக்குள் இவ்வாறு கேள்விகளை எழுப்புகின்றன, பரிசுத்த வேதாகாமமோ, நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே … Read More
1.தேவ ஞானம். (1கொரி 1:21,24) 2.பரம ஞானம். (யாக் 3:17,15) 3.மனுஷருடைய ஞானம். (1 கொரி 1:25) 4.மாம்சத்திற்கேற்ற ஞானம். (2 கொரி 1:12) 5.மெய்ஞ்ஞானம். (நீதி.2:7) அல்லேலூயா!!
அவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங் 2-12) இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் செய்த பாவம் தாவீது ராஜா செய்த பாவங்களைவிட குறைவானதுதான். சவுலிடம் (1) கீழ்படியாமை காணப்பட்டது – 1 சாமு 15:8,9 (2) துணிகரம் காணப்பட்டது … Read More
“அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்” (ஏசாயா 42:3). நம் தேவன் மங்கியெரிகிற திரியை அணைய விடாதவர். அவர் அணைய விடாதவர் மாத்திரமல்ல, பிரகாசிக்கச் செய்கிற தேவனாகவுமிருக்கிறார். தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையை சற்று ஆராய்ந்து … Read More
1) செம்”மை” – சங் 125:42) நன்”மை” செய்தல் – யாக் 4:173) மகி”மை” – யோ 5:444) அழியா”மை”யை தேடுதல் – ரோ 2:75) வல்ல”மை” – எபேசி 1:196) அடி”மை” தேவனுக்கு – லூக் 1:387) ஒரு”மை” – … Read More
ஏசாயா 3:10உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள். (நீதி – 13:21) 1.குறையில்லாத நன்மையை கர்த்தர் தருகிறார். (சங்கீதம் 34:10) சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. 2. பெரிய … Read More
கர்த்தருடைய வார்த்தை உத்தமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது (சங் 33 : 4) கர்த்தருடைய வார்த்தை உத்தமும் சத்தியமுமாயிருக்கிறது. அவர்தம்முடைய வார்த்தைகளைத் கொண்டு தாம் அழைத்த தேவ மனிதர்களோடு பேசுகிறார். இப்பவும் ஐந்து தேவ மனிதர்களோடு பேசியதையுயம் , யார் அந்த … Read More
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங் களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார். நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும் வற்றாத நீருற்றைப் போலவும் இருப்பாய். (ஏசாயா 58 : 11) (சங் 66 : 12 , … Read More
இவர்கள், மந்திரதந்திரங்களைச் செய்கிறவர்கள். இதற்கான கிரேக்க வார்த்தை “பெரீர்கோஸ்” (periergos) என்பதாகும். (practicing magic) (அப் 19.19); (a busy body) {1தீமோ 5:13), மந்திரவாதிகள் மரித்தோரைக்கூட உயிரோடு எழுப்புவதாக மாயஜாலம் பண்ணுகிறார்கள். தெரியாத காரியங்களை அறிவிப்பது, குறிசொல்லுவது, வியாதிகளைக் குணப்படுத்துவது, … Read More
“அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனு மாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்” (அப்.10:2). கொர்நேலியு என்கிற நூற்றுக்கு அதிபதியைக் குறித்து அருமையான காரியங்களை வேதம் வர்ணித்து சொல்லுகிறது. அவன் ஒரு புறஜாதியான். ஆனாலும் … Read More
மரத்தாலான கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்தது. அதில் ஏராளமான மரத்தால் செய்யப்பட்ட அழகான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கடை ஒரு சுற்றுலாத் தலத்தில் அமைந்திருந்ததால் தினமும் அதிக அளவில் மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். … Read More
… என் பிதாவுக்கடுத்த வைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா. (லூக் 2 : 49) சில தேவ ஊழியர்கள் தவறான இடங்களில் காணப்படுகிறார்கள். இயேசுவின் தாயார் இயேசுவை சிறுவயதில் தேடி எருசலேம் வருகிறார்கள். அப்போது இயேசு சொன்ன வார்த்தைதான் மேல் … Read More
“இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்” (ஆதி. 28:17). வீடுகளுக்கு ஒரு வாசலுண்டு. அதைப் போலவே, வானத்துக்கும் ஒரு வாசலுண்டு. ஆலயம் அறியப்படாதிருந்த ஒரு இடத்தில் கர்த்தரை சந்தித்த யாக்கோபு, வானம் திறந்திருக்கிறதைக் கண்டார். பூமிக்கும் வானத்துக்கும் … Read More
கொச்சி: கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. … Read More
தலித் பேராயரை நியமிக்கக்கோரி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.பதிவு: டிசம்பர் 30, 2020 06:50 AMபுதுச்சேரி, புதுவை-கடலூர் மறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் தலித் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம் உள்ளதால் மறைமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியிடங்கள் குருமடங்களில் … Read More
“தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்ச மாக்குவார்” (சங்.18:28). “என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே; என் இருள் வெளிச்சமாகட்டும் அப்பா; என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உதவி செய்யும்” என்று தாவீது அன்போடு … Read More
நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். லூக்கா : 24 : 48 இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவின் குணாதிசயத்திற்கு சாட்சிகளாய் இருந்தவர்கள் யார் யார் என்று சிந்திக்க போகிறோம். நாமும் கிறிஸ்துவின் குணாதிசியத்திற்கு சாட்சியாகவும் , இயேசுவைக் குறித்து சாட்சி சொல்லுபவர்களாகவும் இருக்கவேண்டும். … Read More
இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். (வெளி.21:5) புதிய ஆண்டில் 365 நாட்களும் நாம் தேவனிடத்தில் கேட்க வேண்டியவைகள். 1. புதிய காரியத்தை தேவன் செய்ய வேண்டும் ஏசா : 43 : 19, எண் : 16 : 30 … Read More
தீர்க்கதரிசன ஊழியர்கள், புதிய வருட வாக்குத்தத்தம் இந்த வருடம் விமர்சிக்கப்பட்டது போல எந்த வருடமும் விமர்சிக்கப்பட்டதாக தெரியவில்லை. கிருபை என்ற தவறான உபதேசம் ஏற்படுத்திய எதிர்வினை, கிருபை என்ற பதப் பயன்பாட்டையே சபைகளில் குறைத்து விட்டது. ஒரு சிலரின் தவறால் கிறிஸ்தவ … Read More
ஐஐடி கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ. ஜெபசிங் கோரிக்கை. இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக ஜெபசிங் … Read More
தமிழக அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சகோ.ஜெபசிங் கோரிக்கை. தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவக் … Read More
நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். (லூக்கா : 24 : 48) இந்தக் குறிப்பில் நாம் எவைகளுக்கு சாட்சியாயிருக்கவேண்டும்என்பதை சிந்திக்கலாம். இந்த வசனத்திற்கு முன் வசனம் (லூக் : 24 : 47)ல் மனந்திரும்புதலும் , பாவமன்னிப்பும் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தில் … Read More
1) ஐீவ கிரிடம் கிடைக்கும் – யாக் 1-12 2) பாக்கியவான் (ஆசிர்வதிக்கபடுவோம்) – யாக் 1:12 3) சோதிக்கபட்ட பின்பு சுத்த பொன்னாக விளங்குவோம் – யோபு 23:10 4) பின் நாட்களில் கர்த்தர் உனக்கு நன்மை செய்ய (யோபு) … Read More
கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான் ? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான் ? (சங் : 15 : 1) இந்தக் குறிப்பில் அவருடைய கூடாரத்தில் தங்குவதற்கும் அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுகிறதற்கும் தகுதியுடையவராக விளங்குபவர்கள் … Read More
1) பிசாசு மூலம் சோதனை – லூக் 4:13 2) சுய இச்சையினால் – யாக் 1:14 3) கர்த்தரால் -சங் 11:5 4) மற்றவர்கள் மூலம் – நியாதி 2:21,22
ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 1.உன்னதமானவரின் குமாரன் லூக்கா 1:32,33அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், … Read More
1) பொறுமையாக இருக்க வேண்டும் – யாக் 1:2,3,4 2) பின்வாங்கி போய் விட கூடாது – லூக் 8:13 3) சோதனயை சகிக்க வேண்டும் – யாக் 1:12 4) ஜெபிக்க வேண்டும் – மத் 6:13
1) அடக்க முடியாத வாய் – யாக் 3-8 2) திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமான இருதயம் – ஏரே 17-7 3) அரை கட்டுப்படாத மனம் – 1 பேதுரு 1-13 4) அக்கிரமம் மிகுந்த கைகள் – யோபு 11-14 … Read More
தாழ்ந்த சிந்தை (நீதி 11:2)தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும் தாழ்மையுள்ளவனைக் க்ர்த்தர்நோக்கிப் பார்க்கிறார் (சங் ” I 38:6) தாழ்மையுள்ளவர்களுக்கோகிருபையளிக்கிறார் (நீதி 3 : 34) 1.மேன்மைப்படுத்தும் (நீதி 15:33) 2.மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் (நீதி 29 : 23) 3.கர்த்தருக்கு முன்பாக்த் … Read More
அனுப்பர்பாளையம்:கணக்கம்பாளையத்தில் உள்ள தேவாலயத்தை திறக்க அனுமதிக்க வலியுறுத்தி, கிறிஸ்துவ அமைப்பினர் பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் திறக்க அரசு தடை உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளது. தற்போது, … Read More
உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் தலைமையில் கொண்டாப்பட்டது. காலை 10 … Read More
1) பெரு”மை” – யாக் 4:62) கொடு”மை” – நீதி 3:313) தீ”மை” – 2 தீமோ 4:144) மன்னியா”மை” – மாற்கு 11:265) கீழ்படியா”மை” – எபேசி 5:66) மேட்டி”மை” – ரோ 11:207) பொறா”மை” – நீதி 24:198) … Read More
1) துதியில் – சங் 69:30,31 2) ஜெபத்தில் – 1 தீமோ 2:1-3 3) விசுவாசத்தில் – எபி 11-6 4) உத்தம குணத்தில் – 1 நாளா 29-17 5) உற்சாகமாய் கொடுக்கிறவன் மேல் – 2 கொரி … Read More
என் சகோதிரியே, என் மணவாளியே நீ முத்திரிக்கப்பட்ட கிணறாயிருக்கிறாய். உன் : 4 : 12, யோவா : 6 : 26 நாம் முத்திரிக்கப் பட்டவர்களாக இருக்க வேண்டுமென்பது தேவனது விருப்பம். இந்தக் குறிப்பில் நாம் எப்போது புத்திக்கும் படுவோம் … Read More
சென்னை: சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More
1) ஒரு கோல் – யாத் 4:22) ஒரு தாற்றுக் கோல் – நியாதி 3:313) ஒரு தாடை எலும்பு – நியாதி 15:154) ஒரு கவண் கல் – 1 சாமு 17:405) ஒரு குடம் எண்ணெய் – 2 … Read More
குடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம் தேர்ந்தெடுப்பு தவறானதே காரணம்… ஏற்ற துணையை தேடாமல்சொந்த ஜாதியை தேடியது. இரட்சிப்பை பார்க்காமல்கண் இச்சையை நிறைவேற்றியது. ஜெபித்து முடிவு எடுக்காமல்சுயமாக முடிவெடுத்தது. தேவ சத்தம் கேட்காமல்மனித சத்தம் கேட்டது. ஆவியில் முடிவெடுக்காமல்மாம்சத்தில் முடிவெடுத்தது. குணத்தை … Read More