தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் தஞ்சாவூரில் திருடப்பட்டு லண்டனில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு59 நிமிடங்களுக்கு முன்னர் சரஸ்வதி மகால் ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்டு தஞ்சாவூர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டு காணாமல்போன பைபிள் ஒன்று லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.தஞ்சாவூரில் உள்ள … Read More

பிரபல வேத ஆராய்ச்சி நூலை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

தமிழ் கிறிஸ்தவ உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் வேதாகம ஆய்வு புத்தகத்தை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர். டாக்டர். ஆல்ஃபிரட் தேவதாசன் (Dr. Alfred Devadason ) அவர்கள் 25 ஆகஸ்ட் 2021 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். 1943 ம் ஆண்டு … Read More