பயன் என்ன? நாம் இன்று சிந்திக்கக்கூடியவை

பயன் என்ன? நாம் இன்று சிந்திக்கக்கூடியவை இதயம் ஆழமற்று இருக்கும்போது ஆழ்ந்த அறிவினால் பயன் என்ன தேவ சமூகத்தில் குறைவாக இருக்கும்போது மனிதர் முன்பாக நிறைவாய் காணப்படுவதால் பயனென்ன அகத்திலும் ஆத்மாவிலும் அழுக்கு நிறைந்திருக்கும் போது உடலை மட்டும் சுத்தமாக வைத்துக் … Read More

ஞானஸ்நானம் பற்றிய தெளிவான விளக்கங்கள்

ஞானஸ்நானம் (Baptism) மனந்திரும்புதலைக் குறித்து விளக்கமாக நாம் கடந்த அத்தியாயத்தில் படித்தோம். மனந்திரும்புதலை அடுத்து, இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் செய்யவேண்டிய அடுத்த முக்கியமான காரியம் ஞானஸ்நானத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான்! அப்.பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் செய்த முதல் பிரசங்கத்தில் கிறிஸ்தவ வாழ்விற்கான … Read More

நான் கடன் வாங்குவது சரியா ? தவறா ?

ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் மனைவியும் நல்ல வேலையில் இருந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தந்தை ஆலயத்தில் பெரிய டீக்கன். பாடல்களை இயற்றி, கிறிஸ்மஸ் மற்றும் விழாக்காலங்களில் ஒரு குழுவாக சேர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்வார்கள். ஆனால் அந்த தகப்பனுக்கு சிகரெட் … Read More

துர் உபதேசங்கள் உருவாவது எப்படி?

துர் உபதேசங்கள் உருவாவது எப்படி? என்ற கேள்விக்கு இலகுவில் பதிலளித்துவிட முடியாது. எனினும் இவற்றைக் குறித்து சரியான இறையியல் அறிவினை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டு சபையின் ஆரம்பகாலம் முதல் தவறான உபதேசங்கள் சபைக்குள் நுழைந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால் அப்போஸ்தலர்கள் … Read More

அன்பும் ஜெபமும் கொண்ட யார் இந்த சூசனா ?

இறை நம்பிக்கை மிக்க இனிய குடும்பத்தில் பிறந்தார் இளமையிலேயே முத்துக்களைப் பார்க்கிலும் சூசன்னா . அழகும் . அறிவும் , ஆற்றலும் நிறைந்தவர். விலையேறப் பெற்ற குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். நல்ல நூல்களைக் கற்ற சிந்தனையாளர் . சாமுவேல் வெஸ்லி என்பவரின் … Read More

George Whitefield இறை நம்பிக்கை

தேவனே , அர்ப்பணம் மிக்க ஆழமான ஒரு தாழ்மையையும் .. உம்மாலே நடத்தப்பட்டு , உம்மாலே பெற்றுக்கொள்ளும் ஒரு வைராக்கியத்தையும் .. உமக்காகப் பற்றியெரியும் ஒரு அன்பையும் .. ஒரே நோக்கமும் பார்வையுமுள்ள ஒரு தரிசனத்தையும் தேவரீர் , எனக்குத் தருவீராக … Read More

நம் மேல் விழுந்த கடமை

ஜான் பனியன் – நம் மேல் விழுந்த கடமை சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. – (1கொரிந்தியர் 9:16)..மோட்ச பிரயாணம் என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் … Read More

சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களைப்பற்றி அவர்களுடைய விசுவாசிகளிடம் விசாரிக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளை ரகசியமாக தனி ஜெபத்திற்கு அழைக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளின் தொலைபேசி எண்களை கேட்டு வாங்காதீர்கள். உங்களை … Read More

ஜெபிக்கும் திருச்சபையின் மேன்மைகள்

ஜெபிக்கும் திருச்சபை திருச்சபை உதயமானதே ஒரு ஜெப அறையில்தான் – அப். 1:14 திருச்சபை வளர்ந்ததும் ஜெபத்தினால் – அப். 9:31 திருச்சபை உயர்ந்ததும் ஜெபத்தினால் – அப்.4:4 திருச்சபை, ஜெபத்தினால் முன்னேறியது – அப். 6:7; 16:5 திருச்சபை, ஜெபத்தினாலேயே … Read More

32 பற்கள் போல முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.

முதிர்ச்சியுள்ள நபருக்கு 32 பற்கள் இருப்பதுபோல, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.முதிர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களின் அடையாளங்கள்: அவர்கள் எப்போதும் உண்மையே பேசுபவர்கள். அவர்கள் நன்றாக கவனிக்கும் திறன் உள்ளவர்கள். எளிதில் கோபமடையமாட்டார்கள். உடனே மன்னிக்கும் தன்மை உடையவர்கள். நம்பகத்தன்மை உடையவர்கள். … Read More

மயங்கி விழுந்தாலும் கைவிடாத  மகிமையின் தேவன் நிரூபிக்கபட்ட உண்மை சம்பவம்!

ஜீவனுள்ள சாட்சி – ( மே .26.2021 ) என் பெயர் கெனிட் அட்லின் , என் அம்மாவிற்க்கு சில நாட்களாக தலைவலி இருந்த வந்தது மருத்துவமனைக்கு சென்றோம் இரத்த அழுத்தம் ( Blood pressure ) அதிகமாக உள்ளது என்றார்கள் … Read More

போதகர் மனைவியின்..

போதகர் மனைவியின் மீதிருக்கும் அபிஷேகம் போதகர்மீதிருக்கும் அபிஷேகத்தைவிட வல்லமையானது. ஏனெனில் 1. அவர் சபையாருக்கு ஊழியம் செய்பவருக்கே ஊழியம் செய்பவர். 2. அவர் சபையில் பிரசங்கிக்காமலிருக்கலாம். ஆனால் பிரசங்கிப்பவருக்கு பிரசங்கிப்பவர். 3. அவர் சபையில் கொண்டாடப்படாமலிருக்கலாம். ஆனால் கொண்டாடப்படுபவரை கொண்டாடப்பட செய்பவர். … Read More

பொறுமை எப்படிப்பட்டது தெரியுமா?

பொறுமை எப்படிப்பட்டது ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள். எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று … Read More

வேதத்தில் உள்ள உபத்திரவங்கள்

வேதத்தில் உள்ள உபத்திரவங்கள் 1) அதி சிக்கிரத்தில் நீங்கும் உபத்திரவம் – 2 கொரி 4:17 2) இலேசான உபத்திரவம் – 2 கொரி 4:17 3) கொஞ்ச காலம் உபத்திரவம் – 1 பேது 1:6 4) சகல உபத்திரவம் … Read More

ஆணும் பெண்ணும் சமம் தானா? ஒரு உளவியல் பார்வை

ஆணும் பெண்ணும் சமம் தானா….? ஒரு உளவியல் பார்வை… திருமண வாழ்க்கையில் ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்து கொள்வதும் அவசியமாகும்! குரோமசோம்களில் … Read More

மனம் திரும்புதல் (Repentance)

மனதின் தவறான பயணத்தில் இருந்து சரியான பாதைக்கு திரும்புதல். மனதின் குழப்பமான வழியில் இருந்து தெளிவான பாதைக்கு திரும்புதல். கேடான மற்றும் வீணான சிந்தையில் இருந்து செய்வையான சிந்தைக்கு திரும்புதல். அர்த்தமற்ற காரியங்களில் இருந்து நோக்கமல்ல வாழ்விற்கு திரும்புதல். நிரந்தரமற்ற வாழ்வில் … Read More

மன ஆளத்துவம் (Personality)

ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு நிலையில் இயங்குகின்றது. அந்த இயக்கத்தின் ஆளுமை தான் அவரது மேம்பாட்டிலும் குறைவிலும் வெளிப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனின் சரீர தோற்றம், மனதின் சிந்தை அல்லது மனச் சாயல், ஆவிக்குரிய அல்லது energetical image or spiritual image போன்ற … Read More

மன உணர்வு – Intuition

மன உணர்வு (Intuition)தீடீர் உணர்ச்சிகள், தீடீர் சபலைகள் போன்ற உணர்ச்சிகரமான சூழல்களில் எது ஆரோக்கியமான உணர்வு என்று பகுத்தறிய அடிமனதில் சாந்தமாக அதே நேரத்தில் அழுத்தமாக ஏற்படும் உள்ளுணர்வுதான் இந்த மன உணர்வு. நன்மை தீமை வகையறுக்கவும், சரியான தீர்மானம் எடுக்கவும், … Read More

வீட்டிலிருந்தபடியே இறையியல் கற்று பட்டம் பெற அரிய வாய்ப்பு

தேவனுடய ஊழிய அழைப்பை பெற்றிருந்தும் வேதாகம கல்லூரியில் தங்கி பயில வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே இறையியல் படிப்பினை பயில வல்லமை தியாலஜிக்கல் செமினரி வழிவகை செய்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வேதாகம கல்லூரியில் மிக … Read More

ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள்.

ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் 1. ரூத் புஸ்தகம் ஒரு சரித்திரம். 1. எஸ்தர் புஸ்தகம் ஒரு சரித்திரம். 2. ரூத் கணவனை இழந்த கைம்பெண். 2. எஸ்தர் பெற்றோரை இழந்த ஆதரவற்ற மகள் 3. ரூத் தன் மாமியாரால் … Read More

இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்

. இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்:- (1) ஆகாரமானது உனது உயிரை காத்து கொள்ளும் பொருட்டு நீ எடுக்கும் மருந்தாக இருக்கட்டும் 2) எளிமையான ஆகாரத்தை உட் கொள் 3) உன்னுடைய வயிற்றுக்கு மிதமிஞ்சிப் பழுவேற்றாதே 4) இன்பத்திற்காக … Read More

இந்த கரங்கள் எனக்குரியதும் அல்ல!என்னுடையதும் அல்ல!எனக்கு சொந்தமானதும் அல்ல!யாருக்குறியதுதெரியமா?

தேவனை ஏற்றுக் கொண்ட ஒருமனிதன் இரயிலில் ஒரு சமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவருக்கு அருகில் பிரயாணம் செய்த சிலர் நேரத்தை போக்குவதற்காக சீட்டு விளையாட தொடங்கினார்கள். விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தபடியால் மேற்கண்ட ஆண்டவருடைய பிள்ளையை அனுகி அவர்களையும் சீட்டாட்டத்தில் … Read More

கணவனோடு உடன்கட்டை ஏறி மரணம் இதனால் ராஜஸ்தனில் ஏற்பட்ட மனமாற்றம்

அநேக ஆண்டுகளுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சிறு பகுதியை வீரமுள்ள இந்து மன்னன் ஆண்டு வந்தான். ஒரு முகமதிய மன்னன் இவனது நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தான். இந்த இந்து மன்னனுக்கு கற்புள்ள ஒரு அழகான மனைவி இருந்தாள். அந்த … Read More

ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன?

கேள்வி : நீங்கள் வெளியிட இருக்கும் ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன? பதில் : கிருபை, தயை, இரக்கம் இந்த மூன்று வார்த்தையும் பொருள் புரிந்து படிக்கலாம். எப்படின்னு கேட்கிறீங்கதானே! இரக்கம் – எபிரெய வார்த்தை ராகம் தயை … Read More

மாவீரன் நெப்போலியனை தெரியும் அவரை உடைத்துப்போட்ட கொடிய நோய்க்கிருமி எதுவென்று தெரியுமா?

நம் அனைவருக்கும் மாவீரன் நெப்போலியனை தெரியும். அவர பார்த்தீங்கன்னா இந்த உலகத்தையே நம் கைக்குள்ளே கொண்டு வரணும் அப்படின்னு நினைச்ச ஒரு மாவீரன்! பல சாம்ராஜ்ஜியங்களை அழித்து வெற்றிவாகை சூடிய ஒரு மாபெரும் வீரன்!! கடைசியில் அவர் பிரிட்டிஷ் படையினரிடம் தோற்றுவிட்டார்… … Read More

பாழடைந்த பங்களாவில் முரடனும் D.L. மூடியும் என்ன ஆச்சு தெரியுமா?

D.L மூடி என்ற தேவ மனிதர் ஒரு கூட்டத்தில் பிரசங்கித்த பொழுது அநேகர் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பினார்கள். கூட்டம் முடிந்தவுடன் ஒரு முரட்டு மனிதன் மூடியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, “மூடி நீ என்னோடு வா” என்றான். மூடியை அந்த … Read More

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம்.

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம். கடந்த 2019 அக்டோபர் மாத கணக்கின்படி, முழு வேதாகமமும் 698 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு மட்டும் மேலும் 1548 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தவிர வேதாகம பகுதிகள் சுமார் 1138 … Read More

உயர்ந்த ஹோட்டலின் ஊசிப்போன பலகாரம்! ….வித்யா’வின் பதிவு!

உயர்தரமான ஹோட்டல்.அதற்கு அடையாளம்அதில் மங்கிய ஒளியுள்ள ஹால். மூன்று தமிழ் பண்டிதர்கள்ஒரு மேஜையைச் சுற்றிலும் அமர்ந்துசர்வரை அழைத்துசிற்றுண்டி என்ன உண்டு என்று கேட்க,போண்டா உண்டு என்று சொல்ல,கொண்டுவா என்றார்கள்.கொண்டுவந்தான். ஒரு பண்டிதர் அதைப் பிட்டார்.பலகாரம் ஊசியிருக்கிறது என்றார்.அடுத்தவர் அதைப் பிட்டபோது,நூலாய் வருகிறது … Read More

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்?

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்? எங்கள் மதத்தின் கடவுள்களை பிசாசு என்று கொச்சைப் படுத்துகிறார்கள். எங்கள் மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள். அதினால் தான் நான் தாண்டவம் ஆடி இருக்கிரேன். அப்படி யாராவது இந்து மதத்தை இழிவு செய்தால் நான் … Read More

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீமான்?

எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீ”’””””””””””மான்? மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள். வெறி பிடித்து பித்து பிடித்த இவர் எந்த மதத்தை சொல்கிறார். பெயரின் படியேயும் நாம் அறிந்தபடியேயும் தமிழ் மண்ணின் மதங்களை தான் தாய் … Read More

கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள்

கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள் செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிரசங்கி 10:1) ஒரு கிரேக்க அறிஞர் சிறு பிள்ளைகளுக்கு ஞானமாக கற்று கொடுப்பதில் தேர்ந்தவர். தன் … Read More

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை அனைத்து மத வழிப்பாடு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை; என்ன செய்வது?

ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு : வழிபாட்டு தலங்களுக்கு தடை சென்னை : தமிழகத்தில் ஆக.23 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், … Read More

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் மர்ம நபர் பயங்கர தாக்குதல்… சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

சென்னை: சத்தியம் டிவி அலுவலகத்திற்குள் பட்டா கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கணினி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுங்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள சத்தியம் டிவி அலுவலகத்திற்கு இன்று மாலை சுமார் … Read More

யாருக்கு மேன்மை?

யாருக்கு மேன்மை? பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். – (யாத்திராகமம் 32:26). எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி வந்த மோசேயை தேவன் தம்மோடு தனித்திருக்கும்படி மலைமேல் அழைத்தார். மோசே மலையிலிருந்து இறங்கி … Read More

கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம்

கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 31:24) கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர். அவருடைய நேர அட்டவணையில் சீக்கிரம் என்றோ, தாமதமென்றோ அகராதி கிடையாது. குறித்த நேரத்தில் … Read More

அலங்கோலத்திலிருந்து அலங்காரம்

அலங்கோலத்திலிருந்து அலங்காரம் .அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். – (ஏசாயா 61:4)..ஸ்காட்லாந்து நாட்டின் வட பகுதியில் அத்தேசத்தின் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை ஒன்றுண்டு. … Read More

ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்

ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்: ✅ஆராதனைக்கு தடை வராதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் ✅ஒரு வேளை வெளியூருக்கு சென்றிருப்பீர்களானால் இன்று மாலையே வீடு திரும்பி விடுங்கள் ✅இரவு நேரத்தோடு ஜெபித்து விட்டு உறங்கச் செல்லுங்கள் ✅உடல்நலத்தை சீக்கிரத்தில் பாதிக்கக்கூடிய எந்த கடின ஆகாரத்தையும் … Read More

கண்ணீர் விடும் தாய்மார்களே!

சீரியலைக் கண்டு கண்ணீர் விடும் தாய்மார்களே!சிலுவைக் காட்சியைக் கண்டுகண்ணீர் விட மாட்டீர்களா? பட்டப்படிப்பு படிக்கபிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களே!பாடுகளை அனுபவித்தவரை அறிவிக்கபிள்ளைகளை அனுப்ப மாட்டீர்களா? இங்கிலீஷில் பிள்ளைகள் பேச வேண்டுமென ஆசைப்படும் பெற்றோர்களே!இயேசுவுக்காய் என் பிள்ளைகள் பேச வேண்டுமென ஆசைப்பட மாட்டீர்களா? உலகில் … Read More

ஏதென்ஸில் ஒரு அன்பின் சுவிசேஷம்

ஏதென்ஸில் ஒரு அன்பின் சுவிசேஷம் (Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) விளம்பர பலகை ஒன்று இருந்தது, அதில் “இயேசு தான் பதில்” என்ற மேற்கோளுடன் எழுதப்பட்டிருந்தது. அதற்கு பொதுச் சுவற்றில் யாரோ ஒருவர் “கேள்வி என்ன?” … Read More

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம்

ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More

இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?

நாம் ஒவ்வொருவரும் எதை அடித்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இவ்வுலக வாழ்வு விட்டு செல்ல வேண்டிய ஒன்று. நாம் தொடர்ந்து கவனிப்போம். A. பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை விட்டு சென்றார். நியாயப் பிரமாணம் மற்றும் சட்டங்கள் தலை … Read More

கிறிஸ்தவ பெற்றோரத்துவம்

கிறிஸ்தவ பெற்றோரத்துவம் பெற்றோர் என்பது ஒரு தெய்வீக ஆசீர்வாதம். வாலிப வயதின் கற்பு, பரிசுத்தம் காத்து, ஏற்ற காலத்தில் பொறுமையோடு காத்திருந்து தேவ திட்டத்தில் தேவ பிரசனத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமண உறவில் கர்த்தரால் அருளப்படும் ஒரு பதவி தான் இந்த தெய்வீக … Read More

யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா?

யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா? (Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்” (மத்தேயு 11:11) இது ஒரு … Read More

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?எழுப்புதல் என்கிற வார்த்தை இன்று பெந்தேகோஸ்தே வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் அதன் மெய்யான அர்த்தம் ஆதி நிலை திரும்புதல், முன் நிலை அடைதல், சரியான நிலை அடைதல், புது நிலை அடைதல், திரும்ப சரியாதல், முடங்கி … Read More

பரிசுத்த ஆவியினால்

1) நடத்தப்பட வேண்டும் – கலா 5:18 2) நிரப்பபட வேண்டும் – அப் 4:31 3) நிரம்பி ஜெபிக்க வேண்டும் – யூதா:20 4) கீழ்ப்படிய வேண்டும் – அப் 5:32 5) அக்கினியாக இருக்க வேண்டும் – அப் … Read More

பரிசுத்த வாழ்க்கை

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி. 12: 14) பரிசுத்தத்தின் அவசியம் 1. பரிசுத்தமே பரமனின் மாதிரி (1 பேதுரு 1:15,16)2. பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச. 4:3)3. பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச. 4:7)4. பரிசுத்த தேவனை தரிசிக்க வைக்கும் … Read More

அறநெறி சார்ந்த திருச்சபை கட்டளைகள்

கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. திருச்சபை ஒழுங்குகள் (Precepts of the church) என்பது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்காக திருச்சபை வழங்கியுள்ள ஐந்து … Read More

சீஷத்துவம் – முக்கிய அம்சங்கள்

சீஷத்துவம் குரு, ஆசிரியர், தத்துவஞானி, விஞ்ஞானி, எஜமான், ராஜா, அதிகாரி etc போன்ற மதிப்புக்கு உரிய நபர்களின் இருதய விருப்பம் அறிந்து அவர்களை போல செயல்படுபவர்கள் தான் இந்த சீஷத்துவ தன்மை உடையவராக இருப்பார்கள். குருவை போல சீஷன், ஆசிரியரை போன்று … Read More

இல்லறத்தில் சீஷத்துவம்

ஒரு புருஷனையும் அவனுடைய மனைவியையும் தேவன் படைத்ததின் நோக்கம் “தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படியே!” என மல்கியா 2:15 எடுத்துரைக்கிறது. இவ்வுலகில் யார் வேண்டுமானாலும் பிள்ளைகளை வளர்க்க முடியும்! ஆனால் இயேசுவின் சீஷன் மாத்திரமே “தேவ பக்தியுள்ள பிள்ளைகளை” வளர்க்க முடியும். இதற்காக, … Read More

குருவைப் பின்பற்ற, சிலுவையே ஆதாரம்! – சகரியா பூணன்

இயேசுவின் சிநேகத்தில் “பிதாவே” எப்போதும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்! நாமும்கூட, இயேசுவைப்போலவே பிதாவிடம் “அதே மனப்பான்மையோடு” நேசம் கொண்டிட இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தவுடன், பேதுருவை சபையின் மேய்ப்பனாய் நியமனம் செய்வதற்கு முன்பாக, அவன் இந்த பூமியிலுள்ள எதைக் காட்டிலும் தன்னை … Read More

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் – அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த … Read More

பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்; ஜோசப் கல்லூரி செயலாளர் வலியுறுத்தல்

பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும், இல்லையேல் மாணவர்கள் கல்வியின் மேல் நம்பிக்கை இழக்க நேரிடும் திருநாவலூர் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி, கமலா கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் சென்னை மகதாலனே பெண்கள் மேல்நிலை பள்ளியின் தாளாளர் டாக்டர் … Read More

பனிப்புயலின் கொடுமைகளை தன் முதுகில் ஏற்று இளம் தலைமுறையை காப்பாற்றும் வியத்தகு உயிரினம்

பனிப்பிரதேசத்தில் வாழும் பென்குயின் பறவைகள், ஆளையே கொள்ளக்கூடிய, கொடிய பனிப் புயல் வீசும் காலங்களில், இன்னும் வளராத தங்கள் அடுத்த தலைமுறையை காப்பாற்றுவதற்கு, குழுவாக ஒரு காரியம் செய்கின்றன. இளம் தலைமுறை பென்குயின்கள் நடுவே இருக்க, பெரிய பென்குயின்கள் தங்கள் முதுகை … Read More

ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது?

கேள்வி : சபை கூடுகையில் நேரத்தின் அவசியத்தை பற்றி தெளிவு படுத்துக.. ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது பதில் : சபை கூடுகைக்கு தாமதமாக வருவது – 100% முழுக்க முழுக்க அலட்சியமே. … Read More

கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். விளக்கவும்

கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். 1கொரி 11:30 – விளக்கவும் பதில்கர்த்தருடைய பந்தியின் நோக்கம் அறியாமல் பங்கெடுப்பவர்களின் பலனை இந்த வசனம் மிகத்தெளிவாக பிரதிபலிக்கிறது. கர்த்தருடைய பந்தி எதற்காக?கர்த்தருடைய மரணத்தை நினைவுகூறுவதற்காக. லூக்கா … Read More

சாதாரண மனிதர்களின் பாராட்டை எதிர்பார்த்து சோர்ந்து போகாதே

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அலுவலகமோ எந்த விசேஷமும் இல்லாதது போல தன் வேலையுண்டு , தானுண்டு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. Staff notice board கூடப் பழைய செய்திகளை மட்டும் அறிவித்துக் கொண்டு வெறுமையாய்க் காணப்பட்டது. ஜட்சனுக்கு துக்கம் தொண்டையை … Read More

தமிழ் கிறிஸ்தவ இசை உலகின் மாமேதை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கிறிஸ்தவ இசைக்கு முழுமையாக தனது பங்களிப்பை அளித்த அகஸ்டின் மாஸ்டர் இன்று மாலை ( 30-05-2021 @ 6.30 PM Due to cardio respioratry arrest. ) கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். டெலிவரன்ஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற … Read More

முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது

முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது 1) முதியோரை கண்டால் எழுந்து நிற்க வேண்டும் – லேவி 19:32 2) முதியோரை கனம் பண்ண வேண்டும் – லேவி 19:23 3) முதியோர் பேச அனுமதிக்க வேண்டும் – யோபு 32:7 … Read More

தேவன் உங்களுக்கு வெளிப்படுகிறாரா?

தேவன் உங்களுக்கு வெளிப்படுகிறாரா? வெளிப்பாடு – (REVELATION) என்றால், தேவன்1 கொரி 2:10 தம்மைப்பற்றி ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது ஆகும். தேவன் தம்முடைய சுபாவம், இரட்சிப்பைக் குறித்த தமது திட்டம் ஆகியவற்றை மனுஷருக்கு பல விதங்களில் வெளிப்படுத்துகிறார். தேவன் ஆவியாக இருக்கிறார். அவர் … Read More

ஆலயமும், உபதேசமும்!

ஆலயமும், உபதேசமும்! “அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார்” (லூக். 21:37). கர்த்தருடைய ஆலயத்திற்குச் செல்லும்போது உங்களுக்குக் கிடைக்கிற ஒரு பெரிய ஆசீர்வாதம் கர்த்தருடைய போதனைகளாகும். ஒரு மனுஷன் ஆவிக்குரிய ஜீவியத்திலே நிலைத்திருக்க, அவனுக்குப் போதனைகள் அவசியம். அநேகர் போதனை … Read More

சிறுகதை : நல்லதை கற்றுக்கொடு, நல்லதை கற்றுக்கொள்

சிறுகதை : நல்லதை கற்றுக்கொடு, நல்லதை கற்றுக்கொள் இன்று அதிகாரியாக உட்கார்ந்திருந்த மகேஷ், வரிசையாக நின்று கொண்டிருந்த நபர்களின் மனுக்களை வாங்கி அவைகளை பரீசிலிக்கவும், அவைகளில் நிறைவேற்ற முடிந்தவற்றை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருந்தவனின் கண்களில் பின் வரிசையில் நின்ற தன் … Read More

பேழையின் வேலை ஒரு பக்கம்

பேழையின் வேலை ஒரு பக்கம், அழிவின் வேளையை பற்றிய எச்சரிப்பின் போதனைகள் ஒரு பக்கம், இப்படியே தொண்ணுற்றொன்பது வருடங்கள் தன் விசுவாசத்திலும் போதனைகளிலும் எந்த மாற்றமும் பின்மாற்றமும் இல்லாமல் உறுதியாக நின்றார் நோவா. குமாரன் வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் ஆயத்தப்படுத்துங்கள் என்ற எச்சரிப்பின் … Read More

மனித அவயங்கள்

அனுதினமும் நாம் செய்ய வேண்டிய விசுவாச அறிக்கை! 1. தலை:கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம் (சங்23:5). 2. முகம்:கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம் (எண்6:25). 3. நெற்றி:கர்த்தர் என் நெற்றியில் அவருடைய … Read More

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை

” நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை “. யோசுவா 1:5  மோசே தனக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும்படி யோசுவாவை நியமித்தார். யோசுவா வயதில் இளையவன், மோசேயைபோல அனுபவம் பெற்றவனல்ல வழிநடத்தப்பட வேண்டிய மக்களோ முரட்டாட்டமுள்ள … Read More

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில்

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில் தவறில்லை. ஏனெனில் காலம் காலமாக தடுப்பு மருந்துகள் ஒவ்வொரு பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த உலகத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது தமிழ் கலாச்சாரத்திலும் மூலிகை மருந்துகளால் ஆனா கசாயம் தடுப்பு மருந்தாக … Read More

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு!

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு! “நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு” (எசேக். 38:7). ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்கும், ஆயத்தமாயிருப்பதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! ஆயத்தப்படுவதற்கு ஏற்கெனவே ஆண்டவர் ஏராளமான நேரத்தையும், காலத்தையும் கொடுத்துவிட்டார். நீங்கள் தீவட்டிகளை … Read More

பிரசங்க குறிப்பு: ஆவியானவர்

கர்த்தருடைய ஆவியானவர் என்னை கொண்டு பேசினார். அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. 2 சாமு : 23 : 2 இந்த குறிப்பில் ஆவியானவருடைய கிரியைகளைக் குறித்தும் ஆவியானவரின் செயல்பாடுகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம். 1. ஆவியானவர் அவர் ஞானத்தின் … Read More

முதியோருக்கு செய்யக் கூடாதது

முதியோருக்கு செய்யக் கூடாதது 1) முதியோரை கடிந்து கொள்ளக்கூடாது (திட்ட கூடாது) – 1 தீமோ 5:1 2) முதியோரை அசட்டை பண்ண கூடாது – நீதி 23:22 3) முதியோருக்கு இடும்பு செய்யக் கூடாது – ஏசா 3:5 4) … Read More

பிரசங்க குறிப்பு: பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்டவர்கள்

பிரசங்க குறிப்பு: பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்டவர்கள் அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்த பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து : 3 : 7. அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார். நீ அவர்களோடே கூடத் … Read More

பாம்பை போல புத்திசாலி & புறாவைப் போல அப்பாவி

பாம்பை போல புத்திசாலி & புறாவைப் போல அப்பாவி “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன், ஆகையால், சர்ப்பங்களைப்போலவினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” (மத்தேயு 10:16). இந்த வசனத்தின் மூன்று கூறுகள்: ஒரு ஆணை, ஒரு ஆபத்து மற்றும் … Read More

விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது?

ஊழியர்களெல்லாரும் ஓடி ஔிந்துகொண்டால் விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது? விசுவாசிகள் சுகமாய் இருக்கும்போது அவர்களிடம் சென்று காணிக்கை வாங்கினவர்கள், இன்று நெருக்கடியான நேரத்தில் அவர்கள் அழைக்கும்போது ஓடி ஔிந்துகொள்வது சரியா? இந்த கேள்வியை நிதானமாக ஆராயவேண்டியது அவசியம். பொருளாதார தேவையுள்ள … Read More

வேதாகமத்தை வாசிப்பதின்மேலுள்ள ஆர்வமின்மையை மேற்கொள்வது எப்படி?

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி..” 2 கொரிந்தியர் 2:14 How to deal with apathy over bible reading ?வேதாகமத்தை வாசிப்பதின்மேலுள்ள ஆர்வமின்மையை மேற்கொள்வது எப்படி? “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்”. … Read More

கொரோனா கிருமி பரவுவது எப்படி?

கொரோனா கிருமி பரவுவது எப்படி? ➡️ மூச்சு காற்று வழியாக:கிருமி தொற்று உள்ளவர் முகக்கவசம் இல்லாமல் இருக்கும் போது அவர் விடும் மூச்சு காற்றில் இருக்கும் கிருமிகள் 1 மீட்டர் அருகில் இருப்பவரை தொற்றி கொள்கிறது ➡️ இருமல் தும்மல் வழியாக:கிருமி … Read More

GRACE Good News அல்ஃபா, ஒமேகா-ன்னா என்ன சார் அர்த்தம்?

GRACE GoodNews அல்ஃபா, ஒமேகா-ன்னா என்ன சார் அர்த்தம்? “சமீபத்துல ஏதாவது பொருள் வாங்குனீங்களா?”“என்ன சார், நான் ஒன்னு கேட்டா, நீங்க ஒன்னக் கேக்குறீங்களே! பரவாயில்ல, குளியல் சோப் வாங்கினேன் சார்!”“அதுல மேனுபேக்சரிங் டேட், அதாவது அந்த சோப் உற்பத்தி செய்யப்பட்ட … Read More

கர்த்தரை தேடும் வழிகள்

1) ஜெபத்தின் முலம் தேடலாம் – சகரியா 8:21,22 2) வேத வசனத்தை வாசிப்பதன் முலம் தேடலாம் – ஏசா 34:16 3) கர்த்தரை துதிப்பதன் முலம் தேடலாம் – சங் 22:26 4) உபவாசம் முலம் தேடலாம் – 2 … Read More

எதை தேட வேண்டும்?

1) கர்த்தரை – ஆமோஸ் 5:4,62) நன்மையை – ஆமோஸ் 5:143) மகிமையை – ரோ 2:74) கனத்தை – ரோ 2:75) அழியாமையை – ரோ 2:76) வியாதியில் கர்த்தரை – 2 நாளா 16:27) தேவனாலே மாத்திரம் வருகிற … Read More

சிலந்தி பூச்சுகளுக்கு பெரும்பாலும் 8 கண்கள்

தங்கள் கால்களின் மூலம் ருசி அறிகின்றன, நம்மால் பார்க்க முடியாத புறஊதா கதிர்களையும் பார்க்கின்றன. இந்த சின்னஞ்சிறு உயிரனத்தை கர்த்தர் எவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து இருக்கிறார். கர்த்தருடைய தேவத்துவம் மற்றும் நித்திய வல்லமை அவருடைய படைப்புக்கள் மூலம் அறியலாம் என பவுல் … Read More

இரண்டு விருட்சங்கள்

தியான வசனம் ஆதி 2 : 9 தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும்,நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தையும்முளைக்கப் பண்ணினார் இரண்டு விருட்சங்கள் நன்மை தீமை அறியத் தக்க விருட்சம் ஜீவ விருட்சம் ஆதாமும் ஏவாளும்…….நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் … Read More

வேதத்தின் மகத்துவமும் சிலந்தி பூச்சியும்

பார்வை திறனை மிக குறைவாகவே பயன்படுத்தும் சிலந்தி பூச்சுகளுக்கு பெரும்பாலும் 8 கண்கள் இருக்கும். அவற்றில் சிலவற்றை பார்ப்பதற்கும், சிலவற்றை தூரத்தை அளக்கவும், இரையின் நகர்வுகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றன தங்கள் கால்களின் மூலம் ருசி அறிகின்றன, நம்மால் பார்க்க முடியாத … Read More

இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து

இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து ( தீமோத்தேயு & தீத்துவின் நிருபங்களிலிருந்து ) தேவனை விசுவாசித்து வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:14 தேவனுடைய ஆலோசனையை கேட்டு வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:9 தேவனுடைய வசனத்தின்படி வாழ்வது ஆரோக்கியமானது. 1 தீமோ 6:3 … Read More

மரணம்! தினமும் மரணம்

மரணம்! தினமும் மரணம் இன்று ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பின உடனே ஏதாவது ஒரு மரண செய்தி கேட்க நேருடுகிறது. அந்த செய்திகள் தவிர்க்க கூட முடியாததாக மாறி விட்டது. துக்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், rip என்று பதிவு இட்டு … Read More

கிறிஸ்தவம் மாய்மாலமே

“கிறிஸ்தவ மாய்மாலமே…”“நீ முதலில் உன்னை திருத்திக்கொள்…”“பின்னர் கர்த்தர் தேசத்திற்கு ஷேமத்தை கட்டளையிடுவார்…” சாட்சியாய் வாழாதவன் தேசத்திற்காய் அழுகிறான் பொய் உதடுகள் திறப்பில் நிற்கிறது… பெற்றோரை அசட்டை செய்யும் பிள்ளை ஆலயத்தில் இசைக்கிறது… குறுந்தாடி வைத்திருப்பதேபோதகர் என்பதற்கு முழு அடையாளம்… இச்சையில் விழுந்து … Read More

வேதத்தின் மகத்துவமும் சிலந்தி பூச்சியும்

பார்வை திறனை மிக குறைவாகவே பயன்படுத்தும் சிலந்தி பூச்சுகளுக்கு பெரும்பாலும் 8 கண்கள் இருக்கும். அவற்றில் சிலவற்றை பார்ப்பதற்கும், சிலவற்றை தூரத்தை அளக்கவும், இரையின் நகர்வுகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றன தங்கள் கால்களின் மூலம் ருசி அறிகின்றன, நம்மால் பார்க்க முடியாத … Read More

கொரோனாவிற்கான ஒரு பரமண்டல ஜெபம்

கொரோனா ஜெபம் பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே இந்த கொள்ளை நோயின் நிமித்தம் உமது நாமத்தை தூசிக்கிறவர்கள் மற்றும் வீணாக வழங்குபவர்கள் மத்தியில் மற்றும் எல்லார் மத்தியிலும் உமது நாமம் பரிசுத்தப் படுவதாக! இந்த கொள்ளை நோய் வராமல் இருக்க அப்படி … Read More

நோகாமல் நொங்கு சாப்பிடுவது தவறு

ஊழியர்கள் மற்றும் தேவப்பிள்ளைகளின் கனிவான கவனத்திற்கு… மற்ற போதகர்களுக்கு, அல்லது தேவப்பிள்ளைகளுக்கு, அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவன் அவர்களுக்கு கொடுத்த ஜெப பதிவுகள், நல்ல கருத்துக்கள், பாடல்கள், வீடியோக்கள், இன்னும் பல காரியங்கள் உண்டு ….. மேலே சொல்லப்பட்டவைகளில் அவர்கள் பெயர், … Read More

பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்

WCF DD (World Christian Fellowship Daily Devotions) லூக்கா 1:52 ” பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.” 1) மரியாள் தன்னுடைய நிலையிலிருந்து பார்த்து சொல்லுகிறாள், அவள் ராஜாவினுடைய வம்சமும் இல்லை, நான் ஒன்றும் இல்லை, என்னை ஆண்டவர் … Read More

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.  ஏசாயா 9:2

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.  ஏசாயா 9:2 1960 களின் நடுப்பகுதியில், மனித ஆன்மாவில் இருளின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் இரண்டு பேர் பங்கேற்றனர். அவர்கள் தனித்தனி குகைகளுக்குள் நுழைந்தனர், அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் உணவு மற்றும் தூக்க … Read More

ஆண்டவரே ஏன் இப்படி? Why Lord?

ஆண்டவரே ஏன் இப்படி?Why Lord? “என்னை ஏன் பெலவீனப் படுத்தி விட்டீர்?“நீ என் பெலத்தைச் சார்ந்து வாழப் பழகிக் கொள்வதற்காக”.. “எனக்கு ஆதரவானவர்களை ஏன் அப்புறப்படுத்தினீர்?”” நிலையற்ற மனிதர்களை சார்ந்து வாழ்வது சரியல்ல என்பதால்.. “ குழப்பமான சூழ்நிலைகளை ஏன் எனக்கு … Read More

தேவ பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்த காலதாமதங்கள்

தேவ பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்த காலதாமதங்கள்—————————————————–1) ஈசாக்கு பிறப்பதற்கு ஏற்பட்ட தாமதம் ஆபிரகாம் முதிர் வயதாயிருக்கையில் சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறிந்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனை பெற்றாள் (ஆதி 21:1,2) ஆபிரகாமுக்கு 75 வயதில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் 25 ஆண்டுகள் … Read More

அன்பே பெரியது !

அன்பே பெரியது! “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி.13:13). நிலைத்திருக்கிறதில் நிலைத்திருக்க வேண்டியது உங்களுடைய கடமை. விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்பவைகள் ஒரு விசுவாசியினுடைய உள்ளத்திலே எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும். விசுவாசம் என்றால் … Read More

யாருக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது

1) குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது. இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவர் வயது 30 (லூக் 3:21,22,23) 2) மனந்திரும்பாதவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது – அப்போ 2:38 3) பாவம் மன்னிக்கபடாதவனுக்கு – மத் 3:6

என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன்

அவிசுவாசமான வார்த்தைகளை இனி நான் பேச மாட்டேன்.. அப்படி பேசினால் நான், “என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன்” (யோபு 40:4) 1. இனி ஒரு போதும் “இல்லை” என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி … Read More

இந்தியாவில் வளமான ஒரு புரட்சி வெடிக்கட்டும்

இந்தியாவில் கீழ்கண்ட காரியங்களில் புரட்சி வெடிக்கவில்லை எனில் இந்தியா மீண்டும் ஒரு அடிமைத்தனத்தில், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுக்களிடத்தில் இந்தியா அடமானம் வைக்கப்பட்டு, பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மிரட்டல்கள், கொலைகள் என்று ஒவ்வொரு நாளும் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டு விடும். எனவே … Read More

நன்மையால் முடி சூட்டுகிறீர்

பிரசங்க குறிப்பு நன்மையால் முடி சூட்டுகிறீர். வருஷத்தை உம்முடைய நன்மையால் முடி சூட்டுகிறீர். உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.சங் : 65 : 11 இந்தக் குறிப்பில் நன்மையால் முடி சூட்டுகிறீர் என்ற வார்த்தையை வைத்து நாம் சிந்திக்கலாம். அவர் நன்மை … Read More

தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் … Read More

ஆவி ஆவி என்று கேலி செய்தவர்களே.. இதை கொஞ்சம் வாசிக்க

ஆவி ஆவி என்று கிண்டலடித்தவர்கள் இன்று ஆவி பிடிக்க சொல்கிறார்கள். இந்த ஆவிக்கே குணமாக்கும் சக்தி இருந்தால் பரிசுத்த ஆவிக்கு அந்த சக்தி இல்லையோ? பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வந்தால் நீங்கள் பெலனைடைவீர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை! செலின்

தலைவர்களுக்கு வேதத்திலிருந்து சில ஆலோசனைகள்

சிறு தியானம் (For Leaders) “அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்”. (2இராஜா 2:12) எலியாவைக் குறித்து எலிசா புலம்பிய வார்த்தைகள் இது. எலியா இஸ்ரவேலுக்கு “இரதமும் குதிரைவீரருமாய்” இருந்தான் … Read More

பயப்பட வேண்டாம், சோர்ந்து போக வேண்டாம்.

தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார். (சங் 54:4) என்ற வேத வார்த்தையின்படி எங்களுக்காய் ஜெபிக்கிற எங்களை தாங்குகிற,ஆதரிக்கின்ற உங்கள் ஆத்துமாவுக்கும் தேவன் சமயத்திற்கேற்ற நல்ல சகாயராய் கூட இருந்து எல்லா தீமைகளுக்கும்,வாதைகளுக்கும் விலக்கி உங்களையும்,உங்கள் குடும்பங்களையும் … Read More

சிறுகதை: நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம்

சிறுகதை : நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம் பயணிகள் கப்பல் ஒன்று நடுக்கடலில் புயலில் சிக்கியது, எதிர்த்துப் போராடியும் முடியாமல் இறுதியில் புயலுக்கு சரணடைந்து அது அழைத்து சென்ற பாதையில் பயணம் செய்து முகவரி அறியாத தீவில் கரை தட்டி தரை சாய்ந்தது. … Read More

பாதத்தைக் காணிக்கைப் பெட்டியாக்கிய சபையார் வித்யா’வின் பார்வை

காணிக்கைப்பெட்டியில்லாத சபை எனவே, அந்த சபையார்அப்போஸ்தலருடையபாதத்தையே காணிக்கைப்பெட்டியாக்கிவிட்டார்கள் பாதம் ஒன்றே போதும்! விழுந்து வணங்குவதற்கல்லவிற்றத்தைக் கொண்டுவந்துபாதத்தில் வைத்துவிடுவதற்கு!(அப்போஸ்தலர் 4:35,37 / 5:3) இன்றையகாணிக்கைகளும்தசமபாகங்களும்  சில இடங்களில்பதிவேடுகளில்இடம்பிடிக்கின்றன இன்னும் சிலகாணிக்கைகள்வங்கிகளில் வட்டிக்காகவரிசையில் காத்துக்கிடக்கின்றன அன்றைக்கு, அக்கவுண்ட் நோட்டு இல்லைகாணிக்கை,  கைவீசிக்கொண்டுவங்கி வாசலுக்குச்செல்லவில்லை காசுக்காரர் வசம்சிக்கிக்கொள்ளவுமில்லை  கால் … Read More

தேவையற்ற பேச்சினால் ஏற்படும் விளைவுகள்

1) ஆகாத சம்பாஷணைகள் → நல்லொழுக்கத்தை கெடுக்கும் – 1 கொரி 15-33 2) சொற்களின் மிகுதியால்→ பாவம் – நீதி 10-19 3) கடுஞ் சொற்கள் → கோபத்தை உண்டாக்கும் – நீதி 15-1 4) வாயின் வார்த்தை → … Read More

சிறுகதை – அவனும் தெய்வமானான்

சிறுகதை : அவனும் தெய்வமானான் சுரேஷ் ஏழைச்சிறுவனாய் இருந்தபடியால், அறிவை நிரப்ப புத்தகம் சுமந்து பள்ளிக்குச் செல்லும் வயதில், காட்டிற்கு சென்று விறகு சுமந்து வயிறை நிரப்புவதே அவன் வாழ்வாகிவிட்டது. தாயும் மகனுமாய் காட்டிற்கு செல்லுதலும், வீட்டிற்கு வருதலும் அன்றாட நிலை, … Read More

இன்று நான் ஒரு யூதனை உன்னிடத்திற்கு அனுப்ப போகிறேன்

ஹாலந்து தேசத்தில் ஒரு ஜெப வீரன் ” ஆண்டவரே, ஒரு யூதனையாகிலும் நான் இரட்சிப்பண்டை வழி நடத்தும் படி எனக்கு கிருபை செய்யும்!!!!என ஜெபித்துக் கொண்டே இருந்தார். பல வருடங்கள் ஆனது. ஒரு யூதனையும் அவர் சந்திக்கவேயில்லை ஆனாலும் சோர்ந்து போகாமல் … Read More

நிறைவான சந்தோஷம் !

“கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” (யோவான் 16:24). கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் மிகவும் உண்மையானவை. நீங்கள் கேட்கும்போது அவர் நிறைவான சந்தோஷத்தைத் தருவேன் என்று வாக்களிக்கிறார். கர்த்தரிடம் எப்படிக் கேட்பது? யாக்கோபு போராடிக் கேட்டார். நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய … Read More

தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்!

தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்! 1. அப்போஸ்தலர் – Luk 6:13 / Eph 4:11 / Rev 18:20 2. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் Php 1:1 / Jude 1:1 *3.* ? *இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலன்* — _Tit 1:1_ … Read More

பரலோகம் பற்றிய வெளிப்பாடு

1. பரலோகம் இந்த வானுலகுற்குள் (அண்டம் – பிரபஞ்சத்தில்) இல்லை. இயேசு கிறிஸ்து தேவனால் வானிற்கு உயர்த்தப்படுகிறார்.அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு,  அப்போஸ்தலர் 2:33 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.  (எபேசியர் 4:10) வானங்களுக்கு மேலாக … Read More

ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஏன் அத்தனை துல்லியமான விவரங்களை தேவன் கொடுத்தார்?

ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஏன் அத்தனை துல்லியமான விவரங்களை தேவன் கொடுத்தார்? “… உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.” – எபிரெயர் 8:5. வனாந்தரத்தில் ஒரு ஆசாரிப்புக்கூடாரம் கட்டும்படி தேவன் ஜனங்களுக்குக் … Read More

நீங்கள் இரட்சிக்கப்படும் போது என்ன நடக்கும்?

நீங்கள் இரட்சிக்கப்படும் போது என்ன நடக்கும்?நீங்கள் அவருடைய பிள்ளைகள் (யோவான் 1:12) நீங்கள் மீட்கப்பட்டீர்கள், மறுபடியும் பிறப்பது (யோவான் 3) நீங்கள் ஒரு புதிய படைப்பு(2 கொரிந்தியர் 5:17) நீங்கள் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டீர்கள்.(எபேசியர் 1: 6) நீங்கள் நித்திய (ஜீவன்) வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.(யோவான் … Read More

பிறரது விழுகையில் சந்தோசம் வேண்டாம்

ஒருவர் உயரத்தில் இருக்கும் போது விழுந்து விட எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படியே விழுந்தவரும் எழுந்திருக்க அவ்வளவு வாய்ப்பு உண்டு என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். விழுந்தவன் எழுந்து இருக்கிறது இல்லையோ? என்று கர்த்தர் கேட்கிறார். ஏனெனில் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்து … Read More

கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்து ஜீவனை கொடுத்ததினால் அன்பு என்ன என்று அறிந்து இருக்கிறோம். அவரே அன்பின் ஆரம்பம். அன்பின் காரணரும் அவரே. கொலே 1:13, I யோவான் 3:16, யோவான் 3:16, II Cor 13:11, I Cor 16:24 அன்பு என்றால் … Read More

ஆபத்து நேரங்களில் கூட இருக்கும் தேவன்

சங்கீதம் 91:15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். 1. நாம் சீர்ப்பட ஒப்புக் கொள்ளும் பொழுது அவர் கூட இருப்பார் 2 இராஜாக்கள் 18:6,7. அவன் கர்த்தரைவிட்டுப் … Read More

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து வேத வாக்கியங்களில் சொல்லப்பட்டப்படி. அவர் தாம் சொன்னப்படி ரத்தம் சிந்தி பிராய சித்த பலியாக மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம். அவரது நாமத்தின் மூலம் நடந்த அற்புதங்கள் அடையாளங்களின் படி. அவரை குறித்து அப்போஸ்தலர்கள் அறிவித்த சுவிசேஷத்தின் படி … Read More

கல்லறைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள்

கல்லறைக்கு இடம் இல்லாமல்தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள் முக்கியமான ஒரு விஷயத்தை எழுதுகிறேன் தயவுசெய்து படியுங்கள். அதாவது RC, CSI,CMS, லுத்தரன், மெத்தடிஸ்ட், இரட்சண்ய சேனை இப்படி மெயின் லைன் திருச்சபைகளுக்கு சொந்தமாக ஏக்கர் … Read More

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு கிறிஸ்துவில் பிரியமான ஊழியர்களே, மறுபடியும் இந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலில் விசுவாச வைராக்கியத்தோடு செயல்படும் நாம் கொஞ்சம் ஞானத்தோடும் செயல்பட வேண்டி இந்த பதிவு ஏனெனில் அநேக போதகர்கள் … Read More

மனச்சோர்வுகளை மேற்கொள்ள மிக சிறந்த ஆலோசனைகள்

இன்றைய நாளுக்கான வேத தியானம் மனச்சோர்வுகளை மேற்கொள் சங்கீதம் 42:5“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்”. மனச்சோர்வின் அறிகுறிகள் ▪️மிகுந்த கவலை மற்றும் … Read More

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்

கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே.அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும்.ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும். கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை … Read More

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா – பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 26, 11:36 AM சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு எதிரே புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு கட்டப்பட்ட … Read More

கிளை சபைகளின் இடறல்கள் !!!

திருச்சபைகள் ஆயிரங்களாக பெருகட்டும் என்பது தான் எனது இதயம் கனிந்த விருப்பமும் ஜெபங்களும் ஆகும். ஒரு மரத்தில் கிளைகள் இருக்க வேண்டும் அது தவறல்ல ஆனால் அவைகள் இடறலுக்கு ஏதுவாக இருக்குமென்றால் வெட்டப்பட வேண்டும் என்பது நியதி. பல திருச்சபைகள் மற்றும் … Read More

Business mind or souls mind

ஊழியம் இல்லைஊழியம் வளரவே இல்லை என்றுநொண்டி சாக்கு சொல்லுபவர்களே.. உங்களுக்கு நான் ஒன்று சொல்லட்டும்.. அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திற்கு ஊழியம் செய்ய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரில் செல்கிறார். ஆதரிக்க ஆள் இல்லை செலவு செய்ய பணமும் இல்லை என்ன … Read More

ஒரு ஊழியரின் சிந்திக்கத்தக்க நேர்காணல்

ஒரு ஊழியரின் சிந்திக்கத்தக்க நேர்காணல் கேள்வி: நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒரு காரியம் என்றால் என்ன? பதில்: என்னையும் கர்த்தர் இந்த ஊழியத்திர்க்கு அழைத்து தெரிந்து எடுத்தாரே என்று நினைக்கையில் இன்னும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. கேள்வி: நீங்கள் வருந்திகொண்டு இருக்கும் … Read More

மனிதனை கெடுக்கும் பொல்லாத ஆவிகளின் செயல்கள்

மனிதனை கெடுக்கும் பொல்லாத ஆவிகளின் செயல்கள் (இவைகளெல்லாம் மனிதனால் தானே உண்டாவதல்ல என அறிந்துக் கொள்ளுங்கள் – ஆனால் மனிதனால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக்கொள்ள செய்ய முடியும்.) பொல்லாத ஆவிகளின் செயல்கள்: 1) தூண்டிவிடுதல் (முதல் வேலை இதுதான், இது மனிதனை பயப்படுத்துதல், … Read More

செழிப்பாக்கும் நதி !

செழிப்பாக்கும் நதி ! “தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று” (ஆதி. 2:10). தேவன் மனிதனுக்காக இந்த உலகத்தை உண்டாக்கினார். உலகத்திலே ஒரு ஏதேனை வைத்தார். ஏதேனுக்குள் ஒரு அழகான தோட்டமும் … Read More

சிலுவையாகிய ஏணி!

சிலுவையாகிய ஏணி! “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்” (யோவான் 1:51). யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியில் தேவதூதர்கள்தான் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் இருந்தார்களே தவிர, எந்த மனுஷனும் அதிலே ஏறினதாகக் காணோம். “பாவம்” என்பது மனுஷனுக்கும் … Read More

கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா?

கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா? சோதிக்கிறவன் எவனும் தான் தேவனால் சோதிக்கப்படுகிரான் என்று சொல்லாதிருப்பானாக? அப்படியென்றால் சோதனையை எப்படி எடுத்துக் கொள்வது? சோதனை நேர்மறை மற்றும் எதிர்மறை சொற்களால் வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கபட்டார் என்றும், ஆபிரகாமை … Read More

நம்மை கட்டுப்படுத்தும் நான்கு பிரமாணங்கள்

மாம்சப் பிரமாணம் இந்த பிரமாணத்தின் கிரியை வெளியரங்கமாக இருக்கிறது. பகை, பொறாமை, சண்டை, இச்சை etc போன்றவை. இவைகளால் தூண்டப்பட்டு இந்த கிரியைகள் பெலன் கொண்டு மரணத்தை பிறப்பிக்கும். நியாயப் பிரமாணம் இது யார் நல்லவன், யார் நீதி உள்ளவன், யார், … Read More

பைபிள் ஞான புத்தகம் என்று சந்தேகிப்பவரா நீங்கள்.. உங்களுக்கு தான் இந்த பதிவு

பைபிள் ஞான புத்தகம் என்று சந்தேகிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்! தேவனின் படைப்பிலிருந்து சில காரியங்களைப் பார்ப்போம். தேவன் மீன்களை உருவாக்க விரும்பியபோது , ​​அவர் கடலுடன் பேசினார் கடவுள் மரங்களை உருவாக்க விரும்பியபோது , ​​ அவர் பூமியுடன் பேசினார் . … Read More

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?எங்களால் முடிந்ததை 7 நாளுக்குள் அனுப்ப ஜெபத்துடன் முயற்சிக்கிறோம். வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.(ஆனாலும், அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டும்.3 மாதத்திற்குள் கொடுத்து முடிக்க முடிய வேண்டிய அளவு மட்டும் விண்ணப்பியுங்கள்.) (தயவுசெய்து உங்கள் குருப்பில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் forward … Read More

காண்கின்ற தேவன்

எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். – (கொலோசேயர் 3:24). குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. அதிக சம்பளம் வழங்கினாலும் அதற்கேற்ப நேர்மையாக யாரும் உழைப்பதில்லை என்பது … Read More

யோபு ஒரு நல்ல கணவர் – குடும்பங்களுக்கான ஆலோசனை

சிறு தியானம் (for family) “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (யோபு 2:9) யோபுவின் ஏற்ற துணையாம் அவனுடைய மனைவி, அவனைப் பார்த்து சொன்ன வார்த்தைதான் இது. வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், உன்னோடே இருப்பேன் என்று சொல்லித்தான் இருவரும் திருமண … Read More

வேதவாக்கியம் அது இன்பமானது!

வேதவாக்கியம் அதுஇன்பமானது!வேதவாக்கியம் அதுமதுரமானது!அனுதினமும் அதை நீயும்படித்து பாரு !அடைந்திடுவாய் சந்தோஷம்வாழ்வில் அன்று! வாதைகள் அணுகா வண்ணம்விலக்கிக் காத்திடும்!பேதைகள் ஞானிகளாய்உயர்த்திக் காட்டும்!சோதனைகள் தாங்கிடபெலன் தந்திடும்!சாதனைகள் புரிந்திடவேதுணை வந்திடும்! வாலிபர்கள் இடறிடாமல்பாதை காட்டிடும் !கன்னியர்கள் விலகிடாமல்காவல் காத்திடும்!சிறுவர்க்குக் கதைகள் வழிஞானம் போதிக்கும் !முதியவருக்கு இளைப்பாறஉதவி … Read More

ஆவிக்குரிய வாழ்வு விரக்தியின் விளிம்பில் போகிறதா?

ஆவிக்குரிய வாழ்வில் ஏமாற்றம், சலிப்பு, engery விரயம், போன்றவற்றால் நிரம்பி கிறிஸ்துவின் வளர்ச்சி மற்றும் கிறிஸ்துவின் வல்லமையின் பரிபூரனத்தின் வழியில் முன்னேற முடியாமல் இருக்கிறோம் என்றால், அதற்கு உரிய காரணிகளை தொடர்ந்து வாசித்து சரி செய்ய கர்த்தர் கிருபை தருவாராக! 1. … Read More

எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது? – பாகம் 2

Every decision that we take determines our future and every future is determined on the basis of every actions that we do of our resolutions. நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் தான் … Read More

போதகர் முன்னிலையில் விசுவாசிகள் உறுதிமொழி | வைரல் வீடியோ | ஓட்டுக்கு பணம் Say NO | TCN Media

இதுவரை இல்லாத அளவில் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையே தேர்தல் பற்றிய சமூக விளிப்புணர்வு சற்று அதிகமாக இந்தமுறை ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வெளியான ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை கிறிஸ்தவர்கள் உறுதிமொழி என்ற வீடியோவின் எதிரொலியாக பல திருச்சபைகளில் இந்த உறுதிமொழி செய்யப்பட்டது. இந்த வகையில் தற்போது … Read More

பைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்…

பைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்… 1. குடும்பக் கரிசனைக்கு … மிரியாம் (யாத் 2:7) 2. சமுதாயச் சேவைக்கு… தெபோராள் ( நியா5:7) 3. ஜெபத்தில் உறுதிக்கு.. அன்னாள் (1சாமு1:27) 4. கீழ்ப்படியாமைக்கு.. ஏலியின் பிள்ளைகள் (1சாமு2:12) 5. … Read More

பிரசங்க குறிப்பு: ஆடுகள்

என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருகாலும் கெட்டு போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதில்லை. யோவா : … Read More

பிரசங்க குறிப்புகள்: வெறுத்துவிடுங்கள்

மத்தேயு 16:24இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். 1.தீமையை வெறுத்துவிடுங்கள் சங்கீதம் 97:10[10]கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் … Read More

நில்! கவனி! செல்! பரலோக பிரயாணிகளின் கனிவான கவனத்திற்கு

நில்! கவனி! செல்! அன்பரின் வழியினிலேஆசைகளைத் துறந்து நட! இரட்சிப்பைப் பெற்றதாலேஈடில்லா களிப்பில் நட! உன்னதரின் வழியினிலேஊழியப் பாதை நட! எண்ணத்தில் தூய்மையோடுஏற்றத்தில் பணிந்து நட! ஐம்புலனை இயேசுவிடம்ஒப்புவித்து ஒழுகி நட! ஓய்ந்திடா வார்த்தை கொண்டஔடதமாம் வேதத்தில் நட! கஷ்டத்தின் மத்தியிலேகாப்பவரை … Read More

பிரசங்க குறிப்பு : திறப்பில் நின்றவர்கள்

நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலேநிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாகஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். எசே : 22 ; 30 வேதத்திலே திறப்பிலே நின்றவர்கள் யார் யாரென்றும் , திறப்பிலே நின்றதன் நோக்கத்தையும் இந்த குறிப்பில் அறிந்துக் கொள்வோம். திறப்பிலே நின்றவர்கள் … Read More

கழுத்து! வித்யா’வின் (விண்) பார்வை

கழுத்து என்பது சரீரத்தையும்தலையையும்சரியாக இணைக்கும் ஓர்இணைப்புப் பாலம் போன்றது. மூளைக்கும் உடலிற்கும்இடையேயான பரிமாற்றங்கள்இதன் வழியே நடைபெறுகின்றன. பாலம் பழுதடைந்தால் வாழ்க்கைப்பயணம் பாதிப்படையும்.ஆயுள் சக்கரம் ஆட்டம் காணும் தலை என்பது ஓர்தலைமைச் செயலகம்போன்றது இந்தக் கழுத்தை உடையவர்கள்அதைக் கடினப்படுத்துவதும்அதைக்கொண்டு கர்த்தரைகனப்படுத்துவதும் அவரவர்மனதைப் பொறுத்திருக்கிறது. … Read More

வேதாகம சிந்தனைக்கு: நதிகள்

சிறு தியானம் கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின. சங் 93:3. இவ்வசனம் ஓர் கிறிஸ்தவனின் மூன்று நிலைகளை நமக்கு போதிக்கிறது. 1.மீட்பைப் பெற்ற கிறிஸ்தவன். 2.பரிசுத்த ஆவியின் கிருபையை பெற்ற கிறிஸ்தவன். 3.அநேகரை இழுத்துக் … Read More

நல்லது எது?

1) கர்த்தரை துதிப்பது ந‌ல்லது – சங் 54-6 2) தேன் (வேத வசனம்) (சங் 19-10) நல்லது – நீதி 24-13 3) வேத வசனத்தை கவனிப்பது நல்லது – 2 பேதுரு 1-19 4) கிருபை நல்லது – … Read More

வேதபாடங்கள்: பரிசுத்த ஆவியானவர் என்னும் தேவன்

1) அவர் நமக்கு உதவுகிறார். (ரோமர் 8: 21) 2) அவர் நமக்கு வழிகாட்டுகிறார். (யோவான் 14: 13) 3) அவர் நமக்கு போதிக்கிறார். (யோவான் 14: 31) 4) அவர் நம்மோடு பேசுகிறார். (வெளி 2: 7) 5) அவர் … Read More

குடும்பத்தில் வாழ்வில் தீர்மானம் / தீர்மானங்கள் எடுப்பது எப்படி?

தைரியமாய் தீர்மானமெடுங்கள் உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது. யாத்திராகமம் 8:10 ஆவிக்குரிய விஷயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு இன்று நம்மில் பலர் பயப்படுகிறார்கள். விசுவாசத்தோடு ஒரு அடி எடுத்து வைத்து, தேவன் சொன்னதை நான் செய்யப் போகிறேன் என்று அறிக்கை செய்து, செயல்படுவதற்கு அநேகர் … Read More

நம்பிக்கை பற்றி உங்களுக்குத் தெரியுமா!

தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கை. ரோமர்.5:2. 2. வெட்கப்படுத்தாத நம்பிக்கை. ரோமர்.5:5. 3. காணாததில் நம்பிக்கை. ரோமர்.8:24,25. 4. சந்தோஷமான நம்பிக்கை. ரோமர்.12:12. 5. மகிமையான சுயாதீனத்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை. ரோமர்.8:20. 6. பரிசுத்த ஆவியின் பலத்தினாலே நம்பிக்கை. ரோமர்.15:13,14,15. R.ஜான் தாமஸ்,மெய்ஞானபுரம். … Read More

இயேசு கிறிஸ்து நம்மை பாடுபட அழைத்திருக்கிறார்!

பாடுபட அழைத்திருக்கிறார்! “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” (1 பேதுரு. 2:20,21). உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் எதற்காக உங்களை அழைத்தார்? முதலாவதாக பரிசுத்தத்திற்காகவும், இரண்டாவதாக சமாதானத்திற்காகவும், … Read More

பிரசங்க குறிப்பு: உண்டு

எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறை வேற்றுவார். இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. இந்தக் குறிப்பில் உண்டு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த செய்தியை கவனிக்கலாம். உண்டு என்றால் உறுதியை குறிக்கும் வார்த்தை உண்டு என்றால் உண்டு தான் அது நிச்சயமாய் … Read More

வேதாகமத்தின்படி நல்லது எவைகள்?

1) கர்த்தரை துதிப்பது ந‌ல்லது – சங் 54-6 2) தேன் (வேத வசனம்) (சங் 19-10) நல்லது – நீதி 24-13 3) வேத வசனத்தை கவனிப்பது நல்லது – 2 பேதுரு 1-19 4) கிருபை நல்லது – … Read More

காரியங்களை வாய்க்க பண்ணுகிற கர்த்தர் – பிரசங்க குறிப்புகள்

காரியங்களை வாய்க்க பண்ணுகிற கர்த்தர். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாயிரு , அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங் : 37 : 5 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரியம் வாய்க்கப்பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். ஆண்டவர் காரியத்தை வாய்க்கபண்ணுகிறவர் … Read More

கர்த்தருக்கு பிரியமானது எது? பிரியமல்லாதது எது?

கர்த்தருக்கு பிரியமானது. பிரியமல்லாதது கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்தப்பாருங்கள். எபேசியர் : 5 : 10 இந்த செய்தியில் கர்த்தருக்கு பிரியமானதும் , பிரியமில்லாத தையும் சிந்திக்க போகிறோம். கர்த்தரை பிரியப் படுத்துவது நம்மேல் விழுந்த கடமை. அதே சமயத்தில் … Read More

வேதாகமத்தில் வெளிச்சம் – பிரசங்க குறிப்புகள்

வெளிச்சம் சங்கீதம் 18:28. தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர், என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். இந்த வெளிச்சத்தின் பிள்ளை களாய் நாம் நடக்கும் போது அந்த வெளிச்சம் நமக்கு என்ன செய்யும் 1. மகிழ்ச்சி கொண்டு வருகிற வெளிச்சம் … Read More

இயேசு கிறிஸ்து நடுவில் இருந்தால் நடப்பது என்ன?

” நடுவில் இயேசு “ “அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று உங்களுக்கு சமாதானம் என்றார். ” யோவா : 20 : 26. நம் நடுவில் இயேசு என்ற இந்த குறிப்பில் இயேசு நடுவில் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கவனிக்கலாம். … Read More

வேதாகம பிரசங்க புதையல்கள்:நிறைவேற்றுவார்

எரேமியா 33:1. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.1.உடன்படிக்கைபண்ணின, அவருடைய வார்த்தைகளை நிறைவேற்றுவார் நெகேமியா 9:8. அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், … Read More

கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன்

சித்தத்தின்படி! “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத். 7:21). “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுவது எளிது. ஆனால் பரலோகப் பிதாவினுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் … Read More

ஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்

ஒரு இடத்தில் எழும்பியுள்ள சின்ன திருச்சபையோ பெரிய திருச்சபையோ அதற்கு பின்னால் ஒரு போதகரின் திரளான கண்ணீர் இருக்கின்றது .. அவர் அடைந்த அவமானங்கள் இருக்கின்றது.. அவரின் பசியுள்ள நாட்கள் இருக்கின்றது.. கைவிடபட்ட சூழ்நிலைகள் இருக்கின்றது.. உடன் இருந்தோரின் துரோகங்கள் இருக்கின்றது.. … Read More

நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருப்பீர்களாக

சிறு தியானம் “நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருப்பீர்களாக” (லேவி 20:26) நாம் நம்மை பரிசுத்தமாய் காத்துக் கொண்டால்….. 1.நம்மைப் பற்றிய தேவனுடைய தரிசனங்கள் நிறைவேறிடும். (ஆதி 37:6,7, 50:18) தேவன் தனக்கு காண்பித்த தரிசனத்தை பற்றிக் கொண்டு நின்றதேவ மனிதன் யோசேப்பு. … Read More

சிறுவர் தினம் : வேதாகமத்திலுள்ள பிள்ளைகளை பற்றிய பிரசங்க குறிப்புகள்

வேதத்தில் உள்ள நல்ல பிள்ளைகள் (இந்த பிள்ளைகள் போல நம் பிள்ளைகள் வளர வளர வேண்டும்) 1) துதிக்கும் பிள்ளை – சங் 8:2, மத் 21:16,15 2) மனந்திரும்பின பிள்ளை – மத் 18:3 3) கீழ்படிகிற பிள்ளை – … Read More

சிறு தியானம்

“நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து” (சங் 95:10). இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது வருடங்களாக தேவனுக்கு வெறுப்பூட்டினார்களாம்… கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு கூட இருந்ததினால், ஒன்றும் குறைவுபடாமல், வனாந்திர வழியாய் அற்புதமாய் தேவனால் நடத்தப்பட்டார்கள் 40 வருடங்கள். (உபா 2:7). தேவனால் … Read More

ஈஸ்டர் வாழ்த்து சொல்லலாமா?

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்படி Happy Easter அல்லது இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால் ஈஸ்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா என்பதை இந்த சிறு செய்தியில் நாம் பார்க்கலாம் கிரேக்க … Read More

கல்லுக்கு முத்திரை போட்ட காவல் சேவகர்கள் வித்யா’வின் பார்வை

“அவர்கள் போய்கல்லுக்கு முத்திரை போட்டுகாவல் வைத்து,கல்லறையைப்பத்திரப்படுத்தினார்கள்’’(மத்தேயு 27: 66) கன்மலையை வெட்டிகல்லறையைக் கட்டிமரித்த இயேசுவை வைத்துகல்லைப் புரட்டிமூடி வைத்தவன்கனத்திற்குரியஅரிமத்தியா ஊரானாகியயோசேப்பு என்பவன் இவன் தனக்காகவெட்டிவைத்தபுத்தம் புது கல்லறை ஒருவரும் ஒருக்காலும்ஏறியிராத கழுதையில்பவனி வந்தவருக்கு ஒருவரும் ஒருக்காலும்வைக்கப்பட்டிராதகல்லறையைஇந்தப் பணக்காரஅந்தரங்க சீஷன்ஆயத்தம்பண்ணிவைத்திருக்கிறான்!. இந்த மென்மையானமனிதனைப் … Read More

வாலிபர்களே கண்டுபிடியுங்கள் உங்கள் அன்பு உண்மையானதா? எப்படி?

A. உண்மையான அன்பில் அவசரமில்லை ஏனெனில் அது நீடிய சாந்தம் மற்றும் பொறுமை உள்ளது, அது பிடிவாதம் கொள்ளாது. விட்டு கொடுக்கும். பிறர் சொல்வதை நிதானித்து கொள்ளும். பொறுமை காத்து கொள்ளும். (அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. 1 கொரி 13:4 … Read More

எனக்கு அழகில்லை, திறமை இல்லை, பணம் இல்லை, வாகனம் இல்லை என்பவர்கள் இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள்

எனக்கு அழகில்லை, திறமை இல்லை, சாதிக்க பணம் இல்லை, பிண்னணியம் இல்லை, நல்ல வாகனம் இல்லை என எதைஎதையோ சொல்லி பலர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். இந்த வீடியோவை உற்று பாருங்கள். இவருக்கு சொல்லிக்கும் அளவில் பெலனில்லை, நம்மைபோல் நடக்கும் திறனில்லை, சூழ்ந்து … Read More

இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4 2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6 3) ஏரோது →இவனிடத்தில் குற்றம் காணவில்லை – லூக் 23:15 4) … Read More

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்கள்

1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் – மத் 26:28 2) இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7) 3) இரத்தத்தின் மூலம் நீதிமான் (ரோ 5:9) 4) இரத்தத்தின் மூலம் சமீபம் (எபேசி 2:13) 5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு) … Read More

இயற்கை போதிக்கும் பாடங்களை பாருங்கள். ஆச்சரியப்பட்டு போவீர்கள்

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு … Read More

விஞ்ஞான ரீதியாக வேதாகம ஆச்சரியம்

WhatsApp’ல் படித்த ஆச்சரிய தகவல்…!!! இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடித்த பிரபஞ்சத்தின் எல்லை 93 பில்லியன் ஒளியாண்டுகள் ( 93 billion light years ). அதாவது 883,500,000,000,000,000,000,000 கிலோ மீட்டர்கள். இந்த அளவுக்கு மேலும் இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்து … Read More

பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசுவை புகழ்ந்து பாடுவதை பாருங்கள்

சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளி தான் இது. இந்த காணொளியில் பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை இலயக்கிய நயத்துடன் எடுத்துரைக்கிறார். யார் இவர்? எங்கேயிருக்கிறார் போன்ற விஷயங்கள் நமக்கு தெரியவில்லையென்றாலும் இவருக்கு பலரால் பாராட்டுகள் … Read More

யாரை காதலிக்கலாம்? எப்படி காதலிக்கலாம்? வேதத்தின் அடிப்படையில்

காற்று இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால், காதல் இல்லாமல் வாழவே முடியாது. உன்னை பார்த்த முதல் நாளே உனக்கு நான், எனக்கு நீ” என்று காதல் பத்திரம் கொடுத்து ஜெட் வேகத்தில் திருமணம் முடிக்கும் காதல் ஜோடிகள் மலிந்து விட்டனர். … Read More

கிறிஸ்துவை ஏற்று கொண்டும், அவரது வசனம், இரத்தத்தை நம்புகிறோம் என்று சொல்லியும் ஏன் நம்மால் பரிசுத்தம் காத்து கொள்ள முடியாமல் இருக்கிறது?

செயல்களில் பரிசுத்தம் (I பேதுரு 1:15) நம்மை அழைக்கிறவர், அழைத்தவர், நாம் ஆராதிக்கிறவர், நாம் செய்சேவிக்கிறவர் மற்றும் நமது ஆதியும் அந்தமுமான கர்த்தர் என்பதே பரிசுத்தம் மற்றும் பரிசுத்தர் என்று அறியப்படுவதே! அவரை போல மாறவேண்டும் என்பதே அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் … Read More

தமிழ் கிறிஸ்தவ பிரசங்க களஞ்சியம் – கைவிடாதேயும்

கைவிடாதேயும் ஆதியா 28:15நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். யோசுவா 1:5நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. … Read More

எதினால் நமது பெலன் விரயம் ஆகின்றது?

எதினால் நமது பெலன் விரயம் ஆகின்றது? அறிக்கை செய்து விட்டு விடாத பாவம், மறைக்கப்பட்ட பாவம், தொடர்ந்து விட முடியாத பாவம், ரகசிய பாவம். பிரமாணத்தை மீறி செயல்படுதல். தீடீர் நெருக்கடிகள், ஆபத்துகள் மற்றும் மனித நெருக்கடிகள். மாம்சத்தின் கிரியைகள் மேற்கொள்வதினால், … Read More

அரசியலா ஊழியமா?அல்லது இரண்டு எஜமானுக்கு ஊழியமா???

ஒரு ஊழியக்காரனை தேவன் இதற்காக தான் அழைக்கிறார். அரசியலில் சேர்ந்து நாசமாக போவதற்காக அல்ல. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, … Read More

பிரசங்க குறிப்புகள் – உபத்திரவத்தின் ஆசிர்வாதம்

உபத்திரவத்தின் ஆசிர்வாதம் 1) நீதியின் கிரிடம் கிடைக்கும் – 2 தீமோ 4:,7,8 2) கனி கொடுப்போம் – யோ 15:2 3) கிறிஸ்துவுடன் கூட மகிமைபட – ரோ 8:17 4) இயேசு கிறிஸ்து வெளிபடும் போது களி கூர்ந்து … Read More

உபவாசம் பற்றிய உண்மை சத்தியங்கள்

உபவாசம் பிசாசு உக்கிர பகையாய் பகைத்து வெறுக்கிற ஒரு காரியம் உபவாசம். உபவாசமிருந்தால் புசியாமலும், குடியாமலும் இருப்பதே மேன்மையான, முறையான, பலனுள்ள உபவாசமாகும் (எஸ்தர் 4-16). உபவாச நாட்களில் வீண் வார்த்தைகள் பேசாமல் முடிந்த அளவு அதிகமான நேரத்தை ஜெபத்திலும், வேத … Read More

பிரசங்க குறிப்பு – இந்த வார்த்தை உண்மையானது

இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்து திட்டமாய்ப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இவைகளே நன்மையும் மனுஷனுக்கு பிரயோஜனமுமானவைகள். (தீத்து : 3 : 8). இந்தக் குறிப்பில் உண்மை என்ற வார்த்தையை முக்கியபடுத்தி … Read More

பிரசங்க குறிப்பு – இந்த வார்த்தை

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்க கடவது. உபாக : 6 : 6 இந்தக் குறிப்பில் ” இந்த வார்த்தை ” என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி இவை கள் பழைய ஏற்பாட்டிலும் , … Read More

பொறுமையினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) ஜெபம் கேட்கப்படும் – சங் 40:1 2) பொறுமையினால் பாடுகளை சகிப்போம் – வெளி 2:3 3) பொறுமையாக இருந்தால் சோதனை காலத்தில் கர்த்தர் நம்மை காப்பார் – வெளி 3:10 4) பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்க பண்ணலாம் – … Read More

பேசாத உபதேசங்கள் பல உண்டு. அவைகளில் இது புதிய கதை

படித்ததில் மிகவும் பிடித்தது: நீலகிரி மலை பிரதேசத்தில் தேயிலை தோட்டத்தில் மத்தியில் ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த “சாலமன்” அங்கு வருவதை சில வாரங்களாக நிறுத்திவிட்டான். அவன் வேறெந்த ஆராதனையிலும் கலந்து கொள்ளவில்லை. மிகவும் … Read More

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம் (குறுநாடகம்)

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம்; சிறு கதை (குறுநாடகம்) ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பார்வையற்ற ஒருவர் அமர்ந்திருந்தார். அவ்வழியாக ஒருவன் வந்து, “ஏய், கிழவா, இந்த வழியே எவனாவது வந்தானா” என்று கேட்டான். பார்வையற்ற முதியவர் … Read More

சுவிசேஷ ஊழியம் செய்யும் சுவிசேஷகர்கள் மற்றும் சுவிசேஷ ஸ்தாபனங்களுக்கு ஒரு கடிதம்..

சுவிசேஷ ஊழியம் செய்யும் அநேக சுவிசேஷகர்கள் நாங்கள் சபைகளை ஆரம்பிக்கமாட்டோம் சுவிசேஷம் அறிவிப்பதே எங்கள் ஊழியம் என்று சுவிசேஷ ஊழியம் செய்வது மகிழ்ச்சியே… சுவிசேஷகர்களுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்பு நிச்சயமாக உண்டு பரலோகம் அவர்கள் தேவைகளை நிச்சயமாக சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் … Read More

வாழ்கிறவர்களா? நிரூபிக்கிறவைகளா?

சிறு தியானம் பாகாலுக்கு முன்பாகமுழங்கால்படியிடாதஏழாயிரம் கொண்ட கூட்டத்தைப் போலவும்நாம் வாழ்ந்திட முடியும், பாகால் தெய்வம் அல்ல,கர்த்தரே தெய்வமென்றுநிரூபித்தஎலியாவைப் போலவும்நாம் வாழ்ந்திட முடியும்…(1இராஜ 19:18, 18:24,26,27,37,38) தீர்மானம் நம் கையில்! Pastor Reegan Gomezபாஸ்டர். ரீகன் கோமஸ்

யார் இந்த நிக்கோலாய் மதஸ்தர்?

யார் இந்த நிக்கோலாய் மதஸ்தர்? Rev 2:15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன் Rev 2:6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு பொருளடக்கம் I “நிக்கொலா”என்பதின் அா்த்தம். … Read More

பரிசுத்த ஆவியானவருடைய 20 குணாதிசியங்கள்

பிரசங்க குறிப்பு பரிசுத்த ஆவியானவருடைய ( 20 ) குணாதிசியங்கள். அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் யோவான் : 20 : 22 இந்தக் குறிப்பில் நமது வாழ்க்கைக்கு தேவையான பரிசுத்த ஆவியானவரைக் குறித்தும்அதாவது பரிசுத்த ஆவியானவரின் 20குணாதிசியங்களை … Read More

மனிதர்களுக்குள்ளான பிரிவை எப்படியெல்லாம் பிரிக்கிறார்கள் என்று தெரியுமா?

இந்த உலகில் மனிதர் – மனிதர்களுக்குள்ளான பிரிவை மூன்று வகையாக இந்த சமூகம் பிரித்துள்ளது. நிறவெறி – Racism வர்க்கம் – Class சாதியீயம் – Castism நிறவெறி இருக்கிறது, ஆகவே கிறிஸ்தவம் வேண்டாம் என்று ஒதுங்கினால், யாருக்கு நட்டம்? கருப்பு … Read More

இயேசுவின் அழைப்பு

1.என்னிடத்தில் வாருங்கள்.மத்தேயு 11:28 2.என் பின்னே வாருங்கள். மாற்கு 1:17 3.எனக்கு செவிகொடுங்கள்.லூக்கா 6:27 4.என்னில் நிலைத்திருங்கள் யோவான் 8:34 5.என்னை பின்பற்றுங்கள் .மாற்கு 8:34 6.என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். மத்தேயு 11:29 7.என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள். யோவான் 14:1

அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி (ஏசா. 38:2)

“அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி:” (ஏசா. 38:2). “எசேக்கியா தன் முகத்தைச் சுவர் பக்கமாய் திருப்பி” என்று வேதம் சொல்லுகிறது. அதோடல்லாமல், சுவர் பக்கமாய் முகத்தைத் திருப்பினவர் கர்த்தரை நோக்கிப் பார்த்தார். கண்ணீரோடு ஜெபம் … Read More

தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும்

தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும்; இன்றைக்கு அனேக பிரபலமான போதகர்கள் தேவனுடைய இருதயத்தில் உள்ளவைகளையும் சபைகளின் நிலவரங்களையும் அறியாமலேயே ஜனங்களை பிரியப்படுத்தி பணமும் புகழும் சேர்க்கும் நோக்கத்தில் போலியாக தாங்களே தங்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தீர்க்க தரிசனங்களாகவும் … Read More

உங்கள் தலைவர் எப்படிப்பட்டவர்? எப்படிப்பட்டவர் தலைவராக வேண்டும்?

இன்றைக்கு உலகத்தில் அனைத்து துறைகளிலும் திறமைகள், அனுபவங்கள், பேச்சு நுணுக்கங்கள், சாவல்களை சந்திக்கும் திராணி, தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் முன்னேற்ற பார்வை போன்றவற்றில் கருத்து கொண்டு தெரிந்து கொள்வர். ஆனால் ஆவிகுரிய தலைவர்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த … Read More

நம்மை பற்றிய சில உளவியல் உண்மைகள்

□ மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.. □ மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!! □ மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப்பேசாதீர்கள் ..நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் … Read More

How to take good decisions? எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது?

How to take good decisions? எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது? Every decision that we take determines our future and every future is determined on the basis of every actions that we … Read More

அப்போஸ்தல நடபடிகளும் இன்றைய நிலைகளும்

இந்த புஸ்தகத்தை நாம் எளிதாக கடந்து விடமுடியாது. இங்கிருந்து தான் சபை சரித்திரம் ஆரம்பிக்கிறது. சபை பரவியிருக்கிறது. சபை பிரச்சினைகள் தீர்க்க பட்டிருக்கிறது. சபை ஒழுங்கு பண்ண பட்டிருக்கிறது. எனவே சபை ஊழியம் மற்றும் சுவிசேஷ ஊழியத்தின் மாதிரிகள் நிச்சயம் இங்கிருந்து … Read More

மரித்த பின்பு செய்ய முடியாதது என்னென்ன?

மரித்த பின்பு செய்ய முடியாதது 1) துதிக்க முடியாது – சங் 115:17 2) வசனத்தை தியானிக்க முடியாது – ஏசா 38:18 3) உலக பொருட்கள் ஒன்றும் கொண்டு செல்ல முடியாது – சங் 49:16-17 4) உலக மகிமை … Read More

பரிசுத்தத்தை பூரணப்படுத்துதல்!

“பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2 கொரி. 7:1). கர்த்தர் தம்முடைய ஜனங்களிடத்திலிருந்து எதிர்பார்க்கிற ஒரு முக்கியமான காரியம் பரிசுத்தம்தான். கர்த்தர் பரிசுத்தமுள்ள தேவனாய் இருக்கிறபடியினால் தம்முடைய பிள்ளைகளும் … Read More

ஆவிக்குரிய கிறிஸ்தவ ஜீவியம்

1.ஆவியினால் பிறக்கவேண்டும். யோவான் 3:8 2.ஆவியினால்நடக்கவேண்டும். ரோமர் 8:1 3.ஆவியினால் ஜெபம்பண்ண வேண்டும். எபே 6:18 4.ஆவியினால் தேவனுக்கு ஆராதனை செய்யவேண்டும் .பிலிப்பியர் 3:3 5.ஆவியின் கனிகளால் நிறைந்திருக்க வேண்டும். எபேசியர் 5:9 கலாத்தியர் 5:22,23

வேதாகம பிரசங்க குறிப்புகள் முடிவு

வேதாகம பிரசங்க குறிப்புகள்: முடிவு அவர்கள் ஞானமடைந்து இதை உணர்ந்து தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார். உபாக : 32 : 29 ஒரு மனிதனின் முடிவு எப்படியிருக்கவேண்டும் என்பதை நாம் சிந்தித்து வாழவேண்டும் என்று வேதம் நமக்கு … Read More

பொக்கிஷத்தை பெற, உங்கள் ஆழ்மனதில் புதைந்திருப்பது என்ன?

“அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது , அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்”.மத்தேயு 13:44 புதைந்திருப்பது பழங்காலத்து பொருளோ (அ) புதையலோ, அதற்கு என்றும் … Read More

வாக்காளர்கள் தேர்தலுக்குமுன் யோசித்து பார்க்க வேண்டிய வசனம் இது

வாக்காளர்கள் தேர்தலுக்குமுன் யோசித்து பார்க்க வேண்டிய வசனம் இது: மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.(சங்கீதம் 12:8) வேட்பாளரை மட்டும் நோக்குங்கள். உண்மையானவரா? நீதியானவரா?ஏழை எளியவர்களை காப்பாற்றுவாரா? ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிப்பாரா? புத்தியும் படிப்புமுள்ள மனிதர்களை ஆலோசனைக்காரர்களாக வைத்திருக்கிறாரா? … Read More