திண்டுக்கல் மாவட்டத்தில் – சிலுவை உடைப்பு

updated Jul 15, 2021 திண்டுக்கல் மாவட்டம் A.வெள்ளோடு பகுதியில் உள்ள கிறிஸ்துவ மக்களின் கல்லறையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிலுவைகள் உடைக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து அம்பாத்துரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்செயலை சிறுபான்மை மக்கள் நலக் கட்சி வன்மையாக … Read More

இயேசுவுக்கு நிகராக மாற விரும்பிய நபருக்கு நடந்த பரிதாப முடிவை பாருங்கள்

கடைசி காலத்தில் தன்னைத்தானே கடவுள் என்றும் தான் கடவுளுக்கு இணையானவன் என்றும் கூறி மக்களை தன் பக்கம் ஈர்த்து வஞ்சிக்கும் கூட்டம் பெருகும் என்பதை பரிசுத்த வேதாகமம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாக கூறியுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது … Read More

போப்பாண்டவரை சந்தித்த அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. ஆனாலும் .. “அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்” என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் … Read More

தேவாலயங்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் – முழு விவரம்

தேவாலயங்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் – முழு விவரம் தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 5-7-2021 வரை நீட்டிப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் … Read More

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார். … Read More

என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன்

அவிசுவாசமான வார்த்தைகளை இனி நான் பேச மாட்டேன்.. அப்படி பேசினால் நான், “என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன்” (யோபு 40:4) 1. இனி ஒரு போதும் “இல்லை” என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி … Read More

தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் … Read More

தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்

தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்:21.04.2021 ஞாயிறு முழு அடைப்புக்குப் பதில், கிறிஸ்தவ வழிபாட்டுக்குத் தடையில்லாமல் மாற்று ஒழுங்குகள் செய்தல் வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் 6அடி இடைவெளி என்ற SOPயையும், அதிகபட்சம் 200பேர் என்பதையும் மாற்றி, 50% இருக்கைகள் பயன்படுத்தலாம் என்று … Read More

சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. நம் கால்களில் அணிய நூற்றுக்கணக்கான மாடல்களில் ஏராளமான ஷீக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஷீ அவைகளில் ஒன்று அல்ல. இது முற்றிலும் வித்தியாசமானது. … Read More

செழிப்பாக்கும் நதி !

செழிப்பாக்கும் நதி ! “தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று” (ஆதி. 2:10). தேவன் மனிதனுக்காக இந்த உலகத்தை உண்டாக்கினார். உலகத்திலே ஒரு ஏதேனை வைத்தார். ஏதேனுக்குள் ஒரு அழகான தோட்டமும் … Read More

கொரோனா-போதகர்கள் கவனத்திற்கு

போதகர்கள் கவனத்திற்கு… இப்படிப்பட்ட காலகட்டங்களில் அனைத்து போதகர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இரண்டாவது தொற்று மற்றும் வைரஸால் பல போதகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் ஜெபங்களில் அவர்களை நினைப்பதோடு மட்டுமல்லாமல், நாமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாய் இருக்கிறது. ஆகவே… … Read More

போதகர் முன்னிலையில் விசுவாசிகள் உறுதிமொழி | வைரல் வீடியோ | ஓட்டுக்கு பணம் Say NO | TCN Media

இதுவரை இல்லாத அளவில் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையே தேர்தல் பற்றிய சமூக விளிப்புணர்வு சற்று அதிகமாக இந்தமுறை ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வெளியான ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை கிறிஸ்தவர்கள் உறுதிமொழி என்ற வீடியோவின் எதிரொலியாக பல திருச்சபைகளில் இந்த உறுதிமொழி செய்யப்பட்டது. இந்த வகையில் தற்போது … Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுகான அறிவுரைகள்

6.4.2021 அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி.. 1) வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும்.(FFG , ZVA போன்ற … Read More

1900 ஆண்டு கால பழமையுடைய விவிலிய சுருள்களின் மிக அரிதான புதையல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

1900 ஆண்டு கால பழமையுடைய விவிலிய சுருள்களின் பகுதிகள், இஸ்ரேல் நாட்டில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த அறுபது ஆண்டுகளில் கிட்டியுள்ள மிக அரிதான புதையல் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. IAA எனும் இஸ்ரேல் தொல்பொருள் துறை, 2017ம் ஆண்டில் பாலைவனக் … Read More

வேலூா் சிஎம்சி ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள் – சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

வேலூா் (சிஎம்சி) ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள்: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) நிறுவனரும், மருத்துவரும், சிறந்த சமூக சேவகியாகத் திகழ்ந்தவருமான அன்னை ஐடா ஸ்கடரின் 150-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் வேலூரில் … Read More

தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை – குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு போராட்டம்

தேர்தல் நெருங்கும் வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் கோவளம், கீழமணக்குடி இடையே உள்ள கடல் பகுதியில் ரூ.26 ஆயிரம் கோடி … Read More

முதன் முறையாக போப் பிரான்சிசுடன் அலி அல் சிஸ்தானி சந்திப்பு

மார் 07, 2021 உர்:ஈராக்கில் முதன் முறையாக கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிசும் ‘ஷியா’ முஸ்லிம் மதகுரு அயதுல்லா அலி அல் சிஸ்தானியும் சந்தித்து பேசினர். மேற்காசியாவைச் சேர்ந்த ஈராக் நாட்டிற்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ் புனித நஜாப் நகரில் … Read More

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களை அதிக … Read More

சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

சென்னை; 19, பிப்ரவரி 2021 சென்னை அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது சென்னையில் அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் போதகர்கள் பட்டமளிப்பு … Read More

கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது

மன்னார்குடியில் கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி, பிப்ரவரி 13,  2021 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் … Read More

இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்

வேலூர்; 03.02.2021 இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டு பேசிய அறிக்கையின் விவரங்கள் 1. இஸ்லாமிய உலமாக்களுக்கு நல வாரியம் … Read More

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில் பிஷப். சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி.கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் பிஷப், சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – நெல்லை தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை … Read More

கவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு

ஜன 30, 2021 கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, காந்திபுரத்தில், சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது. பாதிரியார் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாதிரியார் ஸ்டேன்லி குமார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல செயலாளர் பாதிரியார் ரிச்சர்டு துரை, பொருளாளர் செல்வகுமார் … Read More

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் உள்ள 30 798 பள்ளிகளில் … Read More

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை

சென்னை; ஜன 23 மாணவ/ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாணவ, மாணவிகள் கரோனா … Read More

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அண்மையில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விவசாய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து … Read More

சிலுவையின் மேல் ஒரு விலாசம்

யோவான் 19:19 “பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.” 1) ரோமர்களின் வழக்கப்படி ஒரு குற்றவாளியை சிலுவையில் அறைந்தார்களானால், அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை சிலுவையின் மேல் எழுதி … Read More

தென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது

திருநெல்வேலி, டிச 13 பாளையங்கோட்டை மாநகர பகுதிகளில் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டு உணவு ,உடை அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் தொடர்பு … Read More

நாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில், வடசேரியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில், வாத்தியார்விளை, கிரவுன் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசோன்(54). இவர் தனது வீட்டை அனுமதியின்றி ஜெபக்கூடமாக மாற்றி அருகில் … Read More

கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?

கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா கொண்டாட கூடாது என்பவர்கள் சொல்லும் காரணம்… 1) பாடு மரணங்களை நினைவுகூறச் சொன்ன இயேசு கிறிஸ்து, தமது பிறப்பை கொண்டாடச் சொல்லவில்லையே? 2) கிறிஸ்து பிறந்த தினம் டிசம்பர் 25 தான் என உறுதியாக சொல்லப்படவில்லையே? 3) மத … Read More

ஆராதனை எப்படி செய்ய வேண்டும்?

1) பரிசுத்த அலங்காரத்துடன் – சங் 29:22) மகிழ்ச்சியுடன் – சங் 100:23) பயத்துடன் – சங் 2:114) பக்தியோடு – எபி 12:285) தேவனுக்கு பிரியமாய் – எபி 12:286) உத்தம இருதயத்தோடு – 1 நாள 28:97) உற்சாக … Read More