சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நினைவு பரிசு மற்றும் நிதி உதவி

சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதி உதவியும் நினைவு பரிசும் வழங்கினர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை (25.6.2021) அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை ஃபுல் காஸ்பெல் பெந்தகோஸ்த் மிஷன் இயக்கத்தின் … Read More

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார். … Read More

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

நன்றி! நன்றி!! நன்றி!!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் குமரி மாவட்டம், தக்கலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய … Read More

COVID ALERT சபைப் போதகர்களுக்கு

COVID ALERT சபைப் போதகர்களுக்கு ?உங்கள் திருச்சபையின் குடும்பங்கள் மூன்று வேளை சாப்பிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள்,இல்லையேல் விரைந்து உதவிடுங்கள் ?வழக்கமாக வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு, மருந்து வாங்க காசு இல்லையேல் கொடுத்து உதவுங்கள். ?போதகர்கள் … Read More

தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் … Read More

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா – பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 26, 11:36 AM சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு எதிரே புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு கட்டப்பட்ட … Read More

முதியோர், மாற்று திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் தலைமை செயலாளருக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை மனு

தமிழகம் முழுவதும் முதியோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்க்கு மாதந்தோறும் ஓய்வூதியம், உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்திற்க்கான உதவித் தொகை தற்போது வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. கரோனா தீவீரமாக உள்ள இந்த கால கட்டத்தில் … Read More

சில ஆண்டுகளுக்கு முன்

சில ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி தற்போது தமிழ் கிறிஸ்தவ உலகில் வைரலாகி வருகிறது. நீண்ட தெரு முனை. அதில் சிறியதொரு மேடை. அதில் நவீன நாகரீகத்தை தொட்டு கூட பார்க்காத அழகிய சிறுவன் அங்கே தன் காந்த … Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுகான அறிவுரைகள்

6.4.2021 அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி.. 1) வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும்.(FFG , ZVA போன்ற … Read More

ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. தேவாலயத்தில் நடந்த கொடூரம்

By Muthu News TM Tue, 23 Feb 2021 எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்தில் … Read More

சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது

சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. சாதி பிரிவுகளுக்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தமில்லை என்பது நாம் அறிந்ததே. எனினும் கிறிஸ்தவர்களிடையே சாதிய உணர்வு இருப்பதாக சிலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இக்கருத்தினை ஆதாரப்பூர்வமாக அறியவே இந்த கணெக்கெடுப்பு. www.tcnmedia.in/surveys … Read More

கருத்தப்பிள்ளையூர் மறுபடியும் கர்த்தர் பிள்ளை ஊராக அறிவிக்கப்படுமா?

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அழகிய எழில் நிறைந்த கிராமம் தான் கருத்தப்பிள்ளையூர். இக்கிராமத்திற்கு மேற்கே கடனா அணை, கிழக்கே குளங்கள், தெற்கே பாபநாசம் அகஸ்தியர் அருவி, வடக்கே கருணை ஆறு என திரும்பிய பக்கமெல்லாம் நீர் நிலைகளை … Read More

இலங்கையில் பணியாற்றிவந்த அமெரிக்க மிஷனெரி தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் இலங்கைக்கு வந்த இறுதி மிஷனெரி

இலங்கையில் பணியாற்றிவந்த இயேசு சபையைச் சேர்ந்த மிஷனெரி லலொயிட் லோறிஸ் தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் ஆங்கிலேயரின் காலத்தில் இலங்கைக்கு வந்த கடைசி மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி … Read More

தமிழ்நாட்டின் கல்விக்கு கிறிஸ்தவம்தான் – பழனிசாமி கோவையில் புகழுரை!

தமிழகத்தில் கல்வி நிலை சிறப்பாக இருப்பதற்குக் கிறிஸ்துவ பள்ளிகள்தான் முக்கிய காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை : 15 Feb 2021 கோவை கொடிசியா அரங்கில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக வளர்ச்சி … Read More

வேலூா் சிஎம்சி ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள் – சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

வேலூா் (சிஎம்சி) ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள்: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) நிறுவனரும், மருத்துவரும், சிறந்த சமூக சேவகியாகத் திகழ்ந்தவருமான அன்னை ஐடா ஸ்கடரின் 150-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் வேலூரில் … Read More

தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை – குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு போராட்டம்

தேர்தல் நெருங்கும் வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் கோவளம், கீழமணக்குடி இடையே உள்ள கடல் பகுதியில் ரூ.26 ஆயிரம் கோடி … Read More

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களை அதிக … Read More

சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

சென்னை; 19, பிப்ரவரி 2021 சென்னை அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது சென்னையில் அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் போதகர்கள் பட்டமளிப்பு … Read More

‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்!’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்!

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் உள்ளிட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   அந்த தீர்மானத்தில், மாநாட்டின் வாயிலாக … Read More

கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது

மன்னார்குடியில் கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி, பிப்ரவரி 13,  2021 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் … Read More

காப்பகத்தில் கிறிஸ்தவ போதகர் கொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

திருவெறும்பூர் அருகே மனநல காப்பகத்தில் கிறிஸ்தவ மதபோதகர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டார். திருவெறும்பூர்; பிப்ரவரி 10,  2021 கிறிஸ்தவ மதபோதகர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் இருந்து பழங்கனாங்குடி செல்லும் சாலையில் … Read More

வழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட்டு

இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்று முதல் வழக்கறிஞராக வந்திருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக பேரவை தலைவர் … Read More

இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்

வேலூர்; 03.02.2021 இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டு பேசிய அறிக்கையின் விவரங்கள் 1. இஸ்லாமிய உலமாக்களுக்கு நல வாரியம் … Read More

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில் பிஷப். சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி.கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் பிஷப், சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – நெல்லை தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை … Read More

கவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு

ஜன 30, 2021 கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, காந்திபுரத்தில், சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது. பாதிரியார் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாதிரியார் ஸ்டேன்லி குமார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல செயலாளர் பாதிரியார் ரிச்சர்டு துரை, பொருளாளர் செல்வகுமார் … Read More

துபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு

கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது. பதிவு: ஜனவரி 30,  2021 18:18 PM துபாய், துபாயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த செயின்ட் … Read More

ஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்

புதிய ஆண்டில் சில ஆலோசனைகள் தினமும் அதிகாலை எழுந்து ஓரிரு மணி நேர தனி ஜெபித்துடன் உங்களின் அன்றாட பணிகளை ஆரம்பியுங்கள். அந்த நாளில் உங்களை சந்திக்க்கூடிய பாவச் சோதனைகளையும், நீங்கள் எதிர் கொள்ளக்கூடிய காரியங்களையும், பணிகளையும் ஆண்டவரிடம் மனம் திறந்து … Read More

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் உள்ள 30 798 பள்ளிகளில் … Read More

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி; ஜன 16, 2021 இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) … Read More

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை

சென்னை; ஜன 23 மாணவ/ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாணவ, மாணவிகள் கரோனா … Read More

அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து

சென்னை; ஜன 13, 2021 அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் ஒன்றும் இயேசு கிறிஸ்து இல்லை என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம், வீரப்பநாயக்கம்பட்டியில் ரத்தினம் என்ற பெண்ணுக்கு 4 ஏக்கா் விவசாயம் நிலம் இருந்தது. இந்த … Read More

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அண்மையில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விவசாய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து … Read More

விவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து செய்தி பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும், கலந்து பொங்குவதைப் போன்று நமது வாழ்க்கையில் தூய்மையான அன்பும், பாசம், எல்லா வளங்களும் மகிழ்ச்சியும் பெருகும் நாளாக … Read More

தென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது

திருநெல்வேலி, டிச 13 பாளையங்கோட்டை மாநகர பகுதிகளில் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டு உணவு ,உடை அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் தொடர்பு … Read More

கேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொச்சி: கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. … Read More

தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்

தலித் பேராயரை நியமிக்கக்கோரி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.பதிவு: டிசம்பர் 30,  2020 06:50 AMபுதுச்சேரி, புதுவை-கடலூர் மறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் தலித் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம் உள்ளதால் மறைமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியிடங்கள் குருமடங்களில் … Read More

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பதிவு: ஜனவரி 05,  2021 09:46 AM அஞ்சுகிராமம், அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மயிலாடியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் … Read More

நாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில், வடசேரியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில், வாத்தியார்விளை, கிரவுன் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசோன்(54). இவர் தனது வீட்டை அனுமதியின்றி ஜெபக்கூடமாக மாற்றி அருகில் … Read More

ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ்!

வடக்கு அட்லாண்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ் அன்று புத்தகம் படிப்பது வழக்கம். இதனால், புத்தகம் வெளியிடுவோர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டு, பணம் பார்ப்பர். இங்கு, 900 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் அன்று, புத்தகம் படிப்பது தொடருகிறது. அது மட்டுமல்ல, … Read More

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் புத்தாண்டு வாழ்த்து செய்தி

புத்தம் புதிய 2021ம் ஆண்டு நிறைய எதிபார்ப்புகளுடன் பிறக்கின்றது. சாதி, மத பேதங்களை கடந்து மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து இந்த உலகம் முழுக்க வாழும் அத்தனை தமிழ் உறவுகளுக்கும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் இனிய … Read More

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை

தமிழக அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சகோ.ஜெபசிங் கோரிக்கை. தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவக் … Read More

வெளிச்சம் உதித்தது!

“அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்…” (லூக்.1:78,79). கிறிஸ்மஸ் தினம் முடிந்தாலும் கிறிஸ்மஸின் நோக்கம் முடிவடைந்து விடவில்லை. அது கர்த்தருடைய இரண்டாம் வருகை வரையிலும் தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஏன் இந்த … Read More

கர்த்தர் என் மேல் நினைவாயிருக்கிறார்

நான் சிறுமையும்எளிமையுமானவன்: கர்த்தரோ என் மேல் நினைவாயிருக்கிறார்: தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்சங் : 40 : 17 கர்த்தரே என் மேல் நினைவாயிருக்கிறார் என்பதே இந்த புதிய வருடத்தின் வாக்குத்தத்தம். தாவீது இந்த வாக்கை … Read More

சாது செல்லப்பா ஒரு சகாப்தம் – ஆவணப்படம்

திரு. சாது செல்லப்பா அவர்கள் 2020 செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று வயது முதுமையின் காரணமாக கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். இறுதி வரை தேவனுக்காக ஓடிய அவருக்கு வயது 86. 1934 ம் ஆண்டு திருநெல்வெலி மாவட்டத்தில் பிறந்த இவர் சேலத்தில் வளர்க்கப்பட்டார். இந்திய … Read More

வீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு

தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசன்னா. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசன்னா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதேபோல பண்டிகை காலங்களில் தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் புகைப்படங்களை பிரசன்னா பதிவிடுவது … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட … Read More

கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்களில் பொதுமக்கள் இரவு வழிபாடு நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்  வடக்கு … Read More

நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்! – டி.டி.வி தினகரன்

நாகர்கோவிலில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நேரடியாக அரசியல் பேசாமல் மறைமுகமாக பேசினார் டி.டி.வி தினகரன். நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் கன்கார்டியா மைதானத்தில் நடந்தது. இதில் … Read More

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்

குமரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார் நாகர்கோவில்,தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி … Read More

கிறிஸ்துமஸ் தேசிய விடுமுறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது ஏன்? மோடி அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை ஏன் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை என்றும், தேசிய விடுமுறை நாளாக இருந்ததை ஏன் மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் … Read More

துபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து சாண்டா ஓட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு துபாய் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட ‘சாண்டா ஓட்டம்‘ நடந்தது. துபாய்: துபாயில் ஆண்டுதோறும் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு … Read More

கொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு

கொரோனா காரணமாக ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை: ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை … Read More

கிறிஸ்தவ மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி உதவித்தொகை – மத்திய அரசு

கிறிஸ்தவ மாணவ / மாணவிகளுக்கு 2020/2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற மத்திய அரசு அறிவித்துள்ளது . சிறுபான்மை சமுகங்களில் கிறிஸ்த்தவர்கள் , முஸ்லீம்கள், பெளத்தர்கள், சமணர்கள் , சீக்கியர்கள் , மற்றும் பார்ஸிகள் ஆகியோர் அடங்குவர் … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் திருவிருந்து கொடுக்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் திருவிருந்து கொடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து, செப்டம்பர் மாதம் … Read More

கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு.

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். கிருத்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் … Read More

வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்

Standard Operating Procedures 1) தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து (Containment Zone) வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். … Read More

செப் 1 முதல் தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு

அன்பானவர்களே, செப்டம்பர் மாத ஊரடங்கு தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தனது அறிக்கையை வெளியிட்டு உள்ளார். செய்திக் குறிப்பு எண் 182. இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் என … Read More

மதம் இல்லை, மனிதம் மட்டும் தான்: 600 உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமிய கட்சிகள்!

மாநிலம் முழுவதும் இதுவரை 600 கொரோனா உடல்களை அடக்கம் செய்துள்ள தமுமுக, மமகவினர் உதவி கோரி வருபவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர்… கோவையில் ஒரே நாளில் 2 கிறிஸ்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இவர்களின் உடலை எந்தவிதமான மத வேறுபாடுகளுமின்றி தமுமுக, மமகவினர் நல்லடக்கம் … Read More

சகோ.மோகன் சி லாசரஸ் அவர்களது உடல்நிலை தொடர்பான வதந்தியும் அதற்கான விளக்கமும்

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்துள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ. மோகன் சி லாசரஸ் மற்றும் திருமதி ஜாய்ஸ் லாசரஸ் ஆகிய இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்திகள் முற்றிலும் தவறானது … Read More

ஆகஸ்ட் மாதத்தில் தேவாலயங்களை திறக்கலாமா? நிபந்தனைகள் என்னென்ன?

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் திறப்பது தொடர்பாக பல கேள்வியும் குழப்பங்களும் நம்மில் சிலருக்கு இருக்கலாம். ஆகஸ்ட் மாதத்திலாவது ஆலயங்களை திறக்கலாமா? ஆகஸ்ட் மாத தமிழக அரசின் அறிவிப்பில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளது என்னென்ன? இந்த … Read More

தேவாலய ஊழியரை பணி நீக்கம் செய்த நிர்வாகம் – தேவாலய ஊசி கோபுரத்தில் நின்று போராட்டம்

தூத்துக்குடி – நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்திற்குட்பட்ட நாசரேத் C S I திருச்சபைக்கு கீழ் ஊழியராக அகஸ்டின் என்பவர், கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த அகஸ்டின், மற்றும் அவரது … Read More

இயேசுவால் தான் உயர்ந்திருக்கிறேன் – தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி

உச்சநீதிமன்ற நீதிபதியின் பணிக்கால நிறைவு தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி அவர்கள் தனது பணிநிறைவில் “நான் இந்துவாக இருந்தாலும், இயேசுவின் நற்செய்தியை நம்புகிறேன். இயேசுவின் கிருபையால், நான் கல்வி கற்றேன், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தேன்.” என்று கூறிப்பிட்டு … Read More

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்கும் போது போதகர்கள்/ விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டியவை:

ஜூலை 6 முதல் கிராமபுறங்களில் உள் சிறிய அளவில் உள்ள வழிபாட்டு தலங்களை ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான சிறு தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. … Read More

பைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்

குழந்தை சுஜித்துக்கு ஏற்பட்ட நிகழ்வு நம்மை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகிலேயே பழமையான, கிட்டத்தட்ட 3, 625 ஆண்டுகளுக்கு முன்பு எழுத பட்டுள்ள ஒரு புஸ்தகத்தின் பெயர் யாத்திரை ஆகமம். இது பைபிளில் இடம்பெற்றுள்ள ஒரு புஸ்தகம். நீங்கள் பைபிளை திறந்தவுடன் இது … Read More

மதவழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை

தமிழகத்தில் மதவழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்று தலைமைச் செயலகத்தில் அனைத்து சமயத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் சார்பில் யார் பங்கு பெற்றது?என்னென்ன பேசப்பட்டது? கொரனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய … Read More

பார்வையற்ற போதகருக்கு நீதி கிடைக்குமா?

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகிலுள்ள வாயலூர் என்ற கிராமத்தில் போதகர் ரமேஷ் ஜெபராஜ் செய்யும் ஊழியர் ஊழியம் செய்து வருகிறார். இரண்டு கண்களும் தெரியாது பார்வையற்ற ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் மிகுந்த பாடுகளின் நடுவில் ஒரு அழகிய திருச்சபையில் போதகராக … Read More

தேவாலயங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை:

ஜூலை 6 முதல் கிராமபுறங்களில் உள் சிறிய அளவில் உள்ள வழிபாட்டு தலங்களை ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான சிறு தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. … Read More

சுகம் பெற்று வீடு திரும்பிய பிரபல ஊழியர்

பிரபல ஊழியர் ஐசக் ஜோ தற்போது எப்படியிருக்கிறார்? நேரடி விளக்கம் – சென்னையை சேர்ந்த பாஸ்டர்.ஜசக் ஐாே அவரது உடல் நிலை தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்தது. அவருக்காக உலகம் முழுவதும் ஜெபங்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா … Read More

கிறிஸ்தவ உலகிற்கு பாடம் புகட்டும் சகோதரி

காண்போர் கண்களை குளமாக்கிய வீடியோ பதிவு இது. இது ஒரு பகிர்வு செய்தி என்றாலும் நம் மனதில் யோசிக்க வைக்கும் சிந்தனைகளையும் ஏற்படுத்துகிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். ஆம்! பணமல்ல மனமிருந்தால் போதும் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் சாதகமாக இல்லை என்றாலும் ஆண்டவரை … Read More

வழிபாட்டு தலங்கள் திறப்பது பற்றிய அரசு வெளியீடும் மக்கள் புரிதலும்

வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய செய்தி வெளியீடு: கடந்த 29.06.2020 அன்று  தமிழக அரசு ஊரடங்கு தொடர்பாக சிறப்பு செய்தியை வெளியிட்டது. அரசு வெளியீடு எண் 451. இந்த அறிக்கையில் வழிபாட்டு ஸ்தலங்கள் திறப்பது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. … Read More

வழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி

வருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் சிறிய அளவில் செயல்படும் வழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. செய்தி வெளியீடு எண் 451. (29.06.2020) அன்றைய தமிழக அரசு செய்தி வெளியீட்டின் படி … Read More

மதம் மாறியது தவறா? நாகையில் நடந்தது என்ன?

சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் அலைக்கழித்த அவலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கத்தரிப்புலம் செண்பகராமநல்லூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். அவரது மனைவி ஜெகதாம்பாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த ஜூலை … Read More

திக் திக் அனுபவங்களை கடந்து பிழைத்தது எப்படி?

திக் திக் அனுபவங்களை கடந்து பிழைத்தது எப்படி? மனந்திறக்கும் போதகர் பாஸ்டர்.சுகு மோசஸ் அவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்ட நிலையில் பல்வேறு இடங்களிலிருந்து ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது. தேவன் அனைவரது ஜெபங்களை கேட்டு அற்புத சுகத்தை கொடுத்து … Read More