கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு ரூ.1 ஒரு லட்சம் கல்வி ஊக்கத்தொகை..! தமிழக அரசு

கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட முனைவர்‌ பட்டம் படிக்கும் மாணவர்கள் 1,600 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ 2021-22ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌ அறிவிக்கப்பட்ட … Read More

மன்னனின் பிறந்த நாள் – சிறுகதை

சிறுகதை : இரக்கமுள்ளவர்கள், இரக்கம் பெறுவார்கள் அன்று அரசனின் பிறந்த நாள், சிறை கைதிகளில் ஒருவனை விடுவிக்க வேண்டும் என்று மனதில் தீர்மானம் கொண்டார், ஆனால் யாரை விடுவிப்பது என்பதில் அவருக்கு மிகப்பெரிய குழப்பம். தன் திட்டத்தை தன் மத குருவிடம் … Read More

மன்னிக்க வேண்டும் எவைகளை?

1) சகோதரன் செய்த தப்பிதங்களை – மத் 18:35 2) சகோதரன் செய்த குற்றங்களை – மத் 18:21 3) மற்றவர்கள் குறைகளை – மாற் 11:25 4) அநியாயத்தை – எபி 8:12 5) சகோதரன் பாவம் செய்தால் – … Read More

பரிசுத்தத்தை பூரணப்படுத்துதல்!

“பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2 கொரி. 7:1). கர்த்தர் தம்முடைய ஜனங்களிடத்திலிருந்து எதிர்பார்க்கிற ஒரு முக்கியமான காரியம் பரிசுத்தம்தான். கர்த்தர் பரிசுத்தமுள்ள தேவனாய் இருக்கிறபடியினால் தம்முடைய பிள்ளைகளும் … Read More

பிரசங்க குறிப்புகள் போதிக்கிறவர்

பிரசங்க குறிப்புகள்: போதிக்கிறவர் சங்கீதம் 71:17தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். 1. போதித்து நடத்துகிறார் ஏசாயா 48:17இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை … Read More

கிறிஸ்தவர்களே உங்கள் ஒட்டுக்களை சிதறடித்து வீணாக்கி விடாதீர்கள்!

கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் ஆதி திருச்சபைகள் நேரடியாக அரசியலில் ஈடுபடாவிட்டாலும், தற்போதைய சூழலில் அரசியலில் கிறிஸ்தவர்கள் தங்கள் கால்களை உரிமை போராட்டம் என்று வைப்பது பெருகி விட்டாலும், அரசியல் மூலம் அரசாங்கத்தை தெரிந்து கொள்ளும் ஒரு அரசியலமைப்பின் உரிமையை இந்திய கிறிஸ்தவ … Read More

வழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட்டு

இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்று முதல் வழக்கறிஞராக வந்திருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக பேரவை தலைவர் … Read More

ஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்

புதிய ஆண்டில் சில ஆலோசனைகள் தினமும் அதிகாலை எழுந்து ஓரிரு மணி நேர தனி ஜெபித்துடன் உங்களின் அன்றாட பணிகளை ஆரம்பியுங்கள். அந்த நாளில் உங்களை சந்திக்க்கூடிய பாவச் சோதனைகளையும், நீங்கள் எதிர் கொள்ளக்கூடிய காரியங்களையும், பணிகளையும் ஆண்டவரிடம் மனம் திறந்து … Read More

பிரசங்க குறிப்பு: வேதாகம சிங்காசனங்கள்

இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும் (வெளி 22 : 3) இந்தக் குறிப்பில்சிங்காசனங்களைக் குறித்து அறிந்துக் கொள்ளலாம். பிதாவின் சிங்காசனம். இது விசுவாசிகளின் பிரதிபலன் (வெளி 3 : 21) மத்திய வானத்தில் ஒரு சிங்காசனம். … Read More

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சிரியப்பட்டு இவர் யார் ? என்று விசாரித்தார்கள். (மத் : 21 : 10 மாற்கு : 9 : 14 , 15) இயேசு … Read More

கர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் !

பிரசங்க குறிப்பு கர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் ! உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்கு தந்தீர். உம்முடைய காருணியம் என்னை பெரியவனாக்கும். (2 சாமு 22 : 36) கரத்தர் இந்த புத்தாண்டில் ஆசீர்வதிப்பார். இந்த ஆண்டு கர்த்தருடைய காருணியம் உங்களை … Read More

கீழ்படியாமையின் விளைவை பாருங்கள்

1) நோய் – உபா 28:15,21 2) தோல்வி – உபா 28:25 3) சாபம் – உபா 11:28 4) தாழ்ச்சி – உபா 28:43 5) அழிக்கபடுவோம் – உபா 8:20 6) தேவ கோபாக்கினை வரும் – … Read More

விசுவாசத்தினாலே சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்

“விசுவாசத்தினாலே… சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்” (எபி. 11:33). விசுவாசத்திற்கு, மிருக ஜீவன்களை வெல்லக்கூடிய சக்திக்கூட இருக்கிறது. கெர்ச்சிக்கிற சிங்கங்களின் கோப வெறியையும், கொடூர தன்மைகளையும்கூட விசுவாசம் மேற்கொள்ளுகிறது. அவைகள் சேதப்படுத்தாதபடி அவைகளின் வாய்களை விசுவாசமானது கட்டிப்போட்டு விடுகிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் பணியாற்றிய … Read More

கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி

பழைய ஏற்பாட்டு காலத்தில் மகா பரிசுத்த மானதாகவும், மகிமை நிறைந்ததாகவும், உடன்படிக்கை பெட்டி கருதப்பட்டு வந்தது. இது கர்த்தர் வாசம் பண்ணும் ஆசாரிப்பு கூடாரத்திலுள்ள முக்கியப் பொருளாகும். இதை பரிசுத்த சமூகம் என்றும் சொல்லமுடியும் இவ்வுடன்படிக்கைப் பெட்டி கர்த்தரால் ஏற்ப்படுத்தப்பட்டு தேவ … Read More

எப்படி கீழ்படிய வேண்டும்?

1) கர்த்தருக்குள் – எபேசு 6:12) கபடற்ற மனதோடு – எபேசு 6:53) மனப்பூர்வமாய் – ரோ 6:174) கர்த்தர் நிமித்தம் – 1 பேது 2:135) எப்பொழுதும் – பிலி 2:126) மரணபரியந்தம் – பிலி 2:8

கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்

“கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்” (மல். 2:11). இந்த வசனத்தில் “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்” என்கிற பகுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பல வேளைகளில் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறீர்கள். குறிப்பிட்ட … Read More

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது?

1. மாசற்ற இரத்தம் (1 பேதுரு 1:19) 2.தேவ இரத்தம் (அப் 20:28) 3.விலையேறப்பெற்ற இரத்தம் (1பேதுரு 1:19) 4.குற்றமில்லாத இரத்தம் (மத் 27:4) 5.புது உடன்படிக்கையின் இரத்தம் (மத்26:28) 6.தெளிக்கப்படும் இரத்தம் (எபி12:24) 7.பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம் (1யோவான்? … Read More

இயேசு கிறிஸ்து

1.மெய்யான ஒளி (யோவான் 1:9) 2.மெய்யான திராட்சை செடி (யோ 15:1) 3.மெய்யான அப்பம் (யோவான் 6:33) 4.மெய்யான கூடாரம் (எபிரெயர் 8:2) 5.மெய்யான ஆசாரியன் (எபிரெயர் 7:16−24) 6.மெய்யான பலி (எபிரெயர் 10:10−12) 7.மெய்யான தேவன் (1யோவான்5:20) (ரோமர் 9:5)

எழுப்புதல்! எழுப்புதல்! எது உண்மையான எழுப்புதல்

இன்று யாரை பார்த்தாலும் எழுப்புதல் என்று சொல்வதை கேட்கிறோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் என்னை கர்த்தர் கடைசிக் கால எழுப்புதலுக்கென்று அழைத்து இருக்கிறார். என்னை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய போகிறார். நீங்களும் எழுப்புதலில் பங்கடையுங்கள் … Read More

இணக்கம் இல்லையேல் சுணக்கம்! (வித்யா’வின் பார்வை)

இணக்கம் என்று ஒன்று இல்லாததால் பிணக்கம் என்று ஒன்று உண்டாகிவிடுகிறது. இதனால் வாழ்க்கையில் எல்லாத் தரப்பிலும் சுணக்கம் (மந்தம்) ஏற்பட்டுள்ளது. பவுல் இதைக் குறித்து எழுதிவைத்தது நினைவுக்கு வருகிறது. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் … Read More

கீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு

1) ஆபிரகாமுக்கு கீழ்படிந்த சாராள் – 1 பேது 3:5,6 2) பெற்றோர்க்கு கீழ்படிந்த யாக்கோபு – ஆதி 28:7-9 3) தேவனுக்கு கீழ்படிந்த ஆபிரகாம் – ஆதி 22:18 4) பெற்றோர்க்கு கீழ்படிந்த இயேசு – லூக் 2:51 5) … Read More

இயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்

1. சூம்பின கையை உடையவன் (மத்12:10−13) 2. அசுத்தஆவியுள்ள மனுஷன். (மாற்கு 1:21−26) 3. பேதுருவின்மாமி (மாற்கு 1:29−31,21) 4. கூனியாயிருந்த ஸ்திரீ (லூக்கா 13:10−14) 5. நீர்க்கோவை வியாதி உள்ளவன். (லூக்கா 14:1−4) 6. 38 வருடம் வியாதியாக இருந்த … Read More

எல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா?

உங்கள் சபை விசுவாசிகள் எல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா? மேல்வீட்டறையில் 120 பேர் காத்திருந்து பெற்றுக்கொண்டார்களே? பன்னிரெண்டு சீடர்களும் மரியாளும் மற்றவர்களும் பரிசுத்த ஆவியை பெற்று பற்பல மொழிகளில் பேசி ஆச்சரியப்படுத்தினரே?பேதுருவைப் போல ஓர் அப்போஸ்தலர் எழும்பி பிரகாசித்து ஆவியில் … Read More

காலத்தை வென்றவன் நீ!

ஆவிக்குரிய உலகில் ஒரு ஸ்பெஷலான சிறு கூட்டம் இருக்கிறது. கர்த்தர் மிகுந்த பிரியம் வைத்திருக்கிற கூட்டம் இது(சங் 147:11). இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குப் பெயர் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்”. இவர்கள் வாழ்வு வித்தியாசமானது. உலகப் பொது நீரோட்டத்துக்கு முரணானது. சுற்றியிருப்போரின் ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும் … Read More

குணசாலியான பெண்ணும் பொறுப்புணர்வும்

மாலை வேளையில் குடும்பங்களை சந்திக்க சென்றிருந்தேன். ஒரு குடும்பத்திற்குள் நுழைந்ததும் அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். குடும்பத்தின் தலைவரைப் பற்றிக் கேட்டேன். எங்கே இருக்கிறார்கள் என கேட்டதும், சிரித்துக் கொண்டே எங்கே இருக்கிறார் என தெரியாது. எப்பொழுதாவது வருவார். ஒரு நாளும் பிள்ளைகள் … Read More

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அண்மையில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விவசாய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து … Read More

அவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு

கர்த்தர் வருகையில் அவனவனுடைய சொந்த கிரியைகளுக்கு ஏற்ற பலன் அவரோடு கூட வருகிறது என்று சொல்லப்பட்ட வசனங்களை கர்த்தர் நமக்கு எழுதி தந்து இருக்கிறார். நேகேமியா அலங்கம் கட்டும் போது அவனவன் தனக்கு கொடுக்கப்பட்ட கிரியைகளை சரியாக செய்ததினால் தான் அந்த … Read More

இயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்

ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும் ஜெபம்பண்ணி விழித் திருங்கள் என்றார் (லூக்கா 21 : 36) இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்காசுவிசேஷத்தில் அதிக மாகக் காணப்படுகிறது. இயேசுவின் … Read More

வேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்?

யாருக்கு கீழ்படிய வேண்டும் 1) கிறிஸ்துவுக்கு – 2 கொரி 10:5 2) மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு – ரோ 13:1 3) உடன் வேலையாட்களுக்கு – 1 கொரி 16:16 4) ஒருவருக்கொருவர் – எபேசி 5:21 5) பிள்ளைகள் பெற்றோர்க்கு … Read More

The ABC’s of Pastoring

A – Always begin the day with the Scriptures and prayer.B – Be extremely careful when you counsel the opposite sex.C – Carry a mint in your pocket to place in your mouth … Read More

ஆவிக்குரிய உணவு மற்றும் உடை

ஓர் ஆண்டிற்க்கு ஒரு முறை கர்த்தர் வாக்குத்தத்தத்தை சபைக்கு தருகிறார். சபையில் தனிப்பட்ட வாக்குத்தத்த அட்டை தருவார்கள். சில சபைகள் மாதந்தோறும் வாக்குத்தத்தம் தருகிறார்கள். இதை முறையாக கடைபிடிக்கிறார்கள். 2020ல் சபை கூடுதல், ஜெப கூடுகைகள் தடைபட்டது. ஆனாலும் ஆன்லைனில் தொடர்ந்தது. … Read More

நாள் தோறும் செய்யவேண்டியவைகள்

” நாள் தோறும் “ .. நீ நாடோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாக முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது. (நீதி 23 : 17 , 18). நாள் தோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடு வாழ வேண்டும் அப்படியானால் … Read More

இரட்சிப்பிலே சந்தோஷம்! சிறுகதை

“உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்” (1 சாமு. 2:1). கர்த்தர், வேதம் முழுவதிலும் சந்தோஷத்தை நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். அதில் முதல் சந்தோஷமும், மிகப் பெரிய சந்தோஷமும் இரட்சிப்பினாலே உண்டாகும் சந்தோஷமேயாகும். ஒருவன் இரட்சிக்கப்படும்போது, முதலாவது அவனுக்கு பெரிய சந்தோஷம் வருகிறது. பாவங்கள் … Read More

பைபிளில் 10 மிக நீளமான புத்தகங்கள்

• சங்கீதம் – 150 அத்தியாயங்கள், 2,461 வசனங்கள், 43.743 வார்த்தைகள்• எரேமியா – 52 அத்தியாயங்கள், 1,364 வசனங்கள், 42.659 வார்த்தைகள்• எசேக்கியேல் – 48 அத்தியாயங்கள், 1,273 வசனங்கள், 39.407 வார்த்தைகள்• ஆதியாகமம் – 50 அத்தியாயங்கள், 1,533 … Read More

கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா? கேள்விக்கு மிக சரியான பதில் கூற முடியுமா?

கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா? தைப் பொங்கல் தமிழர்களால் உழைக்கும் மக்களால் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னே எந்தப் புராணக் கதையும் இல்லை.ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே … Read More

தென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது

திருநெல்வேலி, டிச 13 பாளையங்கோட்டை மாநகர பகுதிகளில் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டு உணவு ,உடை அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் தொடர்பு … Read More

யாரை சுகமாய் தங்கப்பண்ணுவார்

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன், கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். (சங்கீதம் 4:8) 1. கர்த்தருக்கு பிரியமானவர்கள் சுகமாய் வாசம்பண்ணுவர்கள்(பென்யமீன்) (உபாகமம் 33:12) பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான், அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே … Read More

கர்த்தருடைய அருங்குணங்களின் ஆசீர்வாதங்கள்

ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தை துதிப்பேன். கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழபடத்தக்கவருமாயிருக்கிறார். அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. (சங் : 145 : … Read More

இயேசுவை காண்பித்தவர்கள்

கடந்த வாரம் எனது நண்பர் (இந்து மதத்தவர்) வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அடியேன் வீட்டிற்குள் சென்றவுடன் என்னை ஒவ்வொரு அறைக்கும் அழைத்து சென்று அறையில் உள்ள வேலைப்பாடுகளை காண்பித்து தனது வீட்டை குறித்து மேன்மையாக பேசினார். … Read More

அவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்

அவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங் 2-12) இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் செய்த பாவம் தாவீது ராஜா செய்த பாவங்களைவிட குறைவானதுதான். சவுலிடம் (1) கீழ்படியாமை காணப்பட்டது – 1 சாமு 15:8,9 (2) துணிகரம் காணப்பட்டது … Read More

இன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள்

இன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள் . இன்று பிரசங்கம் பலவிதங்களில் பிரபலம் அடைந்து வருகிறது.அதுவும் குறும் செய்தி இன்று மிகவும் பிரபலம் அடைந்து விட்டது. இந்த பிரசங்க கலை மற்றும் திறமை உள்ளவர்கள் பெரும்பாலும் பிரபலியம் … Read More

நம்மிடம் இருக்க வேண்டிய “மை”

1) செம்”மை” – சங் 125:42) நன்”மை” செய்தல் – யாக் 4:173) மகி”மை” – யோ 5:444) அழியா”மை”யை தேடுதல் – ரோ 2:75) வல்ல”மை” – எபேசி 1:196) அடி”மை” தேவனுக்கு – லூக் 1:387) ஒரு”மை” – … Read More

செழிப்பான வாழ்க்கை

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங் களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார். நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும் வற்றாத நீருற்றைப் போலவும் இருப்பாய். (ஏசாயா 58 : 11) (சங் 66 : 12 , … Read More

வீட்டாரோடுங்கூட!

“அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனு மாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்” (அப்.10:2). கொர்நேலியு என்கிற நூற்றுக்கு அதிபதியைக் குறித்து அருமையான காரியங்களை வேதம் வர்ணித்து சொல்லுகிறது. அவன் ஒரு புறஜாதியான். ஆனாலும் … Read More

மதிப்பு – சிறுகதை

மரத்தாலான கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்தது. அதில் ஏராளமான மரத்தால் செய்யப்பட்ட அழகான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கடை ஒரு சுற்றுலாத் தலத்தில் அமைந்திருந்ததால் தினமும் அதிக அளவில் மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். … Read More

தவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்

… என் பிதாவுக்கடுத்த வைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா. (லூக் 2 : 49) சில தேவ ஊழியர்கள் தவறான இடங்களில் காணப்படுகிறார்கள். இயேசுவின் தாயார் இயேசுவை சிறுவயதில் தேடி எருசலேம் வருகிறார்கள். அப்போது இயேசு சொன்ன வார்த்தைதான் மேல் … Read More

பாவம் என்னத்தான் செய்யும் ?

உங்களில் ஒருவனாகி லும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுபோகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். (எபி : 3 : 13) இந்தக் குறிப்பில் பாவம் என்னத்தான் செய்யும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வேதத்தின் வெளிச்சத்தில் பாவமானது எத்தன்மையுள்ளது என்பதை … Read More

தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்

தலித் பேராயரை நியமிக்கக்கோரி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.பதிவு: டிசம்பர் 30,  2020 06:50 AMபுதுச்சேரி, புதுவை-கடலூர் மறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் தலித் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம் உள்ளதால் மறைமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியிடங்கள் குருமடங்களில் … Read More

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பதிவு: ஜனவரி 05,  2021 09:46 AM அஞ்சுகிராமம், அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மயிலாடியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் … Read More

பெண்கள் ஊழியம் செய்யலாமா?

பெண் மேய்ப்பர்கள் சபைகளில் பிரகாசிக்க வேண்டும்எல்லா சபைகளிலும் பெண் பாஸ்டர்கள் எழ வேண்டும். ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்து நடத்தி வருகிறார். அவர்களோடு பேசுகிறார். உலகமெங்கும் பெண்கள்தான் ஜெப வீரர்களாக விளங்குகிறார்கள். கர்த்தரின் சேனையில் வீரர்களாக திகழ்கிறார்கள். வேதாகமத்தின்படி நடக்கிறார்கள். அல்லேலூயா! வேதாகமத்தில் … Read More

நமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் எப்படிப்பட்டவர்

ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 1.உன்னதமானவரின் குமாரன் லூக்கா 1:32,33அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், … Read More

ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி?” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு!!!

செக் குடியரசு நாட்டில் அமைந்துள்ள மிலேவ்ஸ்கோ மடாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிசய பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த மடாலயத்தின் குழி ஒன்றில் கிடைத்த பெட்டிக்குள் ஆறு அங்குல நீளமுள்ள ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணி இயேசு கிறிஸ்துவை … Read More

கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்களில் பொதுமக்கள் இரவு வழிபாடு நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்  வடக்கு … Read More

திருச்சபைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஆபத்தா? ஆசிர்வாதமா?

திருச்சபைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதுஆபத்தா? ஆசிர்வாதமா? வாருங்கள் அலசி பாருங்கள் இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையிலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.பிலிப்பியர் 1:18 இந்த வசனத்தின் படி எப்படியாவது கிறிஸ்து அறிவிக்கப்படலாம் ஆனால் எப்படியாவது திருச்சபைகள் ஆரம்பிக்க கூடாது. … Read More

பூர்வகுடி தமிழர்களுக்கு மாற்று இடம் வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை

டிசம்பர் 13, சென்னை காந்திநகர், சத்தியவாணி முத்துநகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி வெளியேற்ற உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்திய வாணி முத்துநகர், காந்திநகர் உட்பட்ட பகுதிகளில் … Read More

நாம் சுவிசேஷம் பிரசங்கிக்கவேண்டும்

பிரசங்க குறிப்பு அங்கே சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணினார்கள். அப் : 14 : 7 அப்போஸ்தலர்களுடைய பிரசங்கத்தால் பூமி அசைந்தது. ஜனங்கள் மத்தியிலும் அசைவை ஏற்படுத்தியது. அப்படி அவர்கள் என்னென்ன பிரசங்கித்தார்கள் என்பதை நாம் இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். நாம் பிரசங்கிக்க … Read More

மாறு வேடம்

ஆகிலும் சார்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளைவஞ்சித்ததைப்போல உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கும் படுமோவென்று பயந்திருக்கிறேன். 2 கொரி : 11 : 3 இந்தக் குறிப்பில் மாறுவேடம் என்றத் தலைப்பில் சாத்தான் பல மாறுப்பட்ட வேடத்தில் வந்து ஜனங்களை … Read More

பயப்படாதே

பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு இராஜ்ஜியத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். லூக்கா : 12 : 32 பயப்படாதே என்ற வார்த்தை வேதம் முழுவதும் 350க்கும் மேற்பட்டு எழுதப்பட்டு இருக்கிறது. மேல் சொன்ன வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் வரும் பயப்படாதே … Read More

நாம் வெட்கப்பட்டு போவதில்லை

எப்போதும் நாம்வெட்கப்பட்டு போவதில்லை நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. சங்கீதம் 119:6 1. அவர் நமக்கு துணையாய் இருக்கும் போது நாம் வெட்கப்பட்டு போவதில்லை ஏசாயா 50:7கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன், நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன், … Read More

அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து – தமிழக அரசு அதிரடி!!

சென்னை: சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More