ஸ்பெயின் தேசத்தில் கிழிக்கப்பட்ட வேதாகமம்; பின்னர் நடந்ததை கேட்டா ஆச்சரியப்படுவீங்க..

TRUE HISTORY ? ஸ்பெயின் தேசத்தில் வேதாகம சங்கத்தில் பணியாற்றிய ஒருவர் பரிசுத்த வேதாகமத்தை குறைந்த விலைக்கு மக்களுக்கு கொடுக்கும்படியாக ஒரு கிராமத்திற்குச் சென்றார். அந்த கிராமத்திலிருந்த ஒரு மரத்தடியில் நின்று அவர் சத்தமாக பாடல்களைப் பாடவே, அதைப் பார்க்கும்படியாக அங்கிருந்த … Read More

மன்னனின் பிறந்த நாள் – சிறுகதை

சிறுகதை : இரக்கமுள்ளவர்கள், இரக்கம் பெறுவார்கள் அன்று அரசனின் பிறந்த நாள், சிறை கைதிகளில் ஒருவனை விடுவிக்க வேண்டும் என்று மனதில் தீர்மானம் கொண்டார், ஆனால் யாரை விடுவிப்பது என்பதில் அவருக்கு மிகப்பெரிய குழப்பம். தன் திட்டத்தை தன் மத குருவிடம் … Read More

சிலுவையாகிய ஏணி!

சிலுவையாகிய ஏணி! “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்” (யோவான் 1:51). யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியில் தேவதூதர்கள்தான் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் இருந்தார்களே தவிர, எந்த மனுஷனும் அதிலே ஏறினதாகக் காணோம். “பாவம்” என்பது மனுஷனுக்கும் … Read More

சில ஆண்டுகளுக்கு முன்

சில ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி தற்போது தமிழ் கிறிஸ்தவ உலகில் வைரலாகி வருகிறது. நீண்ட தெரு முனை. அதில் சிறியதொரு மேடை. அதில் நவீன நாகரீகத்தை தொட்டு கூட பார்க்காத அழகிய சிறுவன் அங்கே தன் காந்த … Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுகான அறிவுரைகள்

6.4.2021 அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி.. 1) வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும்.(FFG , ZVA போன்ற … Read More

கருத்தப்பிள்ளையூர் மறுபடியும் கர்த்தர் பிள்ளை ஊராக அறிவிக்கப்படுமா?

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அழகிய எழில் நிறைந்த கிராமம் தான் கருத்தப்பிள்ளையூர். இக்கிராமத்திற்கு மேற்கே கடனா அணை, கிழக்கே குளங்கள், தெற்கே பாபநாசம் அகஸ்தியர் அருவி, வடக்கே கருணை ஆறு என திரும்பிய பக்கமெல்லாம் நீர் நிலைகளை … Read More

இலங்கையில் பணியாற்றிவந்த அமெரிக்க மிஷனெரி தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் இலங்கைக்கு வந்த இறுதி மிஷனெரி

இலங்கையில் பணியாற்றிவந்த இயேசு சபையைச் சேர்ந்த மிஷனெரி லலொயிட் லோறிஸ் தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் ஆங்கிலேயரின் காலத்தில் இலங்கைக்கு வந்த கடைசி மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி … Read More

தமிழ்நாட்டின் கல்விக்கு கிறிஸ்தவம்தான் – பழனிசாமி கோவையில் புகழுரை!

தமிழகத்தில் கல்வி நிலை சிறப்பாக இருப்பதற்குக் கிறிஸ்துவ பள்ளிகள்தான் முக்கிய காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை : 15 Feb 2021 கோவை கொடிசியா அரங்கில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக வளர்ச்சி … Read More

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களை அதிக … Read More

சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

சென்னை; 19, பிப்ரவரி 2021 சென்னை அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது சென்னையில் அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் போதகர்கள் பட்டமளிப்பு … Read More

‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்!’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்!

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் உள்ளிட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   அந்த தீர்மானத்தில், மாநாட்டின் வாயிலாக … Read More

கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது

மன்னார்குடியில் கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி, பிப்ரவரி 13,  2021 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் … Read More

வழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட்டு

இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்று முதல் வழக்கறிஞராக வந்திருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக பேரவை தலைவர் … Read More

இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்

வேலூர்; 03.02.2021 இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டு பேசிய அறிக்கையின் விவரங்கள் 1. இஸ்லாமிய உலமாக்களுக்கு நல வாரியம் … Read More

கவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு

ஜன 30, 2021 கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, காந்திபுரத்தில், சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது. பாதிரியார் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாதிரியார் ஸ்டேன்லி குமார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல செயலாளர் பாதிரியார் ரிச்சர்டு துரை, பொருளாளர் செல்வகுமார் … Read More

துபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு

கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது. பதிவு: ஜனவரி 30,  2021 18:18 PM துபாய், துபாயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த செயின்ட் … Read More

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி; ஜன 16, 2021 இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) … Read More

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை

சென்னை; ஜன 23 மாணவ/ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாணவ, மாணவிகள் கரோனா … Read More

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அண்மையில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விவசாய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து … Read More

ஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டிற்குள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவ பழங்குடியினர் மீது மதவெறி வன்முறையாளர்கள் சுமார் 30 பேர் திடீர் தாக்குதல் நடத்தியதில் கூட்டத்திலிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைந்து சம்பவ இடத்திலேயே இரத்தம் தரையில் வழிந்து குழந்தை … Read More

விவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து செய்தி பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும், கலந்து பொங்குவதைப் போன்று நமது வாழ்க்கையில் தூய்மையான அன்பும், பாசம், எல்லா வளங்களும் மகிழ்ச்சியும் பெருகும் நாளாக … Read More

தென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது

திருநெல்வேலி, டிச 13 பாளையங்கோட்டை மாநகர பகுதிகளில் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டு உணவு ,உடை அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் தொடர்பு … Read More

கர்த்தருடைய வார்த்தை

கர்த்தருடைய வார்த்தை உத்தமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது (சங் 33 : 4) கர்த்தருடைய வார்த்தை உத்தமும் சத்தியமுமாயிருக்கிறது. அவர்தம்முடைய வார்த்தைகளைத் கொண்டு தாம் அழைத்த தேவ மனிதர்களோடு பேசுகிறார். இப்பவும் ஐந்து தேவ மனிதர்களோடு பேசியதையுயம் , யார் அந்த … Read More

பாவம் என்னத்தான் செய்யும் ?

உங்களில் ஒருவனாகி லும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுபோகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். (எபி : 3 : 13) இந்தக் குறிப்பில் பாவம் என்னத்தான் செய்யும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வேதத்தின் வெளிச்சத்தில் பாவமானது எத்தன்மையுள்ளது என்பதை … Read More

கேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொச்சி: கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. … Read More

தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்

தலித் பேராயரை நியமிக்கக்கோரி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.பதிவு: டிசம்பர் 30,  2020 06:50 AMபுதுச்சேரி, புதுவை-கடலூர் மறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் தலித் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம் உள்ளதால் மறைமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியிடங்கள் குருமடங்களில் … Read More

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பதிவு: ஜனவரி 05,  2021 09:46 AM அஞ்சுகிராமம், அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மயிலாடியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் … Read More

நாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில், வடசேரியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில், வாத்தியார்விளை, கிரவுன் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசோன்(54). இவர் தனது வீட்டை அனுமதியின்றி ஜெபக்கூடமாக மாற்றி அருகில் … Read More

ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ்!

வடக்கு அட்லாண்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ் அன்று புத்தகம் படிப்பது வழக்கம். இதனால், புத்தகம் வெளியிடுவோர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டு, பணம் பார்ப்பர். இங்கு, 900 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் அன்று, புத்தகம் படிப்பது தொடருகிறது. அது மட்டுமல்ல, … Read More

2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி?

நாம் கிறிஸ்துவின் பிள்ளைகளான நிலையில் இருந்தாலும், உன்னதங்களின் அபிசேசகத்தை பெற்று இருந்தாலும், அழைப்பை பெற்று தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்கிற மேன்மை இருந்தாலும், நித்திய ஜீவனுக்கு உரிய நம்பிக்கை பெற்று இருந்தாலும், நாம் இந்த மண் சரீரத்தில், இந்த இப்பிறவஞ்ச உலகில் தான் … Read More

நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்! – டி.டி.வி தினகரன்

நாகர்கோவிலில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நேரடியாக அரசியல் பேசாமல் மறைமுகமாக பேசினார் டி.டி.வி தினகரன். நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் கன்கார்டியா மைதானத்தில் நடந்தது. இதில் … Read More

குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். 7 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் … Read More

கொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு

கொரோனா காரணமாக ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை: ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை … Read More

தேவாலயம் திறக்க வேண்டும் ஸ்டேஷன் முன் போராட்டம்

அனுப்பர்பாளையம்:கணக்கம்பாளையத்தில் உள்ள தேவாலயத்தை திறக்க அனுமதிக்க வலியுறுத்தி, கிறிஸ்துவ அமைப்பினர் பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் திறக்க அரசு தடை உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளது. தற்போது, … Read More

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் தலைமையில் கொண்டாப்பட்டது. காலை 10 … Read More

தேவாலய ஊழியரை பணி நீக்கம் செய்த நிர்வாகம் – தேவாலய ஊசி கோபுரத்தில் நின்று போராட்டம்

தூத்துக்குடி – நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்திற்குட்பட்ட நாசரேத் C S I திருச்சபைக்கு கீழ் ஊழியராக அகஸ்டின் என்பவர், கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த அகஸ்டின், மற்றும் அவரது … Read More

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்கும் போது போதகர்கள்/ விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டியவை:

ஜூலை 6 முதல் கிராமபுறங்களில் உள் சிறிய அளவில் உள்ள வழிபாட்டு தலங்களை ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான சிறு தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. … Read More

மதவழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை

தமிழகத்தில் மதவழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்று தலைமைச் செயலகத்தில் அனைத்து சமயத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் சார்பில் யார் பங்கு பெற்றது?என்னென்ன பேசப்பட்டது? கொரனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய … Read More

அன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்

நவீன கிறிஸ்தவ உலகில் தினம் தினம் நூற்றுக்கணக்கான பாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இன்றைய ஆயிரம் பாடல்கள் கடந்த கால ஒரு பாடலுக்கு சமானம். உயர்தரமான ஒலி ஒளி அமைப்புகள் இல்லை ஆனால் அது காலா காலத்துக்கும் பல எல்லைகளை … Read More

பார்வையற்ற போதகருக்கு நீதி கிடைக்குமா?

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகிலுள்ள வாயலூர் என்ற கிராமத்தில் போதகர் ரமேஷ் ஜெபராஜ் செய்யும் ஊழியர் ஊழியம் செய்து வருகிறார். இரண்டு கண்களும் தெரியாது பார்வையற்ற ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் மிகுந்த பாடுகளின் நடுவில் ஒரு அழகிய திருச்சபையில் போதகராக … Read More

உலக அளவில் வாழும் சிறுவர்கள் புள்ளிவிவரங்கள்

உலக அளவில் 2020 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 2.2 பில்லியன் சிறுவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் வாழும் சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படி சில புள்ளி விபரங்களை உங்களுக்கு தருகிறோம். குழந்தை திருமணம்: 2019ம் ஆண்டு ஜீன் மாத கணக்கெடுப்பு … Read More

கிறிஸ்தவ உலகிற்கு பாடம் புகட்டும் சகோதரி

காண்போர் கண்களை குளமாக்கிய வீடியோ பதிவு இது. இது ஒரு பகிர்வு செய்தி என்றாலும் நம் மனதில் யோசிக்க வைக்கும் சிந்தனைகளையும் ஏற்படுத்துகிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். ஆம்! பணமல்ல மனமிருந்தால் போதும் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் சாதகமாக இல்லை என்றாலும் ஆண்டவரை … Read More

முதன் முறையாக பெந்தேகொஸ்தே போதகர் ஜனாதிபதியானார்

தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி தேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பெந்தெகொஸ்தே போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் வெற்றி பெற்றார். இந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இந்த சம்பவத்தை … Read More