M. K. Stalin அவர்களுக்கு…

M. K. Stalin அவர்களுக்கு… மத சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டுள்ள தேசத்தில் கிறிஸ்தவ பாதிரியாரின் கருத்துப்பதிவு தவறு என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுமானால், சதா எதிர்வினை ஆற்றுவதையும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து மக்கள் ஒருமைப்பாட்டை குலைப்பதையுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், இந்து … Read More

தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்

தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்:21.04.2021 ஞாயிறு முழு அடைப்புக்குப் பதில், கிறிஸ்தவ வழிபாட்டுக்குத் தடையில்லாமல் மாற்று ஒழுங்குகள் செய்தல் வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் 6அடி இடைவெளி என்ற SOPயையும், அதிகபட்சம் 200பேர் என்பதையும் மாற்றி, 50% இருக்கைகள் பயன்படுத்தலாம் என்று … Read More

இந்த 10 விதமான ஜெபங்களும் தேவனுக்கு அசுத்தமானது. இப்படி மட்டும் ஜெபம் பண்ணிறாதீங்க..

நமது ஜெபங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். கர்த்தரின் பார்வைக்குப் அசுத்தமாக இருக்க கூடாது! யோபு 16:17 சுத்திகரிப்பு இல்லாத ஜெபங்கள் எவை என்பதை ஆராயந்து பார்க்க கர்த்தர் உதவி செய்வாராக! கிட்டத்தட்ட பத்து விதமான ஜெபங்கள் கூடாது. அந்த ஜெபங்கள் கர்த்தருக்கு … Read More

சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

சென்னை; 19, பிப்ரவரி 2021 சென்னை அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது சென்னையில் அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் போதகர்கள் பட்டமளிப்பு … Read More

கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.

தமிழக அரசு, கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சி மருந்து குடித்து … Read More

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத போதகர் மோகன் சி.லாசரஸ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவர் மீதான வழக்குகளை ரத்துசெய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 06, 12:13 AM வழக்கு பதிவுசென்னை ஆவடியில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் … Read More

கவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு

ஜன 30, 2021 கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, காந்திபுரத்தில், சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது. பாதிரியார் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாதிரியார் ஸ்டேன்லி குமார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல செயலாளர் பாதிரியார் ரிச்சர்டு துரை, பொருளாளர் செல்வகுமார் … Read More

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடம் அறிவிப்பு

தமிழகத்தில் வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Technical Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் … Read More