M. K. Stalin அவர்களுக்கு…

M. K. Stalin அவர்களுக்கு… மத சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டுள்ள தேசத்தில் கிறிஸ்தவ பாதிரியாரின் கருத்துப்பதிவு தவறு என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுமானால், சதா எதிர்வினை ஆற்றுவதையும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து மக்கள் ஒருமைப்பாட்டை குலைப்பதையுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், இந்து … Read More

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி

கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார். … Read More

இந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது

திருப்பூர் மாவட்டம் , அவினாசி அருகில் கருவலூரில் தனது வீட்டில் சபை நடத்திவந்த திரு. பிரான்சிஸ் என்பவரை அந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்றும்,குறிப்பிட்ட மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்தும்,இடையூறும் செய்து வந்தனர். இது குறித்து … Read More

தெளிவுறுத்தல் : கொரானா கால கேள்விகளும் சரியான பதில்களும்

தெளிவுறுத்தல் : கொரானா கால கேள்விகளும் சரியான பதில்களும் 1.எனக்கு காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஆச்சு.. இன்னைக்கு தான் Positive ன்னு வந்துச்சு. இன்னையில் இருந்து 14 நாள் தனிமையில் இருக்கணுமா ? இல்லை. அதாவது உங்கள் உடலில் முதல் … Read More

தேவ ஊழியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

தேவ ஊழியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு போதகர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள், நீங்கள் அனைவரும் உங்கள் திருச்சபையில் நடைபெறும் அனைத்து, திருமணம், பிறந்தநாள், திருமண நாள், மற்ற அனைத்து நிகழ்வுகளையும் குறைந்தது … Read More

வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா?

வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் 2021 தமிழக சட்டபேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! திரு.பிரபாகர ராஜா திமுக விருகம்பாக்கம் திரு.ஜோசப் சாமுவேல் திமுக அம்பத்தூர் திரு.எபிநேசர் திமுக ஆர் கே நகர் திரு … Read More

தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் … Read More

நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி?

How to excel in our work? நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி? வேலைகள் அல்லது கிரியைகள் நிச்சயம் பலன் தரும். நாம் செய்யும் செயல்கள் மரணத்திற்கு பின்னரும் நம்மை பின்தொடரும் என்று வசனம் நமக்கு சொல்கிறது. … Read More

பிறரது விழுகையில் சந்தோசம் வேண்டாம்

ஒருவர் உயரத்தில் இருக்கும் போது விழுந்து விட எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படியே விழுந்தவரும் எழுந்திருக்க அவ்வளவு வாய்ப்பு உண்டு என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். விழுந்தவன் எழுந்து இருக்கிறது இல்லையோ? என்று கர்த்தர் கேட்கிறார். ஏனெனில் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்து … Read More

ஆண்டவருடைய பணிக்கு அழைப்புப் பெற்றவர்கள் சிந்திக்க வேண்டியதும், சிந்திக்க வேண்டாததும்

எப்படிப் போவேன் என்று சிந்திக்க வேண்டாம்எவ்விதம் நிலைத்திருப்பேன் என சிந்தியுங்கள். அழைப்பு எனக்கு இருக்கிறதா என கேட்கவேண்டாம்நான் அவருடைய சீடன்தானா எனக் கேளுங்கள். இது முடியுமா என சிந்திக்காமல்தேவன் சர்வ வல்லவர் எனக் கூறுங்கள் நான் எதையும் சாதிக்கமுடியாது என்று கூறாதுகிறிஸ்து … Read More

பிரசங்க குறிப்பு : இயேசு போட விரும்பும் அக்கினி

பிரசங்க குறிப்பு : இயேசு போட விரும்பும் அக்கினி. பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டு மென்று விரும்புகிறேன். இந்த குறிப்பில் இயேசு எப்படிப்பட்ட அக்கினியை போட வந்தார் என்பதை இதில் நாம் கவனிக்கலாம். நாம் … Read More

மாறுவேடத்தில் இருக்கும் இராஜா

ஒரு ராஜா தன் குடிமக்களின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஒரு ஏழை மனிதனைப் போல மாறுவேடத்தில் சென்றார். அவர் பலரிடம் சென்று தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பலர் அவரை ஏளனபடுத்தியும், நிந்தித்தும் அனுப்பினார்கள். சிலர் மட்டுமே அவருக்கு உதவி செய்தார்கள். … Read More

வஞ்சனை அல்லது வஞ்சகத்தின் அடையாளங்கள்

வஞ்சனை அல்லது வஞ்சகத்தின் அடையாளங்கள் ஒருவர் சத்தியத்தில் இருந்து விலகி வஞ்சிக்கப்படுகிறார் என்பதை எப்படி கண்டுப் பிடிப்பது? வஞ்சிக்கப் படுகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? தன்னை ஒரு பொருட்டாக எண்ணி, தாம் மற்றவர்களை விட விசேசமானவன் என்று கருதி தன்னுடைய அழைப்பு … Read More

கசக்கும் காதல் பற்றிய உண்மை

காதல் கசக்குதையா….. பின்ன இனிக்கவா செய்யும்ஏண்டா எவனோ ஒருத்தன் பெற்ற பிள்ளையை மனதில் மனைவியாக்கி இரவெல்லாம் மாய கனவில் மிதந்து பகல் நேரத்தில் அந்தப் பெண் பிள்ளைகளை பின்பற்றி பார்வையில் மயக்கி வேலை வெட்டி இல்லாமல் மொபைலில் பேசி பேசி கடைசியாக … Read More

கிறிஸ்தவர்களின் உபவாசம் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகள் கூறுகிறார் மருத்துவர் சுந்தர் பரமார்த்தலிங்கம்

உபவாசத்தின் அவசியம் மற்றும் மேன்மைகளை குறித்து வேதாகம ரீதியிலான பல ஆலோசனைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய உபவாசம் மருத்துவ ரீதியாக எத்தகைய பலனளிக்கும் என்பதை ஆய்வுப்பூர்வமாக  எடுத்துரைக்கிறார் பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். சுந்தர் பரமார்த்தலிங்கம் அவர்கள். இந்த காணொளியை … Read More

தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்

தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான் – நீதி 29:15 பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தாமல், அவர்களுடைய இரட்சிப்பின் காரியத்தில் நீங்கள் நிர்விசாரம் காண்பித்து, அவர்களுக்கு உயர்வான உலகக் கல்வி அளித்து, அவர்கள் நல்ல … Read More

முகமுகமாய்!

“இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்; அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்” (1 கொரி. 13:12). நீங்கள் இப்பொழுது கர்த்தரை தரிசனங்களிலும், சொப்பனங்களிலும் பார்ப்பதும், அவரது வெளிப்பாடுகளைப் பெறுவதும் நிழலாட்டமானதுதான். நீங்கள் கண்ணாடியிலே பார்ப்பதைப் போலத்தான் பார்க்கிறீர்கள். அப்போஸ்தலனாகிய பவுல், “கண்ணாடியிலே பார்ப்பதுபோல்” என்று … Read More

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா – பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 26, 11:36 AM சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு எதிரே புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு கட்டப்பட்ட … Read More

கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலருக்கும் தெரியாத அரசு சார்ந்த உயர் பதவிகள்

கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPSபதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால், அதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- IAS – … Read More

நம்மை கட்டுப்படுத்தும் நான்கு பிரமாணங்கள்

மாம்சப் பிரமாணம் இந்த பிரமாணத்தின் கிரியை வெளியரங்கமாக இருக்கிறது. பகை, பொறாமை, சண்டை, இச்சை etc போன்றவை. இவைகளால் தூண்டப்பட்டு இந்த கிரியைகள் பெலன் கொண்டு மரணத்தை பிறப்பிக்கும். நியாயப் பிரமாணம் இது யார் நல்லவன், யார் நீதி உள்ளவன், யார், … Read More

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?எங்களால் முடிந்ததை 7 நாளுக்குள் அனுப்ப ஜெபத்துடன் முயற்சிக்கிறோம். வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.(ஆனாலும், அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டும்.3 மாதத்திற்குள் கொடுத்து முடிக்க முடிய வேண்டிய அளவு மட்டும் விண்ணப்பியுங்கள்.) (தயவுசெய்து உங்கள் குருப்பில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் forward … Read More

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா? இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, … Read More

எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது? – பாகம் 2

Every decision that we take determines our future and every future is determined on the basis of every actions that we do of our resolutions. நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் தான் … Read More

போதகர் முன்னிலையில் விசுவாசிகள் உறுதிமொழி | வைரல் வீடியோ | ஓட்டுக்கு பணம் Say NO | TCN Media

இதுவரை இல்லாத அளவில் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையே தேர்தல் பற்றிய சமூக விளிப்புணர்வு சற்று அதிகமாக இந்தமுறை ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வெளியான ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை கிறிஸ்தவர்கள் உறுதிமொழி என்ற வீடியோவின் எதிரொலியாக பல திருச்சபைகளில் இந்த உறுதிமொழி செய்யப்பட்டது. இந்த வகையில் தற்போது … Read More

அரசாங்கத்தின் புதிய வழிகாட்டலைக் குறித்த சிறிய விளக்கம்:

அரசாங்கத்தின் புதிய வழிகாட்டலைக் குறித்த சிறிய விளக்கம்:பொதுவெளியில் நடைபெறும் மதக் கூட்டங்கள், திருவிழாக்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன உள் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் (தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள்) 50% இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே வரும் ஞாயிறு அன்று ஆராதனைகள் நடத்தத் தடையில்லை.ஆனால் … Read More

எங்கே கிறிஸ்தவம்?

வழி மாறிப்போன கிறிஸ்தவர்கள்… வழி தவறிப் போன கிறிஸ்தவ வாழ்க்கை…… இன்று போதகர்கள் போதனைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி விட்டார்கள்,,,, லட்சியத்தோடு காடு மேடு கடந்து சுவிசேஷம் அறிவித்த இறை மனிதர்கள் இறந்துவிட்டார்கள்,,,, இன்று சில லட்சங்களுக்காய் போதகர்கள் என்னும் போர்வையை … Read More

சிறுவர் தினம் : வேதாகமத்திலுள்ள பிள்ளைகளை பற்றிய பிரசங்க குறிப்புகள்

வேதத்தில் உள்ள நல்ல பிள்ளைகள் (இந்த பிள்ளைகள் போல நம் பிள்ளைகள் வளர வளர வேண்டும்) 1) துதிக்கும் பிள்ளை – சங் 8:2, மத் 21:16,15 2) மனந்திரும்பின பிள்ளை – மத் 18:3 3) கீழ்படிகிற பிள்ளை – … Read More

சிறு தியானம்

“நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து” (சங் 95:10). இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது வருடங்களாக தேவனுக்கு வெறுப்பூட்டினார்களாம்… கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு கூட இருந்ததினால், ஒன்றும் குறைவுபடாமல், வனாந்திர வழியாய் அற்புதமாய் தேவனால் நடத்தப்பட்டார்கள் 40 வருடங்கள். (உபா 2:7). தேவனால் … Read More

சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது

சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. சாதி பிரிவுகளுக்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தமில்லை என்பது நாம் அறிந்ததே. எனினும் கிறிஸ்தவர்களிடையே சாதிய உணர்வு இருப்பதாக சிலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இக்கருத்தினை ஆதாரப்பூர்வமாக அறியவே இந்த கணெக்கெடுப்பு. www.tcnmedia.in/surveys … Read More

தனியொரு மனுஷனாகிய நீயே தேவனுக்கு விஷேஷமானவன்!

தனியொரு மனுஷனாகிய நீயே தேவனுக்கு விஷேஷமானவன்! வேதாகமம் முழுவதையும் ஆராய்ந்து பார்த்தால் திரளான கூடட மக்களை கொண்டு தேவன் செய்து முடித்த காரியங்களைவிட தனியொரு மனுஷனை கொண்டு அவர் செய்து முடித்த காரியங்களே அநேகமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. ஆதி உலகமே அடியோடு … Read More

எதினால் நமது பெலன் விரயம் ஆகின்றது?

எதினால் நமது பெலன் விரயம் ஆகின்றது? அறிக்கை செய்து விட்டு விடாத பாவம், மறைக்கப்பட்ட பாவம், தொடர்ந்து விட முடியாத பாவம், ரகசிய பாவம். பிரமாணத்தை மீறி செயல்படுதல். தீடீர் நெருக்கடிகள், ஆபத்துகள் மற்றும் மனித நெருக்கடிகள். மாம்சத்தின் கிரியைகள் மேற்கொள்வதினால், … Read More

சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது எப்படியிருக்கும்? தற்பரிசோதனைக்காக மட்டும்

சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது 1) பாஸ்டர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளைப் போல (CEO) போல செயல்படுகிறார்கள். 2) உறுப்பினர்கள் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுகிறார்கள். 3) மற்ற சபையார் போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். 4) சுவிசேஷம் சந்தை வியாபார அளவிற்கு தரம் குறைந்துள்ளது. … Read More

பொறுமையினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) ஜெபம் கேட்கப்படும் – சங் 40:1 2) பொறுமையினால் பாடுகளை சகிப்போம் – வெளி 2:3 3) பொறுமையாக இருந்தால் சோதனை காலத்தில் கர்த்தர் நம்மை காப்பார் – வெளி 3:10 4) பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்க பண்ணலாம் – … Read More

குறித்துக்கொள்ள வேண்டிய வேதாகம பெண்கள் – மகளிர் தின சிறப்பு

மகளிர் தின வாழ்த்துக்கள் Notable WOMEN in Bible ? கைவிட பட்ட சூழ்நிலையில் கா்த்தா் ஆகாா் அவா்களின் கண்ணீரை கண்டார். ? இஸ்ரவேல் தேசத்திற்காக போா் செய்த வெற்றி பெற்ற பெண்மணி Deborah அவர்கள் ? நிலையான எண்ணம் கொண்ட … Read More

பேசாத உபதேசங்கள் பல உண்டு. அவைகளில் இது புதிய கதை

படித்ததில் மிகவும் பிடித்தது: நீலகிரி மலை பிரதேசத்தில் தேயிலை தோட்டத்தில் மத்தியில் ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த “சாலமன்” அங்கு வருவதை சில வாரங்களாக நிறுத்திவிட்டான். அவன் வேறெந்த ஆராதனையிலும் கலந்து கொள்ளவில்லை. மிகவும் … Read More

வாழ்கிறவர்களா? நிரூபிக்கிறவைகளா?

சிறு தியானம் பாகாலுக்கு முன்பாகமுழங்கால்படியிடாதஏழாயிரம் கொண்ட கூட்டத்தைப் போலவும்நாம் வாழ்ந்திட முடியும், பாகால் தெய்வம் அல்ல,கர்த்தரே தெய்வமென்றுநிரூபித்தஎலியாவைப் போலவும்நாம் வாழ்ந்திட முடியும்…(1இராஜ 19:18, 18:24,26,27,37,38) தீர்மானம் நம் கையில்! Pastor Reegan Gomezபாஸ்டர். ரீகன் கோமஸ்

இயேசுவின் அழைப்பு

1.என்னிடத்தில் வாருங்கள்.மத்தேயு 11:28 2.என் பின்னே வாருங்கள். மாற்கு 1:17 3.எனக்கு செவிகொடுங்கள்.லூக்கா 6:27 4.என்னில் நிலைத்திருங்கள் யோவான் 8:34 5.என்னை பின்பற்றுங்கள் .மாற்கு 8:34 6.என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். மத்தேயு 11:29 7.என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள். யோவான் 14:1

வேதத்தில் 6 (ஆறு)

1) கானாவூர் கல்யாண வீட்டில் 6 கற்சாடிகள் இருந்தது – யோ 2:6 2) இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவை 6 நாட்கள் ஒரு முறை சுற்றி வந்தார்கள் – யோசுவா 6:3,14 3) 6 நாள் வேலை செய்து ஏழாம் நாள் … Read More

பரிசுத்த அலங்காரம்!

பரிசுத்த அலங்காரம்! (BEAUTY OF HOLINESS) “பரிசுத்த அலங்காரம்” என்னும் இந்த வாக்கியம் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது (சங் 29.2; சங் 96.9; சங் 110:3; 1நாளா 16:29; 2 நாளா 20:21). விசுவாசிகள் சரீரத்திலும் ஆவியிலும் பரிசுத்தமாயிருக்க வேண்டும் (லூக்கா … Read More

உங்கள் தலைவர் எப்படிப்பட்டவர்? எப்படிப்பட்டவர் தலைவராக வேண்டும்?

இன்றைக்கு உலகத்தில் அனைத்து துறைகளிலும் திறமைகள், அனுபவங்கள், பேச்சு நுணுக்கங்கள், சாவல்களை சந்திக்கும் திராணி, தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் முன்னேற்ற பார்வை போன்றவற்றில் கருத்து கொண்டு தெரிந்து கொள்வர். ஆனால் ஆவிகுரிய தலைவர்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த … Read More

நம்மை பற்றிய சில உளவியல் உண்மைகள்

□ மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.. □ மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!! □ மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப்பேசாதீர்கள் ..நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் … Read More

அப்போஸ்தல நடபடிகளும் இன்றைய நிலைகளும்

இந்த புஸ்தகத்தை நாம் எளிதாக கடந்து விடமுடியாது. இங்கிருந்து தான் சபை சரித்திரம் ஆரம்பிக்கிறது. சபை பரவியிருக்கிறது. சபை பிரச்சினைகள் தீர்க்க பட்டிருக்கிறது. சபை ஒழுங்கு பண்ண பட்டிருக்கிறது. எனவே சபை ஊழியம் மற்றும் சுவிசேஷ ஊழியத்தின் மாதிரிகள் நிச்சயம் இங்கிருந்து … Read More

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோசையர் 3:2 மாறுகண் (வெவ்வேறு அளவிலான கண்கள்) கனவா மீன் வகை சமுத்திரத்தின் அந்தி மண்டலத்தில் வாழ்கிறது. அங்கு சூரிய ஒளி ஆழமான நீர் வழியாக குறைவாக ஊடுருவுகிறது. கணவாயின் புனைப்பெயர் அதன் இருவேறுபட்ட கண்களை குறிக்கிறது. இடது … Read More

மரித்த பின்பு செய்ய முடியாதது என்னென்ன?

மரித்த பின்பு செய்ய முடியாதது 1) துதிக்க முடியாது – சங் 115:17 2) வசனத்தை தியானிக்க முடியாது – ஏசா 38:18 3) உலக பொருட்கள் ஒன்றும் கொண்டு செல்ல முடியாது – சங் 49:16-17 4) உலக மகிமை … Read More

வேதாகம பிரசங்க குறிப்புகள் முடிவு

வேதாகம பிரசங்க குறிப்புகள்: முடிவு அவர்கள் ஞானமடைந்து இதை உணர்ந்து தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார். உபாக : 32 : 29 ஒரு மனிதனின் முடிவு எப்படியிருக்கவேண்டும் என்பதை நாம் சிந்தித்து வாழவேண்டும் என்று வேதம் நமக்கு … Read More

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேத ஆதாரங்களோடு முழுமையான விளக்கம்

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா? இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, … Read More

கோமகன் கோமாளியான கதை

பெரிய பலசாலியும் தேசத்தின் அதிபதியுமாய் இருந்தான் சிம்சோன். வெறும் கையால் சிங்கத்தின் வாயை கிழித்துபோட்டவன். ஆயிரம் பேரை ஒரு காய்ந்து போன கழுதை தாடை எழும்பினால் முறியடித்தவன். சில டன் எடையுள்ள காசா பட்டணத்து இரும்புக் கதவை வெறும் கையால் பெயர்த்து … Read More

வேதாகம சிந்தனை பரிசுத்தமான விசுவாசம்!

பரிசுத்தமான விசுவாசம்! “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு… நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்” (யூதா 1:20,21). ஒரு முறை வில்லியம் பூத் என்ற தேவனுடைய ஊழியக்காரர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தின் … Read More

வேதத்தில் 5 (ஐந்து)

1) 5 பேர் 100 பேரை துரத்துவார்கள் – லேவி 26:8 2) 5 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கபட்டது – மத் 25:16 3) ஐந்து அப்பம் -மத் 14:19 4) யோசேப்பு தன் சகோதரரில் 5 பேரை பார்வோனுக்கு முன்பாக … Read More

இந்த 10 விதமான ஜெபங்களும் தேவனுக்கு அசுத்தமானது. இப்படி மட்டும் ஜெபம் பண்ணிறாதீங்க..

நமது ஜெபங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். கர்த்தரின் பார்வைக்குப் அசுத்தமாக இருக்க கூடாது! யோபு 16:17 சுத்திகரிப்பு இல்லாத ஜெபங்கள் எவை என்பதை ஆராயந்து பார்க்க கர்த்தர் உதவி செய்வாராக! கிட்டத்தட்ட பத்து விதமான ஜெபங்கள் கூடாது. அந்த ஜெபங்கள் கர்த்தருக்கு … Read More

இந்திய சுதந்திர போராட்டாத்தில் கிறிஸ்தவர்கள் பங்களிப்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்திய சுதந்திர போராட்டாத்தில் கிறிஸ்தவர்கள் இந்திய குடியரசை வடிவமைத்து, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த 6 கிறிஸ்தவ தலைவர்கள் இன்று (26/01/2021) இந்தியாவின் 72 வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். 1950 ஆம் ஆண்டில் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த … Read More

சிலுவையில் இருந்து கற்றுக்கொள்ளும் ஞானம்

நீதியின் நிமித்தம், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகள் அவமானங்கள் நமக்கு முன்பாக உண்டு என்பதை அறிந்து அவைகளை சந்திக்க ஸ்தோத்திரத்தோடும், ஜெபத்தோடும், ஒவ்வொரு நாளும் ஆயத்தம் ஆகி கிறிஸ்துவின் வல்லமையை பெற்று கொள்ள வேண்டும். அநியாயத்தை எதிர்த்து மாம்சத்தோடு போராடாமல், சகிக்க வேண்டும். … Read More

தேவாலையத்தில் செய்வதும் செய்யக்கூடாததும்

Do’s and Don’t in the church தேவாலையத்தில் செய்வதும் செய்யக்கூடாததும் 1) ஏலம் விடக்கூடாது அதுவும் படைக்கின்ற உணவுப்பொருள்களை ஏழைகளுக்கு இலவசமாக பகிர்ந்துக்கொடுக்காமல் ஏலம் விட்டு பணக்காரர்கள் மட்டும் வாங்கி திண்பது பாவமாகும். எனவே உணவுப்பொருட்களை ஏலத்தில் யாரும் எடுக்கவே … Read More

பெரு நிறுவன கோட்பாடு சபைக்கு பொருந்துமா? Corporate concept in the Church?

Corporate concept in the Church???? ▪️ பெரு நிறுவன கோட்பாடு (corporate) உலகத்தைப் பொருத்த மட்டில் வணிகம், விவசாயம், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் வலுக்கட்டாயமாக நுழைந்துவிட்டது. ▪️இனி இதை காலத்தின் கட்டாயம் என சகித்துக்கொள்வதா? எதிர்த்துப்போராடி துரத்திவிடுவதா? என்ற … Read More

எழுப்புதல் துணுக்குகள்

எழுப்புதல் துணுக்குகள் ??‍♀️அந்தரங்க ஜெபத்தின் வலிமையும், தைரியத்தோடு கூடிய பகிரங்க சுவிசேசமும் வெளிப்படாத பட்சத்தில் எழுப்புதல் என்பது கேள்விக்குறியே!… ??‍♀️ எழுப்புதலின் பிரபலத்தை மையமாக வைத்து ஜெபிக்கும் ஜெபம் கவர்ச்சியின் பிரதிபலிப்பே அன்றி, அது உண்மையான எழுப்புதலின் ஜெபம் அல்ல. ??‍♀️ … Read More

கிறிஸ்தவ பிரபலங்கள் தொடர்பாக வரும் செய்திகளில் கிறிஸ்தவரின் மன நிலை என்ன?

▪️ஐயோ இந்த செய்தி உண்மையாகவே இருக்கக்கூடாது என வேண்டும் மக்களே அதிகம்.ஏனென்றால் அவர்களுக்கு வரும் இழுக்காக அல்ல , கிறிஸ்தவ சமுதாயத்திற்கே ஏற்பட்டுள்ள அவமானமாக கருதுகிறார்கள். ▪️எங்கள் அண்ணன் அப்படிச்செய்திருக்கவே மாட்டார் இது முற்றிலும் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று … Read More

டிஜிட்டல் தடமும் சுவிசேஷ தடமும்

(ஜனவரி 27, 2021)(Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) விசுவாசமுள்ள ஜனங்கள் நல்ல முன்னோடிகளாக திகழ்ந்து, வாழ்க்கையில் முன்னேறி, புதிய நிறுவனங்களை உருவாக்கி புதிய பகுதிகளில் ஆராய்ந்து சிறந்து விளங்க வேண்டும். கர்த்தர் மோசேவிற்கும் யோசுவாவிற்கும் வாக்குரைத்தார்; … Read More

தேவனுக்கு வேதம் கூறும் பல எபிரேய பெயர்களும் அதற்கான தமிழ் அர்த்தங்களும்

எல்டெரெக் தமீம் – உத்தமமான வழியையுடைய தேவன் (2சாமு 22:) எல் எஹாத் – ஒரே தேவன் (மல் 2:10) எல் ஏலோஹே இஸ்ரஏல் – இஸ்ரவேலின் தேவன் – (ஆதி 33:20) எல் எமெத் – சத்தியபரன் (சங்31:5) எல் … Read More

போதகரே, என்னால் சிரிக்க வைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் நீரோ எல்லோரையும் உருகச் செய்து விட்டீரே

ஒரு பிரசித்தி பெற்ற நடிகர், ஒருமுறை 23- ம் சங்கீதத்தை நாடகமாகவே நடித்துக் காண்பித்தார். பின்பு, “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்” என்று ஒரு கெம்பீரக் குரலில் வாசித்து, முகபாவனைகளை அதற்கேற்றாற்போல் மாற்றி, ஏற்ற இடங்களில் தன் குரலை இறக்கி, ஏற்றி, … Read More

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களை அதிக … Read More

இன்றைக்கு இந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்படி கிறிஸ்துவில் நிலைத்து இருப்பது?

A. கர்த்தரை கிறிஸ்துவை அறிகிற அறிவில் பெருக வேண்டும். அவர் இன்னும் சர்வ வல்லவர்.அவர் இன்னும் சர்வஞானிஅவர் இன்னும் எல்லா நாமத்துற்கும் மேலான நாமம் உடையவர்.அவர் இன்னும் சபைக்கு தலைவர் மற்றும் மகா பிராதன ஆசாரியர். எனவே இந்த உபத்திரவங்களில் பின்வாங்கி … Read More

ஐயோ! அவரா? இப்படி செய்திட்டார்? நம்பவே முடியவில்லையே?

இன்று நம்மால் நம்பமுடியாத, நம்மால் உயரத்தில் வைத்து பார்க்கப்பட்ட, மேன்மை படுத்தப்பட்ட, கர்த்தரால் பயன்ப்படுத்தப்பட்ட, புகழின் உச்சியில் இருந்த சிலர் விழுந்து போகையில் நம்மவர்களின் ஆச்சரிய கேள்விகள் தான் மேலே கேட்கப் பட்டவைகள். இப்படி பட்ட விழுகைகள் நடக்கும் போது நிச்சயமாக … Read More

கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.

தமிழக அரசு, கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சி மருந்து குடித்து … Read More

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத போதகர் மோகன் சி.லாசரஸ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவர் மீதான வழக்குகளை ரத்துசெய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 06, 12:13 AM வழக்கு பதிவுசென்னை ஆவடியில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் … Read More

குடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?

முதலில் குடும்ப ஜெபம் செய்வது சுலபமானதல்ல என்பதை நாம் நன்கு அறிய வேண்டும். குடும்ப ஜெபம் செய்ய எல்லாரும் தேவனை தேடும் எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் எல்லோரும் அப்படி இருப்பது சாத்தியமல்ல. குடும்பத்தில் ஒரே ஒருவர் … Read More

திருமணம் அவசியமா?திருமண வயதிலுள்ளவர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டியவவைகள்

அன்று பாலிய திருமணம் நடைபெற்றது. இன்று காலம் தாழ்த்திய திருமணம் நடைபெறுகிறது. ஒரு வீட்டிற்கு ஜெபிக்கச் சென்றிருந்தேன். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். அனைவரும் 30 வயதிலிருந்து 40 வயது உடைய பெண் மற்றும் ஆண் பிள்ளைகள். யாருக்கெல்லாம் திருமணமாகி விட்டது என்று கேட்டேன். … Read More

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடம் அறிவிப்பு

தமிழகத்தில் வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Technical Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் … Read More

அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து

சென்னை; ஜன 13, 2021 அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் ஒன்றும் இயேசு கிறிஸ்து இல்லை என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம், வீரப்பநாயக்கம்பட்டியில் ரத்தினம் என்ற பெண்ணுக்கு 4 ஏக்கா் விவசாயம் நிலம் இருந்தது. இந்த … Read More

தேவாலயம் திறக்க வேண்டும் ஸ்டேஷன் முன் போராட்டம்

அனுப்பர்பாளையம்:கணக்கம்பாளையத்தில் உள்ள தேவாலயத்தை திறக்க அனுமதிக்க வலியுறுத்தி, கிறிஸ்துவ அமைப்பினர் பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் திறக்க அரசு தடை உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளது. தற்போது, … Read More