சந்தன மாலையிட்டு மக்கள் மரியாதை; இவங்களுக்கு செய்யுறதுல தப்பே இல்ல!

வேலூர் சாய்நாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து ஆதரவு தரும் அன்பு இல்லத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது, சந்தன மாலை அணிவித்து செவிலியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வேலூர் தென்னிந்திய திருச்சபை, வேலூர் பேராயம் அன்பு இல்லம், … Read More

Tʜᴇ ɴᴇᴡ ᴄᴏᴍᴍᴜɴɪᴄᴀᴛɪᴏɴ ʀᴜʟᴇs ғᴏʀ WʜᴀᴛsAᴘᴘ ᴀɴᴅ WʜᴀᴛsAᴘᴘ Cᴀʟʟs (Vᴏɪᴄᴇ ᴀɴᴅ Vɪᴅᴇᴏ Cᴀʟʟs) ᴡɪʟʟ ʙᴇ ɪᴍᴘʟᴇᴍᴇɴᴛᴇᴅ ғʀᴏᴍ ᴛᴏᴍᴏʀʀᴏᴡ

Tʜᴇ ɴᴇᴡ ᴄᴏᴍᴍᴜɴɪᴄᴀᴛɪᴏɴ ʀᴜʟᴇs ғᴏʀ WʜᴀᴛsAᴘᴘ ᴀɴᴅ WʜᴀᴛsAᴘᴘ Cᴀʟʟs (Vᴏɪᴄᴇ ᴀɴᴅ Vɪᴅᴇᴏ Cᴀʟʟs) ᴡɪʟʟ ʙᴇ ɪᴍᴘʟᴇᴍᴇɴᴛᴇᴅ ғʀᴏᴍ ᴛᴏᴍᴏʀʀᴏᴡ: – Aʟʟ ᴄᴀʟʟs ᴡɪʟʟ ʙᴇ ʀᴇᴄᴏʀᴅᴇᴅ. Aʟʟ ᴄᴀʟʟ ʀᴇᴄᴏʀᴅɪɴɢs ᴡɪʟʟ ʙᴇ sᴀᴠᴇᴅ. … Read More

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில்

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில் தவறில்லை. ஏனெனில் காலம் காலமாக தடுப்பு மருந்துகள் ஒவ்வொரு பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த உலகத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது தமிழ் கலாச்சாரத்திலும் மூலிகை மருந்துகளால் ஆனா கசாயம் தடுப்பு மருந்தாக … Read More

அன்பே பெரியது !

அன்பே பெரியது! “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி.13:13). நிலைத்திருக்கிறதில் நிலைத்திருக்க வேண்டியது உங்களுடைய கடமை. விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்பவைகள் ஒரு விசுவாசியினுடைய உள்ளத்திலே எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும். விசுவாசம் என்றால் … Read More

ஆண்டவருடைய பணிக்கு அழைப்புப் பெற்றவர்கள் சிந்திக்க வேண்டியதும், சிந்திக்க வேண்டாததும்

எப்படிப் போவேன் என்று சிந்திக்க வேண்டாம்எவ்விதம் நிலைத்திருப்பேன் என சிந்தியுங்கள். அழைப்பு எனக்கு இருக்கிறதா என கேட்கவேண்டாம்நான் அவருடைய சீடன்தானா எனக் கேளுங்கள். இது முடியுமா என சிந்திக்காமல்தேவன் சர்வ வல்லவர் எனக் கூறுங்கள் நான் எதையும் சாதிக்கமுடியாது என்று கூறாதுகிறிஸ்து … Read More

தேவன் பயன்படுத்திய பாத்திரம்

தேவன் பயன்படுத்திய பாத்திரம் நோவா – குடிபோதையில் இருந்தவன் தேவனுடைய கண்களில் இரக்கம் பெற்றவன்…. ஆபிரகாம் – மிகவும் வயதானவர். ஆனால் விசுவாசத்தின் தந்தை யாக மாறினார். தாவிது – பாவத்தில் இருந்தவன்.. ஆனால் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக மாறினான். மோசே … Read More

நிரம்பி வழியட்டும் !

நிரம்பி வழியட்டும்! “அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள்” (2 இராஜா. 4:6). நம் தேவன் அற்புதங்களைச் செய்கிறவர். அற்புதங்கள் என்றால் என்ன? மனுஷன் தன்னுடைய நம்பிக்கை எல்லாவற்றையும் … Read More

நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்?

நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்? வைரங்கள் வண்ணமயமானது மற்றும் அழகானவைகள். இதை பல கோணங்களில் இருந்து பார்க்க முடியும், மேலும் இது ஒவ்வொரு கோணத்திலும் பார்ப்பதற்கு தனித்தனியாக அழகாக இருக்கும். அதேபோல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வைரத்தை விட அல்லது இந்த … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு !

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

நீடிய பொறுமை !

“…பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4). ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமையாகும். கர்த்தருடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படுவதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுள்ளவர்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்பார்கள். ஒரு சிறந்த … Read More

ஆராதனையின் ஆசிர்வாதங்கள்

1) அப்பத்தையும், தண்ணிரையும் ஆசிர்வதிப்பார் – யாத் 23:25 2) வியாதி சுகமாகும் – யார் 23:25 3) இரட்சிக்கபடுவான் – ரோ 10:13 4) கர்த்தர் சமிபம் – உபா 4:7 5) சுதந்தரமாகிய பலன் கிடைக்கும் – கொ … Read More

சிநேகிக்கும் கர்த்தர்!

“மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்’ (உபா. 33:3). வேதத்தின் ஒவ்வொரு பக்கமும் கூறும் நற்செய்தி என்ன? “தேவன் ஜனங்களை நேசிக்கிறார்” என்பதுதான். ‘மெய்யாகவே … Read More

முட்செடியும், திராட்சச் செடியும்!

முட்செடியும், திராட்சச் செடியும்! “முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?” (மத். 7:16). கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிப்பதற்கென்றே கர்த்தர் இந்த வார்த்தைகளைச் சொல்லியுள்ளார். செடி என்ன செடியோ அந்த செடிக்குரிய கனிகள்தான் அதில் காணப்பட முடியும். இயேசு சொன்னார்: “அவர்களுடைய கனிகளினாலே … Read More

எதை தெரிந்து கொள்ள வேண்டும்

எதை தெரிந்து கொள்ள வேண்டும் 1) கர்த்தருடைய ஆலயத்தில் இருப்பதை – சங் 84:10 2) கர்த்தருக்கு பயப்படுதலை – நீதி 1:29 3) கர்த்தருடைய வார்த்தையை (வசனங்களை) – சங் 119:173 4) நல்ல பங்கை – லூக் 10:42 … Read More

இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையே சொர்க்கம்

ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது. இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையே சொர்க்கம்.     அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர்களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார். அந்தக் … Read More

ஆவிக்குரிய சபை அமைப்புகளில் களையெடுக்க வேண்டியவைகள்

கர்த்தரின் அபிசேசகம், கர்த்தரின் தரிசனம், கர்த்தரின் ஆத்தும பாரம், கர்த்தரின் இருதய ஏக்கத்தின் அடிப்படையில், அற்பமாக ஆரம்பிக்கப்பட்டு, நெருக்கடி, பலரது தியாகங்கள் மற்றும் போரட்டங்களில் வளர்ந்த இந்த ஆவிக்குரிய இயக்கங்களில் இருக்கும் களைகள் பெரும் சேதத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் … Read More