தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர்

தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் – நவம்பர் 8 இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார். … Read More

கிறிஸ்தவ பெற்றோரத்துவம்

கிறிஸ்தவ பெற்றோரத்துவம் பெற்றோர் என்பது ஒரு தெய்வீக ஆசீர்வாதம். வாலிப வயதின் கற்பு, பரிசுத்தம் காத்து, ஏற்ற காலத்தில் பொறுமையோடு காத்திருந்து தேவ திட்டத்தில் தேவ பிரசனத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமண உறவில் கர்த்தரால் அருளப்படும் ஒரு பதவி தான் இந்த தெய்வீக … Read More

அடையாளங்கள்

“அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:14) அடையாளங்கள் அவசியம். காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் சுட்டிக் காண்பிப்பதற்கு அடையாளங்கள் நிச்சயமாகவே அவசியம். ஆகவே கர்த்தர் சிறிய மற்றும் பெரிய சுடர்களாக நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் ஆகியவற்றை … Read More

பரிசுத்த ஆவியின் வேறு பெயர்கள்

1) தேற்றரவாளன் – யோ 14:262) புது எண்ணெய் – சங் 92:103) சத்திய ஆவியானவர் – யோ 16:134) ஜீவத்தண்ணிர் – வெளி 22:175) பிதாவின் வாக்குத்தத்தம் – அப் 1:56) உன்னதத்திலிருந்து வரும் பெலன் – லூக் 24:497) … Read More

பரிசுத்த ஆவியினால்

1) நடத்தப்பட வேண்டும் – கலா 5:18 2) நிரப்பபட வேண்டும் – அப் 4:31 3) நிரம்பி ஜெபிக்க வேண்டும் – யூதா:20 4) கீழ்ப்படிய வேண்டும் – அப் 5:32 5) அக்கினியாக இருக்க வேண்டும் – அப் … Read More

மேன்மைபாராட்டுவார்கள்

சங்கீதம் 64:10. நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான், செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். சங்கீதம் 44:8. தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம், உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.) 1. கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.சங்கீதம் 20:7. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் … Read More

மியான்மாரில் தாக்கப்பட்டுள்ள மூன்று கத்தோலிக்க ஆலயங்கள்

மியான்மாரில், இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களிலிருந்து, மக்கள் தங்களையே காத்துக்கொள்ள ஆலயங்களில் தஞ்சம் புகுந்ததையடுத்து, இராணுவத்தினர் ஆலயங்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர். ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள் மியான்மாரில், நாட்டிற்குள்ளேயே புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் … Read More

இல்லறத்தில் சீஷத்துவம்

ஒரு புருஷனையும் அவனுடைய மனைவியையும் தேவன் படைத்ததின் நோக்கம் “தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படியே!” என மல்கியா 2:15 எடுத்துரைக்கிறது. இவ்வுலகில் யார் வேண்டுமானாலும் பிள்ளைகளை வளர்க்க முடியும்! ஆனால் இயேசுவின் சீஷன் மாத்திரமே “தேவ பக்தியுள்ள பிள்ளைகளை” வளர்க்க முடியும். இதற்காக, … Read More

வாதையும் கொள்ளைநோயும்

சகல வித வாதைகள், கொள்ளை நோய்யாத்திராகமம் 9: 13 – 15. இங்கு கர்த்தர் மோசேயை பார்த்து, கூறினதாவது, நீ 1. அதிகாலமே எழுந்து, போய்,2. பார்வோனுக்கு முன்பாக நின்று,3. எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விடு. அனுப்பாவிடில், … Read More

மேலும் லாபன் கூறியது

ஆதியாகமம் 29:26 “மேலும் லாபன் கூறியது, மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல”. லாபனின் நேர்மையின்மையை நாம் மன்னிக்கவில்லை.ஆனால் அவர் மேற்கோள் காட்டியது அந்த ஊரின் நடைமுறை வழக்கம் ஆகும். நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு ஒன்று உள்ளது. … Read More

ஜெருசலேம் பகுதியை புனிதத்தன்மை உடையதாக வைத்திருப்பது எது?

ஜெருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்குப் புனித தூயகம் என்றும் பொருள். இது உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். நீண்டகால வரலாற்றை நோக்கும் போது, அந்நகரம் 23 தடவை முற்றுகையிடப்பட்டது. ஜெருசலேம் என்ற பெயர் கிறிஸ்தவர்கள், … Read More

பனிப்புயலின் கொடுமைகளை தன் முதுகில் ஏற்று இளம் தலைமுறையை காப்பாற்றும் வியத்தகு உயிரினம்

பனிப்பிரதேசத்தில் வாழும் பென்குயின் பறவைகள், ஆளையே கொள்ளக்கூடிய, கொடிய பனிப் புயல் வீசும் காலங்களில், இன்னும் வளராத தங்கள் அடுத்த தலைமுறையை காப்பாற்றுவதற்கு, குழுவாக ஒரு காரியம் செய்கின்றன. இளம் தலைமுறை பென்குயின்கள் நடுவே இருக்க, பெரிய பென்குயின்கள் தங்கள் முதுகை … Read More

பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை

Colombo (News 1st) பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்லவென இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தினூடாக புலப்படுவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில் இலங்கை திருச்சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More

சந்தன மாலையிட்டு மக்கள் மரியாதை; இவங்களுக்கு செய்யுறதுல தப்பே இல்ல!

வேலூர் சாய்நாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து ஆதரவு தரும் அன்பு இல்லத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது, சந்தன மாலை அணிவித்து செவிலியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வேலூர் தென்னிந்திய திருச்சபை, வேலூர் பேராயம் அன்பு இல்லம், … Read More

பழைய ஏற்பாட்டின் திரளான சாட்சிகளில், சில சாட்சிகள் நமக்கு சுருக்கமாக ஆலோசனை சொல்ல வருகிறார்கள்

ஆனாலும், பொறுமையோடு! ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (எபிரெயர் 12:1) பழைய ஏற்பாட்டின் … Read More

யாருடைய காதில் பிரச்சனை இருக்கிறது? சிறுகதை

‘தன் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லையோ’ என சந்தேகம் ஒருவருக்கு ! ஆனால் அதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் !தயக்கம் என்ன , பயம்தான் ! இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார்.அதற்கு அவர் ஒரு எளிய யோசனை … Read More

எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்

லூக்கா 1:57 “எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.” 1) எலிசபெத் வயதானவர், அவர்கள் அனேக நாள் ஜெபம் செய்து ஏங்கிய காலம் போய், இப்போது நல்ல ஒரு குழந்தையை பெற்றெடுக்கக்கூடிய ஒரு காரியம். 2) எவ்வளவு விஞ்ஞானம் … Read More

LOCKDOWN in நோவாவின் நாட்களில்

LOCKDOWN in நோவாவின் நாட்களில் வேத பகுதி ஆதி 5 — 10 ( அதி)  தியான வசனம் ஆதி 7: I 3 & 16 – நோவாவின் குடும்பத்தார் பேழைக்குள் பிரவேசித்தார்கள் அப்பொழுது கர்த்தர் கதவை அடைத்தார். *நோவாவின் … Read More

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி

குருத்தோலை ஞாயிறு சிறப்பு செய்தி: …நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு இவர் யார்? என்று விசாரித்தார்கள்… (மத்தேயு 21:10) 1) தேவதூதனின் சாட்சி கிறிஸ்து என்னும் இரட்சகர்” (லூக்கா 2:10,11) 2) யோவான்ஸ்நானகனின் சாட்சி “உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி”(யோவான் … Read More

நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும்

நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும் 1) சுருக்கமான வார்த்தையாக இருக்க வேண்டும் (வளவள என்று பேச கூடாது) – பிரச 5:2 2) மற்றவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை பேச வேண்டும் – யோபு 4:4 3) நல்ல … Read More