மகத்துவங்களை எழுதி வரலாற்றுச் சாதனை!

என் வேதத்தின் மகத்துவங்களைஅவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்;அவைகளை அந்நியகாரியமாகஎண்ணினார்கள் (ஓசியா 8:12) அந்தக் காலத்திலும்இந்தக் காலத்திலும்வேதத்தை அந்நியகாரியமாகஎண்ணும் இந்த உலகில் அதை தன் சொந்தக்காரியமாக எண்ணிஎழுதிக்கொடுக்கப்பட்ட வேதத்தைதங்கிலீஷ் -இல் எழுதிக்கொடுத்ததங்க மகன் சாம் சாலொமோன் பிரபுஎன்று சொன்னால் அது மிகையாகாது tcnmedia.in என்ற … Read More