ஜென்ம சுபாவங்கள்

ஜென்ம சுபாவங்கள் தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட சுபாவம் நம்மை தொடர்ந்து விழ தள்ளுகிறது என்றால் நிச்சயம் அது நம்முடைய DNA, genetics மற்றும் herdicictory சம்பந்தப் பட்டது. உபாகமம் 28 ஆம் அதிகாரத்தில் சொல்லப் பட்ட தீமையான காரியங்கள் நமது … Read More

உலகில் பல உயர்ந்த மனிதர்கள் வேதாகத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள்

உலகில் பல உயர்ந்த மனிதர்கள் வேதாகத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் 1. விக்டோரியா மகாராணியர் – இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணம் வேதாகமே 2. ஐந்தாம் ஜார்ஜ் – உலகத்தில் ஒரு சிறந்த பொருள் உண்டென்றால் அது வேதாகமே 3. மகாத்மா காந்தி … Read More

தலைவர்களுக்கு வேதத்திலிருந்து சில ஆலோசனைகள்

சிறு தியானம் (For Leaders) “அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்”. (2இராஜா 2:12) எலியாவைக் குறித்து எலிசா புலம்பிய வார்த்தைகள் இது. எலியா இஸ்ரவேலுக்கு “இரதமும் குதிரைவீரருமாய்” இருந்தான் … Read More

இந்த உலகில் தேவனுடைய பிள்ளை விலகி இருக்க வேண்டிய காரியங்கள்

ஒரு தேவனுடைய பிள்ளை விலகி இருக்க வேண்டிய காரியங்கள் வேதத்தில் அநேகம் உண்டு. அதில் ஒன்று அரசியல் (அரசியல் கட்சிகளுக்கு) ஞானமென்று பொய்யாய்ப் பேர் பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு (1 தீமோத்தேயு 6 :20) மேலே உள்ள வசனம் தெளிவாக … Read More

வேதத்தில் பூமியைப்பற்றி

பூமி உருண்டை வடிவமானது  (ஏசா 40: 22) திசை காட்டி (Compass) மூலம் வடிவமைத்தார் (நீதி 8: 27) பூமிக்கு முகம் (face) கொடுக்கப்பட்டது (ஆதி 1: 2)  பூமி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது  யோபு  26: 10 பூமிக்கு எல்லைகள் உண்டு … Read More

தாய்லாந்தில் அல்லலுறும் 11000 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாத வன்முறைகளுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் தாய்லாந்த் செல்கிறார்கள். தாய்லாந்த் அகதிகளை ஏற்பதில்லை என்பதால் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். விரோதியாக பார்க்கும் அண்டை அயலாரை விட்டு தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளவர்களின் … Read More