வாதையும் கொள்ளைநோயும்

சகல வித வாதைகள், கொள்ளை நோய்யாத்திராகமம் 9: 13 – 15. இங்கு கர்த்தர் மோசேயை பார்த்து, கூறினதாவது, நீ 1. அதிகாலமே எழுந்து, போய்,2. பார்வோனுக்கு முன்பாக நின்று,3. எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விடு. அனுப்பாவிடில், … Read More

தேவன் பயன்படுத்திய பாத்திரம்

தேவன் பயன்படுத்திய பாத்திரம் நோவா – குடிபோதையில் இருந்தவன் தேவனுடைய கண்களில் இரக்கம் பெற்றவன்…. ஆபிரகாம் – மிகவும் வயதானவர். ஆனால் விசுவாசத்தின் தந்தை யாக மாறினார். தாவிது – பாவத்தில் இருந்தவன்.. ஆனால் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக மாறினான். மோசே … Read More

நிரம்பி வழியட்டும் !

நிரம்பி வழியட்டும்! “அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள்” (2 இராஜா. 4:6). நம் தேவன் அற்புதங்களைச் செய்கிறவர். அற்புதங்கள் என்றால் என்ன? மனுஷன் தன்னுடைய நம்பிக்கை எல்லாவற்றையும் … Read More

நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்?

நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்? வைரங்கள் வண்ணமயமானது மற்றும் அழகானவைகள். இதை பல கோணங்களில் இருந்து பார்க்க முடியும், மேலும் இது ஒவ்வொரு கோணத்திலும் பார்ப்பதற்கு தனித்தனியாக அழகாக இருக்கும். அதேபோல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வைரத்தை விட அல்லது இந்த … Read More

ஊழியர்களின் கவனத்திற்கு !

ஊழியர்களின் கவனத்திற்கு! இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக … Read More

நீடிய பொறுமை !

“…பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4). ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமையாகும். கர்த்தருடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படுவதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுள்ளவர்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்பார்கள். ஒரு சிறந்த … Read More

ஆராதனையின் ஆசிர்வாதங்கள்

1) அப்பத்தையும், தண்ணிரையும் ஆசிர்வதிப்பார் – யாத் 23:25 2) வியாதி சுகமாகும் – யார் 23:25 3) இரட்சிக்கபடுவான் – ரோ 10:13 4) கர்த்தர் சமிபம் – உபா 4:7 5) சுதந்தரமாகிய பலன் கிடைக்கும் – கொ … Read More

இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையே சொர்க்கம்

ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது. இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையே சொர்க்கம்.     அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர்களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார். அந்தக் … Read More

கிறிஸ்துவில் நமது ஆராதனை

1.ஆவியோடும் உண்மையோடும். யோவான் 4:23 2.ஆவியினால் நிறைந்து. எபேசியர் 5:18,19 3.உபவாசித்து ஜெபமக செய்து. லூக்கா 2:37 4.புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1 5.சுத்தமனசாட்சியோடு ஆராதனை. ரோமர் 12:28

ஆவிக்குரிய சபை அமைப்புகளில் களையெடுக்க வேண்டியவைகள்

கர்த்தரின் அபிசேசகம், கர்த்தரின் தரிசனம், கர்த்தரின் ஆத்தும பாரம், கர்த்தரின் இருதய ஏக்கத்தின் அடிப்படையில், அற்பமாக ஆரம்பிக்கப்பட்டு, நெருக்கடி, பலரது தியாகங்கள் மற்றும் போரட்டங்களில் வளர்ந்த இந்த ஆவிக்குரிய இயக்கங்களில் இருக்கும் களைகள் பெரும் சேதத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் … Read More

ஆராதனையின் ஆசிர்வாதங்கள்

1) அப்பத்தையும், தண்ணிரையும் ஆசிர்வதிப்பார் – யாத் 23:25 2) வியாதி சுகமாகும் – யார் 23:25 3) இரட்சிக்கபடுவான் – ரோ 10:13 4) கர்த்தர் சமிபம் – உபா 4:7 5) சுதந்தரமாகிய பலன் கிடைக்கும் – கொ … Read More

ஆராதிக்காவிட்டால்

1) வாழ்க்கையில் குறைவு வரும் – உபா 28:47,48 2) கர்த்தர் நம்மை சத்துருவின் கரத்தில் ஒப்புக் கொடுப்பார் – உபா 28:47,48 3) கொள்ளை நோய் வரும் – யாத் 5:3 4) இருதயம் இருள் அடையும் – ரோ … Read More

தேவனுக்கு நன்றி சொல்ல 100 அருமையான காரணங்கள்

Rev. Dr. Jerry Daniel I. நீங்கள் பிறந்த இடம், காலம் இவைகளுக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் தாயின் கருவில் நீங்கள் உண்டானதற்காக. உங்கள் தாயின் கருவில் தேவன் உங்களை உருவேற்படுத்தியதற்காக உங்கள் தாயின் கர்ப்பத்தில் நீங்கள் பாதுகாக்கப்பட்டதற்காக நீங்கள் … Read More

ஆராதனை எப்படி செய்ய வேண்டும்?

1) பரிசுத்த அலங்காரத்துடன் – சங் 29:22) மகிழ்ச்சியுடன் – சங் 100:23) பயத்துடன் – சங் 2:114) பக்தியோடு – எபி 12:285) தேவனுக்கு பிரியமாய் – எபி 12:286) உத்தம இருதயத்தோடு – 1 நாள 28:97) உற்சாக … Read More

இந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.

தேவபிரசன்னம் ஒரு நிதானிப்பு இப்போது நடக்கும் சுவிசேஷ ஊழியங்கள் பெரும்பாலும் இயேசுவை எப்படியாவது மக்கள் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கிலே செயல்படுகின்றன. இயேசுகிறிஸ்துவை எப்படி ஏற்றுக்கொள்வது, ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும், பாவத்தின் வலிமை என்ன?? இரட்சிப்பின் வலிமை எப்படி இருக்கும்?, ஒரு … Read More