மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) நாமும், நமது பிள்ளைகளும் நன்றாக இருப்போம் – உபா 12-28
2) என்றென்றைக்கும் நிலைத்திருப்போம் – சங் 37-27
3) கிருபை கிடைக்கும் – நீதி 14-22
4) சந்தோஷம் உண்டாகும் – உபா 26-11
5) நன்மை செய்கிறவன் மேல் தேவன் பிரியமாய் இருக்கிறார் – எபி 13-16
6) மேன்மை உண்டாகும் – ஆதி 4-7
7) மகிமை – ரோ 2-10
8) கனம் – ரோ 2-10
9) சமாதானம் – ரோ 2-10
10) ஜீவனை அடையும்படி எழுந்திருப்போம் – யோ 5-29
11) நியாயத்திர்ப்பின் போது தக்க பலன் கிடைக்கும் – 2 கொரி 5-10