ஈசாக்கின் நல்ல குணங்கள்

காலை நேர தியானம்
1) தகப்பனுக்கு கீழ்படிகிற மனுஷன் (வாழ்க்கைக்கும்/திருமண வாழ்க்கைக்கும்) ஆதி 22:9 ;24:67
2)தேவனை தியானிக்கிற மனுஷன் ஆதி 24:63
3) தன் மனைவியை நேசிக்கிற மனுஷன் ஆதி 24:67
4)தன் மனைவிக்காக வேண்டுதல் செய்த மனுஷன் ஆதி 25:21
5) தேவனுக்கு கீழ்படிந்த மனுஷன் ஆதி 26:4
6)தன் நன்மையை விட்டு கொடுக்கிற மனுஷன் ஆதி 26:20,21
*7)தேவனை *தொழுது கொள்ளுகிற மனுஷன்* ஆதி 26:25
ஆகையால் ஈசாக்கோடு தேவன் இருந்தார் அவன் செய்கையை ஆசீர்வதித்தார் 100 மடங்கு பலனை பெற்றான்
….. நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் ஆதி 26:28
அன்புடன்…….
நெல்லை Ps.மணி