எப்பொழுதும் நம்மிடம் காணப்பட வேண்டிய காரியங்கள்
1) துதி – சங் 34:1
2) ஜெபம் – லூக் 21:36
3) வேத வசனத்தின் மேல் வாஞ்சை – சங் 119:20
4) தேவ பயம் – நீதி 28:14
5) கர்த்தரை முன்பாக வைத்தல் – சங் 16:8
6) சமாதானம் – 2 தெச 3:16
7) கர்த்தருக்குள் சந்தோஷம் – பிலி 4:4
8) அவர் சமுகத்தில் களி கூறுதல் – நீதி 8:30
9) கர்த்தருடைய கிரியைகளில் பெருகுதல் – 1 கொரி 15:58
10) கர்த்தர் மேல் நம்பிக்கை – சங் 71:14
11) கர்த்தரை தேடுதல் – 1 நாளா 16:11
12) தைரியம் – 2 கொரி 5:7
13) சந்தோஷம் – 1 தெச 5:16
14) கீழ்படிதல் – பிலி 2:12
15) கண்கள் கர்த்தரை நோக்கி கொண்டிருத்தல் – சங் 25:15