உயிர் உள்ளவரை நாம் செய்ய வேண்டியவைகள்

உயிர் உள்ளவரை
1) கர்த்தரை துதிப்பேன் – சங் 146:2
2) கர்த்தரை பாடுவேன் – சங் 104:33
3) கர்த்தரை தொழுது கொள்வேன் – சங் 116:2
4) கர்த்தர் செய்த நன்மைகளை நினைப்பேன் – உபா 16:3
5) வசனத்தை கைக்கொள்ளுவேன் – உபா 12:1
6) தேவனுக்கு பயப்படுவேன் – உபா 31:13
7) கர்த்தரை விட்டு பின் வாங்க மாட்டேன் – 2 நாளா 34:33
8) கர்த்தருக்கு ஊழியம் செய்வேன் – லூக் 1:71