இந்தியா வேண்டும்.!இந்தியா வேண்டும்.!!

Share this page with friends

What is the cause of religious problems in India?

இந்தியா வேண்டும் இந்தியா வேண்டும்.! நாங்கள் தொலைத்த எங்கள் இந்தியா வேண்டும்..!

அன்பு உள்ள இந்தியா வேண்டும்.
ஐக்கியம் உள்ள இந்தியா வேண்டும் .
சாதி இல்லாத இந்தியா வேண்டும்.
மதம் இல்லாத இந்தியா வேண்டும்.
சமத்துவம் உள்ள இந்தியா வேண்டும்.
சண்டை இல்லாத இந்தியா வேண்டும்.
சகிப்புத்தன்மை உள்ள இந்தியா வேண்டும்.
இலவச மருத்துவமுள்ள இந்தியா வேண்டும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் இந்தியா வேண்டும்.
விவசாயிகளை மதிக்கும் இந்தியா வேண்டும்.
தண்ணீர் வசதிகள் உள்ள இந்தியா வேண்டும்.
நல்ல ரோடு வசதி உள்ள இந்தியா வேண்டும்.
மனிதத்தை மதிக்கும் இந்தியா வேண்டும்.
கொலைகாரர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
கொள்ளைக்காரர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
கடத்தல்காரர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
லஞ்சம் இல்லாத இந்தியா வேண்டும்.
கொடுமைகள் இல்லாத இந்தியா வேண்டும்.
மதுபானம் இல்லாத இந்தியா வேண்டும்.
விபச்சாரம் இல்லாத இந்தியா வேண்டும்.
திருடர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
குற்றவாளிகள் இல்லாத இந்தியா வேண்டும்.
பஞ்சம் இல்லாத இந்தியா வேண்டும்.
வறட்சி இல்லாத இந்தியா வேண்டும்.
பிச்சைகாரர்கள் இல்லாத இந்தியா வேண்டும்.
ஏழைகள் இல்லாத இந்தியா வேண்டும்.
ஊழல் இல்லாத இந்தியா வேண்டும்.
நேர்மையான அதிகாரிகள் உள்ள இந்தியா வேண்டும்.
நதி நீர் இணைப்பு உள்ள இந்தியா வேண்டும்.
நீதியுள்ள நீதிமன்றம் உள்ள இந்தியா வேண்டும்.
அனைவருக்கும் வேலைவாய்ப்பு தரும் இந்தியா வேண்டும்.
கடன் இல்லாத இந்தியா வேண்டும்.
மனித நேயத்தை போற்றும் இந்தியா வேண்டும்.
மொத்தத்தில் என் இந்தியாவை போன்ற ஒரு தேசம் இல்லை என்று சொல்லக்கூடிய இந்தியா வேண்டும்.
நாங்கள் தொலைத்த எங்கள் இந்தியா வேண்டும்.

இந்தியா வேண்டும் இந்தியா வேண்டும்.!

S.David Livingstone

மக்கள் அதிகம் வாசித்தவை:

உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
மதமாற்றம் என்ற சொல் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது - ஜேம்ஸ் வசந்தன்
பரமன்குறிச்சியில் மாபெரும் இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள்
நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்! - டி.டி.வி தினகரன்
ஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் ...
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப...
தேவாலயம் திறக்க வேண்டும் ஸ்டேஷன் முன் போராட்டம்
ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்
கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக ...
மியான்மாரில் தாக்கப்பட்டுள்ள மூன்று கத்தோலிக்க ஆலயங்கள்

Share this page with friends