சாயங்கால காலத்தில் என்ன சம்பவிக்கும்

Share this page with friends

பிரசங்க குறிப்பு: சாயங்காலம்

முதலாம் மாதம் பதினாறாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோரம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் லேவி 12 : 18.

இந்தக் குறிப்பில் சாயங்காலம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, மேல் சொன்ன வசனத்தில் அந்த வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் வரும் சாயங்காலம் என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி , இந்த சாயங்கால காலத்தில் என்ன சம்பவிக்கும் என்பதைப்பார்த்து அந்த சாயங்கால நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதையும் கவனிக்கலாம்.

சாயங்காலத்தில் இயற்க்கை சீற்றங்கள் உண்டாகும்
யோவா 6 : 18, மத் 24 : 7

சாயங்காலத்தில் நாய்கள் சுற்றித்திரியும். சங் 59 : 6 , 24

சாயங்காலத்தில் ஓநாய்கள் சுற்றி திரியும். செப் 3 : 3

சாயங்காலத்தில் உபத்திரவங்கள் பெருகும் சங் 30 : 5.

சாயங்காலக் காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் ?

  1. சாயங்காலத்தில் ஜெபிக்கவேண்டும் மத் 14 : 23
  2. சாயங்காலத்தில் தியானிக்க வேண்டும் ஆதி 24 : 63
  3. சாயங்காலத்தில் இயேசுவை கூப்பிடுங்கள். லூக் 24 : 29
  4. சாயங்காலத்தில் காத்திருக்கவேண்டும் 1 இராஜா 17 : 16

சாயங்காலம் தில் என்ன சம்பவிக்கும், அந்த சாயங்கால வேலையில் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதையும் இதில் சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur

மக்கள் அதிகம் வாசித்தவை:

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள்...
கிறிஸ்தவர்களின் உபவாசம் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகள் கூறுகிறார் மருத்துவர் சுந்தர் பரமார்த்தலிங...
கைவிடாத தேவன்
இரட்சிக்கப்படாதவர்களை திருமணம் செய்வது சரியா? தவறா?
பிரசங்க குறிப்பு: வேதாகம சிங்காசனங்கள்
சபை மனம்திரும்பாத பட்ச்சத்தில் என்னென்ன சம்பவிக்கும்?
வேதாகமத்தில் ஆயுசு நாட்கள் பூமியில் வாழ்ந்த மனிதர்கள் உயிரோடிருந்த வருடங்கள்
சக்கர நாற்காலி தேவைதானா?வித்யா'வின் பதிவு
இந்த சிலுவை தான் எங்கள் செய்தி, அது தான் எங்கள் சுவிசேஷம் அது தான் எங்கள் சுமை என்பதே கிறிஸ்தவத்தின்...
2020 இல் கீழ் காணும் எத்தனையோ பிரச்சனைகளை நாம் சந்தித்து இருக்கலாம்.

Share this page with friends