கர்த்தர் யாரோடு எல்லாம் இருந்தார் – அதினால் அவர்கள் பெற்ற ஆசிர்வாதங்கள்.

1) யோசேப்பு → காரியசித்தி உள்ளவன் ஆனான், செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்க பண்ணினார் – ஆதி 39:2,3
2) யோசுவா→ அவன் கீர்த்தி தேசம் எங்கும் பரவியது – யோசுவா 6:27
3) தாவீது→ நாளுக்கு நாள் விருத்தி அடைந்தான் – 2 சாமு 5:10
4) எசேக்கியா→ போகிற இடமெங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று – 2 இரா 18:7
5) தாவீது →செய்கையில் எல்லாம் புத்திமானாக நடந்தான் – 1 சாமு 18:14
6) ஈசாக்கு→கர்த்தரால் ஆசிர்வதிக்கபட்டான் – ஆதி 26:28,29
7) யாக்கோபு→ கர்த்தர் அவனை ஆசிர்வதித்தார் – ஆதி 31:3, 46:4
8) ஆகார் மகன் இஸ்மவேல்→ வளர்ந்தான் – ஆதி 21:20
9) சாமுவேல்→ வளர்ந்தான் – 1 சாமு 3:19
10) கிதியோன்→ மீதியானியரை முறியடித்தான் – நியாதி 6:16
11) சவுல்→ வேற இருதயத்தை கொடுத்தார் – 1 சாமு 10:7,9
12) யோசேப்பின் குடும்பத்தார்→ நியாதி 1:22